யாழில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; எமனான மின்சாரம்!
யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த வயது 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைஞன்…