;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

இலங்கையில் ஏற்பட்ட பெரும் சோகம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்

சிலாபம் முனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

யாழில் வெளிநாடு செல்லவிருந்த நபர் அதிரடி கைது ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 5ஆம் திகதி புதன்கிழமை கந்தர்மடம் பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வெளிநாட்டுக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தநிலையிலேயே இவ்வாறு…

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய 3 மாத குழந்தைக்கு நடந்தேறிய சோகம்

யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பால் குடித்துவிட்டு உறங்கிய, பின்னரே குழந்தை…

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

கம்சட்கா: கம்சட்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷியாவின் கம்சட்கா கிழக்கு கடற்கரை…

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி, தனது வெற்றி உரையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக்…

கட்டாய இராணுவப் படைக்கு மாற்றும் சட்டம்: கையெழுத்திட்ட விளாடிமிர் புடின்

ஆண்டு முழுவதும் கட்டாய இராணுவப் படை மாதிரியை நோக்கி நகர்த்தும் சட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார். கட்டாய இராணுவப் படை உக்ரைனில் போருக்கான ரஷ்யாவின் மனிதவளத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஜனாதிபதி விளாடிமிர்…

வட கொரிய ஜனாதிபதி கிம் யோங் நாம் மரணம்: இரங்கல் தெரிவித்த கிம் ஜோங் உன்

வட கொரியாவில் இரண்டு தசாப்தங்களாக, நாட்டின் சம்பிரதாயபூர்வ ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்து வந்த கிம் யோங் நாம் வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். சம்பிரதாய ஜனாதிபதி ஆளும் கிம் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக இருந்த வட…

கல்முனை விகாரையில் களவாடப்பட்ட மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை

video link- https://fromsmash.com/mL0xXjxXMH-dt மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்…

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாக்களை ரத்து செய்ய கனடா அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்புக்காக இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளில் கனடாவும் ஒன்று. ஆண்டுதோறும்…

தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு-கர்ப்பமான சகோதரி-சம்மாந்துறையில் சம்பவம்

video link- https://fromsmash.com/M_2x0QavKG-dt உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்திய நிலையில் கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை…

பொது மக்களுக்கான விழிப்புணர்வு செய்தி – பீதி அடைய வேண்டாம்- அம்பாறை மாவட்ட அரசாங்க…

இன்று 2025.11.05 ந் திகதி இலங்கை இந்திய பெருங்கடல் சர்வதேச சுனாமி உருவகப்படுத்தல் ஒத்திகை பயிற்சி திட்டத்தில் பங்கேற்கிறது. இந்தப் பயிற்சி ஒத்திகையின் மூலம் இலங்கை சுனாமி போன்ற அர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தயார் நிலையில்…

பாகிஸ்தான்: பழங்கால கோயில் கண்டுபிடிப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு கைபா் பத்துன்கவா மாகாணத்தில் ஸ்வாட்டிலிருந்து டாக்ஸிலா வரையிலான பகுதிகளில் நடைபெறும் தொடா் அகழாய்வுப் பணிகளின்போது, புராண கோயில் அமைந்துள்ள இடம் உள்ளிட்ட எட்டு பழங்கால தலங்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மாகாண…

பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி மாணவர் இருக்கைகள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கல்முனை வலயக் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நற்பிட்டிமுனை கமு / கமு / லாபிர் வித்தியாலய அதிபர் சி.எம் நஜீப் Friends Circle -…

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

மணிலா: பிலிப்பின்ஸில் கேல்மெகி புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன் 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, மத்திய பிலிப்பின்ஸில் செபு மாகாணம் உள்பட பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளம் மற்றும்…

கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம் !

கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு தங்க மோதிரம் ஒன்றை கண்டெடுத்ததாக சிமோன்…

பேஸ்புக் விருந்துபசாரம் ; கணவன் மனைவி உட்பட 10 பேர் கைது

பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட 'ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது…

கொழும்பு பெண்கள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்; இவ்வளவு மோசமா?

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் போதைக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு கவலையை வெளியிட்டுள்ளது. அண்மைய தகவல்களின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான இளம்…

அச்சத்தில் உறையும் வல்லரசு நாடுகள் ; கடலுக்கு அடியில் ரஷ்யாவின் அசுரன்

ரஷ்யா தனது கடற்படையில் 'பெல்கோரோட்' (Belgorod) என்ற புதிய அதிநவீன அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை இணைத்துள்ளது. இது 'பொசைடன்' என்ற அணு ஆயுதம் தாங்கிய ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்…

இலங்கைக்கு வருகை தந்த நடிகர் சரத்குமார்

தென்னிந்திய திரைப்படத்துறையின் பிரபல நடிகர் சரத்குமார், இன்று (05) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் இன்று முற்பகல் 11.05 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார். இலங்கையின் சுற்றுலாத்…

பணமோசடி; அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்கள் முடக்கம்

பணமோசடி வழக்கில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’…

யாழில். சுனாமி ஒத்திகை

யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை கரையோரப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கரையோர கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள்…

யாழில் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கலட்டி சந்திக்கு அண்மையில் இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது, அவரது…

தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள்…

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளால் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய…

உ.பி.: பாலத்தில் கார்-லாரி மோதல்; 8 பேர் பலி

பாராபங்கி, உத்தர பிரதேசத்தில் பாராபங்கி மாவட்டத்தில் கல்யாணி ஆற்றுப்பாலத்தில் தேவா-பதேப்பூர் (காவல் நிலையம்) பகுதிக்கு உட்பட்ட இடத்தில் கார் மற்றும் லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து…

யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள் ?

யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.…

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக அடுத்த வல்லரசாக இந்தியா மாறும் ; பின்லாந்து ஜனாதிபதி

''உலக அரங்கில் வளர்ந்து வரும் சக்தியாக இந்தியா உள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக, அடுத்த வல்லரசாக விரைவில் அந்நாடு உருவெடுக்கும்,'' என, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு,…

பிரான்ஸ், ஜேர்மன் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சீனா வழங்கிய அதிரடி ஆஃபர்

ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட உலகின் 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இன்றி நாட்டுக்குள் நுழைவதற்கான சலுகையை சீனா நீடித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் இக்கொள்கை அமுலுக்கு வரும் என கூறப்படுகின்றது. இந்த விசா…

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி…

இந்தியாவின் பெங்களூருவில், மருத்துவர் ஒருவரின் மனைவி திடீரென மரணமடைந்த நிலையில், முதலில் அது இயற்கை மரணம் கருதப்பட்ட நிலையில், பின்னர், அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்,…

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது

பாலஸ்தீன கைதி ஒருவர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய வன்முறை விடியோ கசிந்ததால், இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் மேஜர் ஜெனரல் யிஃபாத் தோமர்-யெருஷல்மி கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு இஸ்ரேலின், எஸ்டி டீமன் ராணுவத் தளத்தின்…

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

வங்கதேசத்தில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 1,147 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வங்கதேச நாட்டில், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் சூழலில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 1,147 பாதிப்புகள்…

யாழில். வீடு புகுந்து வன்முறைக்கும்பல் அட்டகாசம் – ஓட்டோ தீக்கிரை

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து வன்முறை கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததுடன் , வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து விட்டு , தப்பி சென்றுள்ளது. சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இரவு அத்துமீறி…

நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குள் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவோரின் காணொளிகள் சமூக…

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசி செல்பவர்களை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் , அதனையும் கவனத்தில் எடுக்காது கழிவுகளை பலரும் வீசி செல்கின்றனர். அவ்வாறு…

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் தொடரும் அட்டகாசம்

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகளில் வன்முறை கும்பல்கள் மற்றும் , போதைப்பொருள் வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் , அது தொடர்பில் பிரதேச சபை மற்றும் பொலிஸார்…

இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் மேயராக தெரிவு

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய - அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா,…