;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

34 ஆண்டுகளின் பின் நாடற்றவர் என முத்திரை குத்தப்பட்ட இலங்கையர்

இலங்கை பெற்றோருக்கு, இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாடற்றவர்’ என அறிவிக்கப்பட்ட ஒருவர், நீதிக்கோரி சென்னை மேல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தநிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் குறித்த மனுதாரருக்கு எதிராக…

வரதட்சணை புகார் தெரிவிக்க காவல் நிலையம் வந்த மனைவி… அடுத்து நடந்த சம்பவம் –…

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் மணீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதி இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மணீஷ் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,…

பிறந்தநாளில் லொறி மோதி இளைஞன் பலி; துயரத்தில் உறவுகள்

உடப்புசல்லாவ - நுவரெலியா பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார். இந்த…

நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்

நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமான படையின் விமானங்கள் மூலம் தாக்கிய குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவ மாணவிகளின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. கடந்த 1995ஆம் ஆண்டு…

சத்திர சிகிச்சை மூலம் உடலில் தங்கத்தை மறைத்து கடத்திய பெண் யாழ் . விமான நிலையத்தில் கைது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர்.…

பனை அபிவிருத்தி சபையின் பனை விதை நடுகை திட்டம்

பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகை திட்டத்தின் ஆரம்பமும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின்…

டிரம்ப் கோரிக்கை: மீண்டும் நிராகரித்தது தலிபான்!

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை அமெரிக்க கட்டுப்பாட்டில் மீண்டும் வழங்க வேண்டும் என்ற அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கோரிக்கையை தலிபான் அரசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிராகரித்தது. சுமாா் 4 ஆண்டுகளுக்கு…

வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது தாக்குதல்: 7 சிலைகள் உடைப்பு!

துர்கா பூஜையையொட்டி வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கோயிலில் இருந்த 7 சிலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த…

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மகன்; ஐ.நாவில் நீதிகோரும் தந்தை

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் கொழும்பு ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலில் உயிரிழந்த இளம் ஊழியர் விஹங்க தேஜந்தவின் (Vihanga Tejantha) தந்தை, தனது மகனின் மரணத்திற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 60வது…

நேபாள சிறையில் இருந்து தப்பிய 5 போ் பிகாரில் கைது

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா் ஆவாா். நேபாளத்தில் பல்வேறு…

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. காஸா சிட்டி மற்றும் மத்திய காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், 19 பெண்கள்…

பாலர் பாடசாலைக்கு தீ வைத்த மூடர்கள்; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூடகளின் இந்த செயலால் பாலர் பாடசாலையின் பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்ட்டிக்…

தொல்லியல் திணைக்களமே.. பௌத்த சின்னங்களை பாதுகாப்பது போல் தமிழரின் மரபுரிமை சின்னங்களையும்…

யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என கோரி மந்திரிமனை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனான சங்கிலிய மன்னன் காலத்து மந்திரிமனை எனவும் , தொல்லியல் சின்னமாகவும்…

யாழில். ஐஸ் போதைப்பொருள் , அதனை பாவிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் என்பவற்றுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை பாவிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸி. அறிவிப்பு!

பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறைப்படி அங்கீகரித்துள்ளன. அதேவேளையில், பாலஸ்தீனத்தில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்பதே தங்களின் நிலைப்பாடு என்பதையும் அந்த நாடுகள் தெளிவுபடுத்தியுள்ளன.…

சஷீந்திர ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சஷீந்திர ராஜபக்ஷ , இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது…

வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் ; தென்னிலங்கையில் பரபரப்பு

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் சோதனை செய்த போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள்…

உடல் பாகத்தினுள் மறைந்திருந்த தங்கம்; யாழ் விமான நிலையத்தில் கொழுபு பெண்ணால் அதிர்ச்சி!

இந்தியாவில் இருந்து யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக கொழும்பை சேர்ந்த பெண் ஒருவர் கைதாகியுள்ளார். நேற்று மதியம் யாழ் வந்த விமானம் ஊடாக பெண் வருகை தந்த்தாக கூறப்படுகின்றது. குறித்த பெண் உடலில் மறைத்து தங்கத்தை கொண்டு வந்தமை பலாலி…

ரூ.100 கோடி கொள்ளையடித்த திருப்பதி கோயில் ஊழியர்! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி கோயில் உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டதாக அந்த மாநில பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி விடியோ காட்சிகள் அந்த…

பாகிஸ்தானில் பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிருடன் புதைந்த குழந்தைகள்!

