;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

யாழில். 30ஆம் திகதி மாபெரும் போராட்டம் – தமிழ் மக்கள் கூட்டணியும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும் எனவும் , போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் , அக் கட்சியின் உப செயலாளர் சட்டத்தரணி…

யாழில். பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5ஆயிரம் தண்டம்

பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு நீதிமன்று 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் சந்தையில் வெற்றிலை மென்று , பொது இடத்தில் துப்பிய…

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

ஈரான் அரசுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024 அக்டோபரிலும், மெல்போர்ன் நகரத்தில் யூதக் கோயில் மீது…

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 08 அந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான்…

கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்-மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன்

video link- https://fromsmash.com/.vJg8NZ7G2-dt கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள். விசேடமாக பிள்ளையான இனிய பாரதி குழுக்களுடன் இயங்கியவர்கள் இன்று கூட கல்முனை பகுதியில் தற்போது சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்…

மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து ,…

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார்.…

புதிதாக பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

புதிதாக பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகேஅவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (26.08.2025) பி. ப 04.30 மணிக்கு மரியாதை நிமித்தம்…

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!

யேமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. ஈரானின் ஆதரவுப் பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையினர், இஸ்ரேல் மீது முதல்முறையாக கிளஸ்டர் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு…

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!

ஆஸ்திரேலியாவில் குறைந்தது இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் அரசு இயக்கியுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இருந்த உணவகம் மற்றும் மெல்போர்ன் நகரத்திலுள்ள யூதக்…

பணத்திற்காக காதலனை மோசடி கும்பலிடம் விற்ற காதலி; பெரும்தொகை கொடுத்து மீட்ட உறவினர்கள் !

சீனாவில் பணத்திற்காக தான் காதலித்த இளைஞரை மோசடி கும்பலிடம் காதலி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள் விதித்ததால் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்…

வெயிட்டான மனைவி கால் தடுமாறி விழுந்ததில் கணவர் உயிரிழப்பு

வடமேற்கு போர்த்துக்களில் உள்ள வீட்டில் வெயிட்டான மனைவி கால் தடுமாறி விழுந்ததில் 59 வயது கணவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது மனைவி 100 கிலோவுக்கு மேல் எடையுள்ள நிலையில், தற்செயலாக கால் தடுமாறி கணவர் மீது விழுந்ததில் அவர்…

புலம்பெயர்வோர் படகு கவிழ்ந்து விபத்து: மூன்று சகோதரிகள் பலி

லிபியா நாட்டிலிருந்து இத்தாலி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புலம்பெயர்வோர் படகொன்று கவிழ்ந்ததில் மூன்று சகோதரிகள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். புலம்பெயர்வோர் படகு கவிழ்ந்து விபத்து வெள்ளிக்கிழமை இரவு, லிபியாவிலுள்ள Zuwara…

ரணிலின் பிணையின் பின்னர் அநுர வழங்கிய செய்தி

ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்பதை வலியுறுத்தி, அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக நடைமறைப்படுத்தும் என்று ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடந்த ஒரு நிகழ்வில்…

இந்தியா – பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் 7 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். முன்னதாக, இரு நாடுகள் சண்டையில் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.…

மன்னாரில் பொதுமக்கள் பொலிஸார் முறுகல்!

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று 24 வது நாளாக இன்று (26) இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு…

இந்தியா – பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்தது!…

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை என்னுடைய முயற்சியாலே முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைத்…

அமெரிக்க வெள்ளை பருந்துக்கு கொட்டிய பணமழை! சவுதியில் களைகட்டிய சர்வதேச பருந்துகள் ஏலம்

சவுதி அரேபியா நாட்டில் நடந்த சர்வதேச பருந்து விற்பனை ஏலத்தில் அமெரிக்காவை சேர்ந்த பருந்து சுமார் 319,800 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி அசத்தியுள்ளது. சர்வதேச பருந்துகள் விற்பனை ஏலம் சவுதி அரேபியாவின் ரியாத் வடக்கே மல்ஹாமில் நடைபெற்ற…

யாழில் இளம் குடும்பஸ்தரின் திடீர் மரணத்தால் அதிர்ச்சி ; உறவினர் வீட்டில் நடந்த அசம்பாவிதம்

யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25) இரவு உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரத்த வாந்தி எடுத்து மரணம் இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக தமிழ் பெண்!

