;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது- டிரம்ப் ஆலோசகா் நவாரோ…

தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் இருந்தால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் வாழவே முடியாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ விமா்சித்துள்ளாா். பிரேஸில்,…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம்.றிபாஸ்…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பதில் கடமை அடிப்படையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இன்று…

இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் மோதல்-குடும்பஸ்தர் மரணம்

வாக்குவாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்டு மோதலாக மாறியதில் குடும்பஸ்தர் மரணமானார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீடு திட்டத்தில் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.…

காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு

& ' மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி திங்கட்கிழமை(8) இரவு மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகம் 3-1 என்ற கோல் கணக்கில்…

நீரில் மூழ்கிய 2 வயது சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சகோதரனுடன் விளையாடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை(9) சிறுவன் தனது சகோதரனுடன் விளையாடிய…

மர்மநபர் வீசிய வெடிபொருள்: வளர்ப்பு நாயின் செயலால் உயிர் தப்பிய குடும்பம்

பெரு நாட்டில் வளர்ப்பு நாய் வெடிப்பொருளை வாயிலேயே கடித்து அணைத்ததால் குடும்பமே உயிர் தப்பிய நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் வெடிப்பொருள் வீசியுள்ளனர். இதனை பார்த்த உரிமையாளரின்…

கத்தாரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

காஸா போா் நிறுத்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு வந்துள்ள ஹமாஸ் பிரதிநிதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. அந்த வகையில், மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில்…

இந்தியாவின் 15-வது துணை குடியரசுத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு : யார் இவர்?

குடியரசு துணை தலைவர் தேர்தலில் என்.டி.ஏ வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று இந்தியாவின் 15வது குடியரசு துணை தலைவர் ஆனார். யார் அவர்? தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியாவின் 15வது துணைக்…

உயிரோடு எரிக்கப்பட்ட முன்னாள் பிரதமரின் மனைவி – நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்

நேபாள போராட்டத்தில்,முன்னாள் பிரதமரின் மனைவி உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார். நேபாள போராட்டத்தில் வன்முறை நேபாளத்தில் 26 சமூகவலைத்தளங்களை அரசு தடை செய்தது. இந்த தடை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கருதிய இளம் தலைமுறையினர்,…

பாலியல் வழக்கில் டிரம்ப்பிற்கு சிக்கல் – ரூ.748 கோடி அபராதம் செலுத்த நீதிமன்றம்…

அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்த டிரம்ப்பின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. டிரம்ப் கரோல் வழக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 1990 களின் காலகட்டத்தில், நியூயார்க் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் வைத்து தன்னை…

எரியும் நேபாளம்! காத்மாண்டு விமான நிலையம் மூடல்!

நேபாள நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக எழுந்த மிகப்பெரிய போராட்டம் கலவரமாக வெடித்து, பிரதமர் ராஜிநாமா செய்த நிலையில், நாட்டின் முக்கிய விமான நிலையமான காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டது. காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால்,…

சமையல் எரிவாயு கசிவால் பெண் பலி; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் சமையல் எரிவாயு கசிவு சம்பவத்தில் வாழைச்சேனை பெண் ஒருவர் புதன்கிழமை (10) மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் வாழைச்சேனை ஓட்டமாவடி -1 அரபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஏ.எம்.உம்மு ஹதீஜா என்பவரே மரணமடைந்துள்ளார். சமையல் எரிவாயு…

எல்ல பேருந்து விபத்து ; ஓடிவந்து உதவிய பிரித்தானிய பெண் கௌரவிப்பு

எல்ல-வெல்லவாய வீதியில் அண்மையில் நேர்ந்த பேருந்து விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை எடுத்தமைக்காக பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று (9) நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற எல்ல-வெல்லவாய வீதி…

யாழில். துவிச்சக்கர வண்டி நான்கு மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணம் மருதனார் மடம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை ஒரு துவிச்சக்கர வண்டியும் , நான்கு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் பகுதியில் , வீதியின்…

வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு விழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்துகொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பகுதியில்…

நேபாளத்தைவிட்டு வெளியேறும் சர்மா ஓலி! ராணுவ ஆட்சி?