பாகிஸ்தானில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிருடன் புதைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் ஹஃபீஸாபாத் நகரில் செயல்பட்டு வந்த ஒரு பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை சனிக்கிழமை(செப். 20) மாலை…

தென்னிலங்கை வைத்தியசாலைக்குள் நடந்த பரபரப்பு – வைத்தியர்களை சிறைப்பிடித்த உறவினர்கள்

களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புற்றுநோய் நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் கோபமடைந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட 5 பேர், மருத்துவரையும் சுகாதார ஊழியர்களையும் அடைத்து வைத்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் அடைத்து…

மாற்றுத்திறனாளி மாணவர்களை வன்புணர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது

ஒரு பாடசாலையில் படிக்கும் 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய மற்றொரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்…

எச்1பி விசா கட்டண உயர்வால் திருமணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுக்கு அவசரமாக புறப்பட்ட…

புதுடெல்லி: எச்​1பி விசா கட்டண உயர்வு விவ​காரத்​தால் இந்​திய இளைஞர்​கள் திரு​மணத்தை ரத்து செய்​து​ விட்டு அமெரிக்கா​வுக்கு புறப்​பட்டு சென்​றுள்​ளனர். அமெரிக்​கா​வில் தற்​காலிக​மாக பணி​யாற்​று​வோருக்கு எச்​1பி விசா வழங்​கப்​படு​கிறது.…

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்கள் நியமனம்: இன்று பதவியேற்பு!

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்களை அந்நாட்டு அதிபா் ராமசந்திர பெளடேல் நியமித்தாா். 5 பேரும் திங்கள்கிழமை (செப்.22) பதவியேற்க உள்ளனா். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 நாள்களாக…

உகாண்டாவில் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலி

உகாண்டாவில் துக்க நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் 7 பேர் பலியாகினர். வடக்கு உகாண்டாவில் உள்ள அமோலடர் மாவட்டத்தில், கியோகா ஏரியில் துக்க நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு வெள்ளிக்கிழமை கவிழ்ந்து…

உலகின் மிகப்பெரிய இரும்புச் சுரங்கம் கண்டுபிடிப்பு: பூமியின் வரலாற்றை மாற்றும் ஆய்வு

அவுஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய இரும்புச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவின் ஹாமர்ஸ்லி பகுதியில், உலகின் மிகப்பெரிய இரும்புச் சுரங்கத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கத்தில் சுமார் 58…

விசா கட்டணம் தொடர்பில் டிரம்பின் அதிரடி மாற்றம்

எச்1பி விசா வைத்திருப்போர் 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என முன்னணி நிறுவனங்கள் வலியுருத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றது முதல்…

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர் மீது இன்று (21) காலை காலியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டுபெத்த டிப்போவைச் சேர்ந்த குறித்த பேருந்து, கொழும்பிலிருந்து காலி நோக்கி…

ரஷியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலி

ரஷ்யாவில் உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடத்தியல் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் ரஷ்யாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பேர்…

யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது யானை தாக்குதல்

சிதுல்பவ்வ - கிரிந்த வீதியில் இன்று (21) காலை யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் மீது யானை ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த யானை தாக்குதலால் பேருந்து சேதமடைந்ததாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்…

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிமை காலை 6:41 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம்…

நிவாரண மையங்களுக்கும் பாதுகாப்பு கிடையாது! – இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், மருத்துவமனைகள் தவிா்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இது குறித்து நிவாரண அமைப்புகளிடம்…

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இயந்திரம் விபத்துக்குள்ளாகி பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்று , மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மோதியதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் ,…

ஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: ஆப்கன் எல்லைக்கு இடம்பெயா்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள்!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினா் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி கைபா் பக்துன்கவா மாகாணத்துக்கு தங்கள் முகாம்களை மாற்றியுள்ளனா். இந்தியாவுக்கு எதிரான…