;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

பிரித்தானியாவில் சடலமாக கிடந்த சிறைக் கைதி: 3 கைதிகள் மீது கொலை வழக்குப்பதிவு

குழந்தை கொலையாளி ஒருவர் பிரித்தானிய சிறைச்சாலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட கைது பிரித்தானியாவின் HMP வேக்ஃபீல்ட் சிறைச்சாலையில் குழந்தை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு…

பாகிஸ்தான் கடற்படையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள்

சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு பிறகு அடுத்த ஆண்டு முதல் பாகிஸ்தான் கடற்படையின் பலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் இணைக்கப்பட்டு அடுத்த வருடம் முதல் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில்…

பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை பெண் என்ஜினீயர் அதிரடி கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு கலாசி பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்திற்கு கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி இரவு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அந்த பள்ளிக்கூடத்தில்…

உலகம் முழுவதும் அமைதியை விரும்புகின்றேன் ; டொனால்ட் ட்ரம்ப்

உலகம் முழுவதும் அமைதியை விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுத ஒழிப்பு ஒரு சிறந்த விடயமாக இருக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, ரஷ்ய ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோரிடம்…

கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாகொட்டுவெல்ல பகுதி கடற்கரையில், நேற்று(07) மதியம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5 அடி 3 அங்குல உயரம், பச்சைநிற சாரம்…

சையிக்கிளில் பயணித்த சிறுவனின் உயிரை பறித்த லொறி

காலி - கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளான். காலி்யிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, நேற்று (07) இரவு வீதியை கடக்க முற்பட்ட…

வெளிநாட்டில் உள்ளவரின் வழிகாட்டலில் முச்சக்கர வண்டியில் போதைப்பொருள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அவிஷ்க எஷானின் முக்கிய கூட்டாளியான களுபோவில அவிஷ்க 9.4 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொஹுவல காவல் பிரிவுக்குள் விநியோகிப்பதற்காக முச்சக்கர வண்டியில் போதைப்பொருளை கொண்டு செல்லும் போது சந்தேக…

காஞ்சிபானி இம்ரானின் ஆதரவாளர் சுட்டுக்கொலை!

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர், அப்பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் திட்டமிட்ட குற்றவாளியான காஞ்சிபானி இம்ரானின் ஆதரவாளர் என்றும்,…

வரலாற்றில் முதல்முறை! அமெரிக்காவுக்கு சிரியா அதிபர் சுற்றுப்பயணம்!

சிரியா நாட்டின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷரா, அரசு முறைப் பயணமாக வரும் நவ.10 ஆம் தேதி அமெரிக்கா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அல்-அசாத் குடும்பத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முன்னாள்…

திருமணம் எப்போது? சிறுவனின் கேள்வி – ராகுல் காந்தி சொன்னதை பாருங்க..

ஒரு சிறுவன் ராகுல் காந்தியிடம் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டான். திருமணம் பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறுவனுடன் உரையாடினார். அப்போது அவரிடம், "நீங்கள் எப்போது…

பல்கலை மகளிர் விடுதியின் அருகே மனித கரு உடற்கூறு; அதிர்ச்சியில் அதிகாரிகள்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஜயவர்தன மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விஜயவர்தன மண்டபத்தின் துணைவேந்தர்…

அரசாங்க மருத்துவமனையில் இப்படி ஒரு அவலம்!

கேகாலை மாவட்டத்தில் உள்ள மகாபல்லேகம அரச மருத்துவமனை நோயாளிகள், போதிய உணவு இல்லாமல் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மருத்துவமனையில் உணவு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால், கடந்த 4 ஆம் திகதி முதல் உள்நோயாளிகள் மற்றும்…

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தை காலமானார். நேற்றியதினம் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலமாகும் போது அவரது வயது 67 ஆகும். இன்று சனிக்கிழமை (08) பிற்பகல் பொரளை Jayaratne Respect Home-இல்…

இந்தோனேசியாவில் பள்ளிக்கூடம் அருகில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்? 54 பேர் படுகாயம்!