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து பதவியை ராஜிநாமா செய்துள்ள பிரதமர் கே.பி. சர்மா ஓலி, நாட்டைவிட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள…

ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார்? நாமல் தொடர்பில் பிமல் ரட்நாயக்க காட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் அமைச்சர் பிமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அமைச்சர் பிமல் ரட்நாயக்க, நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களும் கருத்துக்களை பகிரலாம்

இலங்கை மின்சார சபையானது, 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களில் 6.8% வரி அதிகரிப்பை முன்மொழிந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட இத் திருத்தங்கள் குறித்து பொதுமக்களின்…

யாழில். வாள் வெட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் 10 நாட்களின் பின் கைது – ஏனையோரையும்…

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 10 நாட்களின் பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 31ஆம் திகதி வேலணை நோக்கி காரில் பயணித்த நபரை வேலணை அராலி சந்திக்கு…

பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை

“ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்தச் சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி…

தக்காளிப்பழங்களில் நோய்க்கிருமிகள்… அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய அமைப்பு

தக்காளிப்பழங்களில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுவருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பான EFSA அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தக்காளிப்பழங்களில் நோய்க்கிருமிகள்... 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம்…

நேபாள போராட்டம் எதிரொலி: விவசாயத் துறை அமைச்சரும் ராஜிநாமா!

காத்மாண்டுவை உலுக்கிய இளைஞர்களின் போராட்டத்தின் எதிரொலியாக விவசாயத் துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை…

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான கார் எம்பிலிப்பிட்டியில் மீட்பு

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று நேற்று (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து குறித்த கார்…

மெக்சிகோவில் ரயில் மீது மோதி இரண்டாக பிளந்த பேருந்து: 10 பேர் உயிரிழப்பு: 41 பேர்…

மெக்சிகோவில் ரயில் மீது பேருந்து மோதியதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ரயில் மீது மோதிய பேருந்து மெக்சிகோவில் பேருந்து மீது சரக்கு ரயில் ஒன்று மோதியதில் பேருந்து இரண்டாக பிளந்தது. இந்த விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர், மேலும்…

என்னை காலி முகத்திடலில் வைத்து சுட்டுக்கொல்லுங்கள் ; CIDயில் முன்னிலையான தமிழ் எம்.பி

பொதுமக்களின் அல்லது அரசாங்கத்தின் சொத்துக்களை நான் சூறையாடியிருந்தால் அந்த குற்றம் உறுதிசெய்யப்பட்டால் என்னை காலி முகத்திடலில் வைத்து சுட்டுக்கொல்லுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.…

வெளிநாடொன்றில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; நண்பரின் வீட்டில் நடந்த விபரீதம்

சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து யாழ்.இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்னர் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம்…

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜிநாமா!

நேபாளத்தில் தலைவிரித்தாடும் ஊழல், பொருளாதார சீரழிவுக்காக அரசைக் கண்டித்து நேபாள மக்கள் நடத்தி வரும் போராட்டம் வலுப்பெற்ற நிலையில், அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார். முன்னதாக, நேபாளத்தில் ‘யூடியூப்’,…

நேபாளத்தில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்கு தீ! இளைஞர்கள் கலவரம்!

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.…

மொன்றியலில் மனித உடல் பாகங்கள் மீட்பு

கனடாவின் மொன்றியல் நகரின் வடப்பகுதியில் உள்ள ரிவர் டெஸ் பெராய்ரிஸ் Rivière des Prairies ஆற்றங்கரையில் மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்பர்ட் பொராசோ பொலெவார்ட் Albert-Brosseau Boulevard மற்றும் ட்ரயாபியு அவன்யூ Drapeau Avenue…

உயிரை காக்க உக்ரைனில் இருந்து அமெரிக்கா சென்ற பெண் கொலை

உக்ரைனில் போர்ச் சூழலில் இருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவில் வசித்து வந்த உக்ரைனியப் பெண் இரினா ஜருட்ஸ்கா கடந்த…

மின் கட்டணம் அதிகரிப்பு ; வெளியான முக்கிய தகவல்

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ளது. இதன்படி, மின்சார கட்டணத்தை 6.8சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சாரசபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…

இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் செல்போன்கள் எழுப்பிய அபாய ஒலி ; இடைநிறுத்தப்பட்ட கிரிக்கெட்…

தேசிய அவசர நிலை நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி இங்கிலாந்தில் முதன்முறையாக 2023-ம் ஆண்டு நடைபெற்றது. நாடு தழுவிய இந்த பயிற்சியின் இரண்டாவது சோதனை முயற்சி தற்போது நடந்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் உள்ள…

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் பெண் நாய்களை பிடித்து கொடுத்தால் நாய் ஒன்றுக்கு…

நல்லூர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சுமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் அறிவித்துள்ளார்.…

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மால்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு…