;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

மன்னார் காற்றாலை கோபுரங்களை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள்

கடந்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையத்தை அமைத்து கோபுரங்களை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்…

ஈரான் மீது பொருளாதாரத் தடை ; அழுத்தத்தில் ஈரான்

அணுசக்தி திட்டங்களைக் கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறியதற்காக, அதே…

தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ; சிதறிய நிலையில் மீட்கப்பட்ட தென்னிலங்கையரின் சடலம்

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் என தெரிய வந்துள்ளது. ரயிலில் மோதி உயிரிழப்பு…

பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த கோர விபத்து

புத்தளம்-கொழும்பு வீதியில் செம்பெட்ட பகுதியில் நடந்த விபத்தில் பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார். புத்தளம் திசை நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.…

கரூர் கூட்ட நெரிசலில் மேலும் ஒரு துயரம்.., இறப்பு எண்ணிக்கை உயர்வு

தமிழக வெற்றி கழக தலைவர் மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை உயர்வு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது அரசியல் பணிகளை தீவிரமாக செய்துவரும் நிலையில்…

வங்கதேசத்தில் தொடங்கியது துா்கா பூஜை திருவிழா! 2 லட்சம் வீரா்கள் பாதுகாப்பு!

வங்கதேசத்தில் வருடாந்திர துா்கா பூஜை திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள வங்கதேசத்தில் ஒவ்வொரு…

தாயின் கண் முன் 5 வயது சிறுவன் தலையை துண்டித்த கொடூரன் ; கொலையாளிக்கு சம்பவம் செய்த…

5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் இந்த குற்றச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. உந்துருளியில் பிரவேசித்த…

ஐஸ் போதைப்பொருளை விட மிகவும் ஆபத்தான போதைப்பொருள் தயாரிப்பு

ஐஸ் போதைப்பொருளை விட மிகவும் ஆபத்தான போதைப்பொருள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெலிகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை பரிசோதித்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

யாழில். உறவினர் வீட்டுக்கு சென்ற பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்று மாலை…

ஊழல் வழக்கு: சீன முன்னாள் வேளாண் அமைச்சருக்கு மரண தண்டனை!

சீனா வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகாரத் துறையின் முன்னாள் அமைச்சா் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. முன்னாள் அமைச்சா் டாங் ரெஞ்சியன் 2007 முதல் 2024-ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும்…

உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்: ஐ.நா.வில் ஜெய்சங்கா் தாக்கு!

உலக பயங்கரவாத மையமாக பாகிஸ்தான் திகழ்வதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை மன்னிப்பவா்களுக்கு அது எதிா்மறையாக மாறிவிடும் நாள் தொலைவில் இல்லை எனவும் அவா்…

நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசாா் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களில், அமெரிக்க காடுகள், ஈரநிலங்கள் மற்றும் மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி…

மதரசா கழிவறைக்குள் பூட்டப்பட்டிருந்த 40 சிறுமிகள்; அதிகாரிகள் அதிர்ச்சி

இந்தியாவின் உ.பி.​யின் பரைச் மாவட்​டம், பயாக்​பூர் அரு​கில் உள்ள பகல்​வாரா கிராமத்​தில் 3 மாடி கட்​டிடம் ஒன்​றில் சட்​ட​விரோத​மாக மதரசா செயல்​படு​வது குறித்து மாவட்ட நிர்​வாகத்​திற்கு தொடர்ந்து புகார்​கள் வந்​தன. இதையடுத்து பயாக்​பூர்…

செல்வந்தர்களின் பாட்டாளி வர்க்க அரசியல் புதியதல்ல

எம்.எஸ்.எம்.ஐயூப் தேசிய மக்கள் சக்தியினதும் அதன் பிரதான உறுப்புக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவர்களின் சொத்து விவரங்கள் இந்நாட்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவின் சொத்து விவரங்கள்…

கனடாவில் ஓய்வுபெறவிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள்

கனடா, சில்வர் சுனாமி என்னும் வெள்ளி சுனாமி, அல்லது சாம்பல் சுனாமி என்னும் ஒரு விடயத்தை எதிர்கொள்ள இருக்கிறது. 1946க்கும் 1964க்கும் இடையில் பிறந்த Baby boomers என அழைக்கப்படும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், முதிர் வயதை அடையும் ஒரு நிலையே…

1½ வயது குழந்தையைப் பறிகொடுத்த மாற்றுத்திறனாளி தாய் ; விஜய்யின் கூட்ட நெரிசலால் துயரம்

தமிழகத்தின் கரூரில் பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டை உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல்களையும் தங்களது கண்டனங்களையும்…

