;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

ஆசிரியை மீது ஆசிட் வீச்சு – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தின் நகாசா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 22 வயது ஆசிரியை ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற நிசு திவாரி (30) என்பவர் திடீரென ஆசிரியை…

பிரான்ஸ் அதிபர் மற்றும் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி அனுரகுமாரவை சந்தித்துள்ளார். தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் (BBNJ)…

யாழில். கடல் தொழிலுக்கு சென்ற சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடலுக்குள் இறங்கி கடற்தொழிலில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான். ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த சீவரத்தினம் சந்தோஷ் (வயது 17) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான் தனது சிறிய தந்தையுடன் நேற்றைய தினம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பேராசியர், பேராசிரியர் பதவி உயர்வுகளுக்குப் பேரவை…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசியரகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆறு பேரைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறையைச்…

எகிப்தில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 8 பேர் பலி

வடக்கு எகிப்தில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் நேற்று (26) காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீ விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் எகிப்திய சுகாதார அமைச்சு…

ஐ.நா.வில் நெதன்யாகு உரை! கூட்டாக வெளிநடப்பு செய்த தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கிய உடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நியூயார்க் நகரில் நடைபெறும்…

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு

தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த இரண்டு அமைப்புகளும்…

அதிகாலையில் தனியார் இரு பேருந்துகள் மோதி விபத்து; பயணிகளின் நிலை என்ன?

இன்று (27) அதிகாலை தனியார் பேரூந்துகள் இரண்டு பூகொடை-தொம்பே வீதியில் மோதி விபத்திக்கு உள்ளாகி உள்ளன. தனியார் பயணிகள் பேரூந்துகள் இரண்டும் தொம்பே பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன. விபத்தில் இரு பேருந்துகளின்…

தொண்டமனாற்று பகுதியில் டெங்கு பரவும் சூழலை பேணிய 10 பேருக்கு எதிராக வழக்கு

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை ஆளுகைக்கு உட்பட்ட தொண்டமானாறு பகுதியில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட டெங்கு…

மருந்து பொருள்களுக்கு 100% வரி விதித்த டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே பல பொருள்களின் இறக்குமதி வரியை அதிகரித்த நிலையில், தற்போது மருந்துகளுக்கு, பர்னிச்சர்களுக்கு, மற்றும் கனரக லாரிகளுக்கும் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர்…

பருத்தித்துறையில் உணவகத்திற்கு சீல்

பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்களினால்…

யாழ்.போதனாவில் மற்றுமொரு தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடுவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் 29 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

போதைப்பொருள் கடத்தல்; தமிழரை தூக்கிலிட்ட சிங்கப்பூர்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்காக, மலேசிய நபரொருவர் துக்கிலிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என சிங்கப்பூரில் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த வருடத்தின் 11வது மரணதண்டனையாக இது…

மரத்தில் மோதி வேன் கோர விபத்து; 11 பேர் மருத்துவமனையில்

மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (26) இரவு 11…

நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி; பெண் உயிரிழப்பு

நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று (26) மாலை இச்சம்பவம் நிகழ்ந்ததாகப்…

யாழில். பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்த இரட்டை குழந்தைகள் – தாயும் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாயொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில் , இரட்டை குழந்தைகளும் உயிரிழந்திருந்தன. அந்நிலையில் தாயார் தீவிர சிகிசிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயாரும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்…

இளைஞரின் வயிற்றில் 29 கரண்டிகள், 19 டூத் பிரஷ்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து 29 ஸ்டீல் ஸ்பூன், 19 டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் இந்த வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாப்பூரில்…

ரகசா புயல் ; இருளில் மூழ்கிய 5 லட்சம் வீடுகள்!

ரகசா புயல் தைவானைப் புரட்டி போட்ட நிலையில் 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது. தென் சீனக்கடலில் உருவான ரகசா புயல் தைவானைப் புரட்டி போட்ட நிலையில் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது. அப்போது மணிக்கு 265 கிலோ மீட்டர்…

அரியானாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

அரியானாவின் சோனிபட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.47 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.99 டிகிரி…

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படும் இரண்டு இலங்கையர்கள்

இஸ்ரேலில் பணிபுரியும் இரண்டு இலங்கையர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையான நிலையில், நாடு கடத்தப்படுவார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அவர்கள் நாடு திரும்புவதற்கு வசதிகளை…

வைத்தியசாலையில் உயிரிழந்த தமிழ் இளைஞன் ; பிரதேச மக்களால் பதற்றம்

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே உயிரிழந்தார் என பிரதேச மக்கள் சிலர் குற்றஞ்சாட்டினர்.…

யாழில் பெண் குழந்தையின் மரணத்தால் பெரும் துயர் ; கொழும்பிற்கு அனுப்பப்படும் உடற்கூற்று…

யாழில் பிறந்து நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று(26) உயிரிழந்துள்ளது. உடுவில் கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையில் மாற்றம் மேலும் தெரியவருகையில், குறித்த…

யேமன் தலைநகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

யேமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது, கடந்த செப்.24 ஆம் தேதி ஹவுதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், 22 பேர்…

திருநெல்வேலியில் கடை உடைத்து 27 இலட்ச ரூபாய் பொருட்கள் திருட்டு – நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் கடை ஒன்றினை உடைத்து சுமார் 27 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடிய குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி பகுதியில் உள்ள கடையொன்றினை நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு வேளை உடைத்து ,…

ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி

ரஷியா தொடங்கிய போரை நிறுத்துவதற்கு உலக வல்லரசு நாடுகள் உதவுமாறு கேட்டுக்கொண்ட உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, போரை நிறுத்த உதவாவிட்டால் ஆபத்தான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்றார். நியூயார்க்கில் ஐ.நா.…

உடல் உறுப்புகளுக்காக குழந்தைகள் கொலை ; கொடூர பெண்குற்றவாளி கைது!

வடக்கு மெக்சிகோவில், குழந்தைகள் மற்றும் உடல் உறுப்புகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ‘லா டியாப்லா’ என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா-மெக்சிகோ கூட்டாண்மை நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட அவர்,…

போர் முடிந்ததும் பதவி விலக தயார் – உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் நடக்கும் போர் முடிந்தவுடன் தான் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். Axios-க்கு அளித்த பேட்டியில், "போர் முடிந்தால், தேர்தலுக்கு செல்லமாட்டேன். ஏனெனில் என் நோக்கம் தேர்தல் அல்ல,…

கனடாவில் பிஸ்தா சாப்பிட்ட 105 பேருக்கு உடல் நலம் பாதிப்பு

கனடாவில் பிஸ்தா மற்றும் பிஸ்தா சேர்த்த இனிப்பு வகைகளை உட்கொண்ட 105 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது. பிஸ்தாவில் நோய்க்கிருமிகள் பிஸ்தா, பிஸ்தா சேர்க்கப்பட்ட பக்லாவா என்னும் இனிப்பு, ஐஸ்கிரீம்…

அரசாங்கத்தின் இரண்டாவது பட்ஜெட்

முருகானந்தம் தவம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் இரண்டாவது வரவு- செலவுத்திட்டமான 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் 26…

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள்.. திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு.. அடுத்து நடந்த…

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா டேகல் புரசபை செட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 19). இவரும் பனமாகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுவேதா (18) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம்…

இலங்கை தொழிலதிபரிடம் 300 மில்லியன் மோசடி செய்த இந்திய பிரஜை

இலங்கை தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.300 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜை ஒருவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம நேற்று (25) உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான…

13 மாத குழந்தை கொடூரக் கொலை! 17 ஆண்டு வழக்கில் கொலையாளிக்கு விஷ ஊசியால் மரண தண்டனை!

அமெரிக்காவில் குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற வழக்கில், கொலையாளிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. 2008 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிலெய்ன் மிலெம் என்பவர், தன்னுடைய காதலியின் 13 மாத குழந்தையான அமோராவை…

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலை மாணவர்களுக்கு சிறை!

வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்ததாக கூறப்படும் நான்கு மாணவர்களை செப்டெம்பர் 29ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர்…

அதிக கட்டணம் வசூலித்து தீர்ப்புகள் ; கணவர் தலையீட்டால் யாழ் மல்லாகம் நீதிபதி இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி ஜெகநாதனின் சேவையை நீதித்துறை சேவை ஆணைகுழு கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தியுள்ளது. வழக்கறிஞரான அவரது கணவரின் அறிவுறுத்தல்கள் மற்றும் கோரிக்கைகளின்படி அவர் பல தீர்ப்புகளை தவறாக…