தமிழர் பகுதியொன்றில் பயங்கரம் ; இளம் தாய் கொடூர கொலை, கணவனும் மகளும் மாயம்
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.
பெண்ணின் கணவரும் மாயம்
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:…