உலக நாடுகள் எதிர்த்தும் காஸா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல்! 38 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரானது, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை என நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள்…

மதம் காரணமான தயக்கத்தால் தடுப்பூசியை மறுக்கும் பெற்றோர்கள் – 20 குழந்தைகள்…

தட்டம்மையால் 20 குழந்தைகள் உயிரிழந்தும், சில பெற்றோர்கள் ஹராம் எனக்கூறி தடுப்பூசியை மறுத்து வருகின்றனர். தட்டமைக்கு 20 குழந்தைகள் உயிரிழப்பு இந்தோனேசியாவில், இந்த ஆண்டில் மட்டும் 2600க்கும் அதிகமான குழந்தைகளை தட்டம்மை பாதித்து, அதில் 20…

சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போஷ்!

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் போஷ், தனது பணியாளர்களில் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு, அமெரிக்காவில்…

யாழில் நடுவீதியில் சாகசம் காட்டிய தண்ணீர் வண்டி ; நகர சபையின் அலட்சிய போக்கால் சம்பவம்

பருத்தித்துறை நகர சபையின் அலட்சிய போக்கால் நேற்று (27) காலை 11:30 மணியளவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதியில் தண்ணீர் வண்டியின் சக்கரம் புறமாகவும் தண்ணீர் வண்டி புறமாகவும் தடம் புரண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம்…

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

செப்டம்பர் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 126,379 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி,…

ரயிலின் கீழே சிக்கிய பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த 'பொடி மெனிகே' தொடருந்தின் இயந்திரத்தில் மோதியதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் நிலையத்துக்கு…

மகளின் பல்லை உடைத்த மாணவனுக்கு முன்னாள் பொலிஸ் அதிகாரி செய்த மோசமான செயல்

கடுவலை - நவகமுவ பகுதியில் பாடசாலையொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து 9 வயதுடைய சிறுவன் ஒருவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பில், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

17 டிடிபி பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாகிஸ்தான் பாதுகாப்புப் படை நடவடிக்கை

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 17 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.…

இந்தியாவில் புதிய வகை வைரஸ் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக ஐ.சி.எம்.ஆர்( The Indian Council of Medical Research (ICMR)) எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக டெல்லி, மும்பை, கான்பூரில் H3N2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதாகவும், டெல்லியில் 11 ஆயிரம்…

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இரு இளைஞர்கள் ; தீவிரமாகும் விசாரணை

கணேமுல்ல பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரைத் தாக்கி 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள்…

லண்டனில் சிறப்பாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு லண்டனில் சிறப்பாக இடம்பெற்றது. தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்பவற்றின் ஏற்பாட்டில் லண்டன், டவுனிங் தெருவில் கடந்த வெள்ளிக்கிழமை கிழமை (26.09)…

கார்ல்டன் இல்லத்தில் மஹிந்தவை சந்தித்த ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு…

‘ஐ லவ் முகம்மது’ சர்ச்சை: உ.பி.யின் பரேலி வன்முறை தொடர்பாக மதகுரு, 7 பேர் கைது –…

பரேலி: ‘ஐ லவ் முகம்மது’ பிரச்சாரத்தை ஆதரித்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த உள்ளூர் மதகுருவும், இத்தேஹாத்-இ-மில்லாத் கவுன்சிலின் தலைவருமான தவுகீர் ராசா கான் மற்றும் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க…

பாகிஸ்தானில் 40 ஆண்டுகளாகச் செயல்பட்ட ஆப்கன் அகதி முகாம்கள் மூடல்!

பாகிஸ்தானில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த ஆப்கன் அகதிகளுக்கான முகாம்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், வசித்து வரும் ஆப்கன் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு…

கரூர் விஜய் கூட்ட நெரிசல் பலி 39-ஆக உயர்வு!

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களுள் 8 குழந்தைகளும், 17 பெண்களும் அடங்குவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் தமிழக வெற்றிக்…

கொலம்பியா அதிபரின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா! ஏன்?

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்யப்போவதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளைத் தொடர்ந்து எதிர்த்து வரும் கொலம்பியா அரசு,…

கரூர் கூட்ட நெரிசல்: ஒரே ஊரைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் மரணம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 5 சிறுமிகள், 5 சிறுவர்கள், 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 5 பேர் கருர் அருகே…

குடும்ப பெண்ணின் உயிரை பறித்த பேருந்து

காலி - கொழும்பு பிரதான வீதியின் ரத்கம சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். காலியில் இருந்து ஹிக்கடுவ நோக்கி பயணித்த பேருந்து, வீதியோரத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.…