34 ஆண்டுகளின் பின் நாடற்றவர் என முத்திரை குத்தப்பட்ட இலங்கையர்
இலங்கை பெற்றோருக்கு, இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாடற்றவர்’ என அறிவிக்கப்பட்ட ஒருவர், நீதிக்கோரி சென்னை மேல் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்தநிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் குறித்த மனுதாரருக்கு எதிராக…