இந்தோனேசியாவில், பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மசூதியில் நேற்று (நவ. 7) மதியம் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜகார்த்தாவின் வடக்கு கெலாபா காடிங் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கூடத்தின் வளாகத்தினுள்…

எறும்புகளை பார்த்து பயப்படும் அரிய நோய் – விபரீத முடிவெடுத்த இளம்பெண்

எறும்புகள் மீதான பயம் காரணமாக இளம்பெண் விபரீத முடிவெடுத்துள்ளார். தெலுங்கானாவின் மஞ்சேரியல் நகரை சேர்ந்த 25 வயதான மனிஷா என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 3…

தமிழர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் முற்றுகை

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டமும் வெள்ளிக்கிழமை…

யாழில் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொலிஸார் கொடுத்த ஷாக்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை, போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி ஹெரோயின் உள்ளிட்ட பொருட்களுடன் பொலிஸார் நேற்று (07) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண…

இலங்கையில் பெரும் துயரம் ; மரண வீட்டிற்கு சென்ற இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு அரங்கேறிய…

மதவாச்சி, ஏ9 வீதியில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை உயிரிழந்தவர் பதவிய போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த 47…

ஜனாதிபதி அநுரவிற்கு நன்றி பாராட்டிய வடக்கு மாகாண ஆளுநர்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஆயுள்வேத மருத்துவ…

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட கல்மேகி புயல்; 140 பேர் பலி..130 பேரை காணவில்லை

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட கல்மேகி புயல் காரணகம 140 பேர் பலியான நிலையில் 130 பேரை காணவில்லை என்றும் அந்நாட்டு தகவல்கள் கூறுகின்றன. கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தால் இதுவரை 140 பேர் உயிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. செபு…

நியூஸிலாந்துடன் விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பியூஷ் கோயல் நம்பிக்கை

இந்தியா-நியூஸிலாந்து இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.…

பிரித்தானியாவில் தவறுதலாக கைதிகள் விடுவிப்பு: அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள்

பிரித்தானியாவில் கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், பாலியல் குற்றவாளியான எத்தியோப்பிய அகதியான ஹடுஷ் கெர்பர்ஸ்லாசி கெபாட்டுவின் தவறான விடுதலை, அரசின் சிறை…

32 வயதில் திடீர் மரணம்: இறப்பதற்கு முன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரல்

உலகெங்கும் சுற்றித்திரிந்து அழகான அற்புதமான சுற்றுலா தளங்களை படம்பிடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் Anunay Sood, தனது 32 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரபல புகைப்பட கலைஞரும் இன்ஸ்டாகிராம்…

ரஷ்யாவை சூழ்ந்த 261 உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்யா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

உக்ரைன் நடத்திய தீவிரமான ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் ட்ரோன் தாக்குதல் ரஷ்ய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 261 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்யா…

நிலச் சீர்திருத்த முயற்சி

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972ஆம் ஆண்டு நில சீர்திருத்தச் சட்டத்தை இயற்றியது. ஒருவர் அல்லது ஒரு தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கக்கூடிய நிலத்தின் அளவுக்கு ஒரு புதிய உச்சவரம்பை (நெல் நிலத்திற்கு 25 ஏக்கர்…

2026 ஆம் ஆண்டு டிஜிட்டல் அடையாள அட்டை

2026 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட…

மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் என எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு…

கழன்று விழுந்த என்ஜின், நொறுங்கிய விமானம் ; 12 பேர் பலி

அமெரிக்காவில் தனியாா் நிறுவன சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில், தரையில் இருந்தவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: கென்டகி மாகாணம், லூயிஸ்வில் நகரிலுள்ள சா்வதேச விமானத்தில் இருந்து புறப்பட்ட…

ஹிட்லர் என கூறியவர்களுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்த ஜனாதிபதி அனுர!

அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதீட்டு…

தாதியின் வெறிச் செயல் ; இரவு பணிச்சுமையால் நோயாளர்களுக்கு விஷ ஊசி ஏற்றி கொலை

ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆண் தாதியாக 2020 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பணி காலத்தில், நோயாளிகளைப் பராமரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊசி போட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இந்த…

80,000 விசாக்கள் இரத்து செய்த ட்ரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்றக்…

வெள்ளத்தில் மிதந்த பருத்தித்துறை மரக்கறி சந்தை ; தவிசாளருடன் முறுகல்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மரக்கறி சந்தை வெள்ளத்தில் மிதந்த நிலையில் கழிவகற்றல் வாகனத்தின் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. இநிலையில் நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சந்தையை பார்வையிட வந்த போது வர்த்தகர்கள் தவிசாளருடன்…

வங்கதேசத்தில் தீவிரமாகப் பரவும் டெங்கு! பலி எண்ணிக்கை 307 ஆக அதிகரிப்பு!

வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. வங்கதேச நாட்டில், நிகழாண்டு (2025) துவங்கியது முதல் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இதில், தலைநகர் டாக்கா மற்றும் மைமென்சிங்…

கண்டி – யாழ்ப்பாணம் வீதி விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு

கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர்உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச்…