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தரமுடைய சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை (25) அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 2003ம் ஆண்டு இலங்கை நிருவாக…

ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் ரணில் வழக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொதுச்…

இனி தான் ஆட்டம் ஆரம்பம் ; அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை கிடைத்தவுடன் இது முடிவடையாது அதன் பின்னர் தான் நாங்கள் ஆரம்பிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான…

வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து ; ஐந்து ஏக்கர் நிலம் நாசம்

பதுளை நடுகார கந்த வனப்பகுதியில் இன்று (26) மதியம் மீண்டும் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், சுமார் ஐந்து ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியதாகவும் பதுளை வன அதிகாரி ருவான் கலப்பத்தி தெரிவித்துள்ளார். நடுகார கந்த வனப்பகுதியில் இரண்டாவது நாளாக…

யாழில். கடல் அலையில் சிக்கிய படகை மீட்க முயன்ற கடற்தொழிலாளி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் , வெளிமாவட்டத்தை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் உடப்பு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி சசிதரன் (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார். வெளிமாவட்டத்தை…

இங்கிலாந்தில் துயரத்தில் முடிந்த சாகசம்; அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

இங்கிலாந்தின் Whitley Bay-இல் உள்ள ஸ்பானிஷ் சிட்டி சம்மர் ஃபன்ஃபேர் (Spanish City Summer Funfair) பகுதியில் நடந்த கோர விபத்து, பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கிருந்த மக்கள் கண்ணெதிரே, கேளிக்கை பூங்காவின் ஊழியர் ஒருவர், தான்…

உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தங்கள் அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் கீத் கெலோக் கூறியுள்ளாா். இது குறித்து உக்ரைன் தலைநகா் கீவில் அவா்…

ஆந்திர பிரதேசம்: மகன், மகளை ஏரில் பூட்டி உழுத விவசாயி

உலகத்திற்கு சோறு போடும் விவசாயியின் இன்றைய நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. கடுமையாக உழைத்து, வேளாண் பணிகளை மேற்கொண்டு விளைச்சலில் கிடைத்த பொருட்களை கொண்டு விற்க சென்றால், அதற்கான போதிய விலை கிடைப்பதில்லை. அதனால், விவசாயத்தில் முதலீடு…

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மூன்று சரீரப் பிணைகள்…

யாழ் மண்டைதீவு சர்வதேச மைதானம்: அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிர்ப்பு ஒரு கலாச்சாரமாக…

வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கவலை தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைப்பெற்ற ஊடக…

வரதட்சணை கொடுமை: மகளுடன் தீக்குளித்து ஆசிரியை தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் சர்நடா கிராமத்தை சேர்ந்தவர் திலீப் பிஷோனி. இவருக்கும் சஞ்சு பிஷோனி என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் யாஷ்வி என்ற மகள் இருந்தார். பிட்கன்சி பகுதியில் உள்ள அரசு…

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டத்தை நடத்துபவர்கள் யார் ? அவர்களின்…

செம்மணி படுகொலை இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியில் , இராணுவத்துடன் இணைந்து , இராணுவ துணை குழுவாக செயற்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் ஒன்று கூடி செம்மணி படுகொலை நீதி கோரி நிற்கின்றனர். இது எவ்வளவு தூரம் வெளிப்படையாக இருக்கும் என்பதே…

Zoom இல் ஆஜர்படுத்தப்பட்ட ரணில்; நீதிமன்றில் குவிந்த அரசியல்வாதிகள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Zoom காணொளி அழைப்பு மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஜனதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்னணில் பல அரசியல் பிரமுகர்கள்…

மீண்டும் ரஷ்யாவில் நான்காவது பெரிய நிலநடுக்கம்

ரஷ்யாவின் குரில் தீவுகளில் இன்று 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதோடு இந்த மாதத்தில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நான்காவது பெரிய…

வியட்நாமை தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளி

கிழக்கு வியட்நாமின் கரையோரப் பிரதேசத்தை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது. இதனையடுத்து, கரையோரப் பகுதியைத் தொடர்ந்தும் பலத்த காற்று வீசுவதுடன், கனமழை பெய்துவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காஜிகி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச்…