;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

காஸாவின் அவல நிலை: பாலஸ்தீன குடும்பங்களுக்கு கல்லறைகளே வசிப்பிடம்!

கான் யூனிஸ்: காஸாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் உடல்கள் புதைக்கப்படும் இடுகாடுகளில், போரால் இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீன குடும்பங்கள் தஞ்சமடைந்திருப்பது காஸாவின் அவல நிலையைக் குறிக்கிறது. காஸாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் 2…

உலக மக்களை அச்சத்தில் உறைய வைத்த ட்ரம்ப் ; உலகையே 150 முறை அழிக்கும் அணு ஆயுதம்

இந்த உலகத்தையே 150 முறை அழிக்கும் அளவுக்கு எங்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வருவதால், அமெரிக்காவும் மீண்டும் சோதனைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி ட்ரம்ப்…

ரூ.16 லட்சம் வீடு வென்ற அதிர்ஷ்ட குழந்தை

நகரி, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமபிரம்மன். இவர் தனக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்புள்ள பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார். ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை. எனவே அவர் தனது வீட்டை விற்க நூதன…

ரஷ்யாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம்…

கனடா, பிலிப்பின்ஸ் ஒப்பந்தம்; கடுப்பில் சீனா

சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிா்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பின்ஸும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (2) கையொப்பமிட்டன. பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, பிலிப்பின்ஸ்…

தமிழர் பகுதி சிறுவர் இல்லத்தில் அரங்கேறிய கொடுமை; நன்னடத்தை அதிகாரி கைது!

அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் வயது குறைந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், அம்பாறை பிரிவு மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்தால் நன்னடத்தை அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (03) கைது…

நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே அதிரடி கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டில் இலங்கை அரச வர்த்தகக்…

புதிதாக திருமணமானவர்களுக்கு காணி இல்லை; வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை!

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சனைக்கு வடக்கு மாகாண ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை…

யாழில். நாளை புதன்கிழமை சுனாமி ஒத்திகை

தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றது. இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில்…

ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீரென உயிரிழப்பா? – உரிமையாளர் விளக்கம்

ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீரென உயிரிழந்ததாக பரவிய தகவல் குறித்து அதன் உரிமையாளர் விளக்கமளித்துள்ளார். ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஆண்டுதோறும் சர்வதேச புஷ்கர் கண்காட்சி நடைபெறும். இது உலகளவில் நடைபெறும்…

ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் தீவிரம்

ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக கூறப்படுகின்றது. ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் , நோய் பரவாமல் தடுக்க சுமார் 500,000 கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் மேலும் மோசமடையக்கூடும் எனவும்,…

வாட்ஸ்அப்பில் இடம்பெறும் பாரிய மோசடிகள் ; நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக அதன் உதவி…

இலங்கையில் மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பேராசிரியர் ; பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி…

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தால் தற்போது முறையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இது மிகவும் சுயாதீனமான மற்றும்…

யாழில் இடம்பெற்ற கோரவிபத்து ; சம்பவ இடத்திலையே உயிரிந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயர்தரப் பரீட்சை இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை உயர்தரப் பரீட்சை இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை மேலதிக விசாரணை…

காதலனை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு வன்கொடுமை- கோவையில் அதிர்ச்சி

கோவையில், காதலனை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை 3 பேர் கும்பல் கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கூட்டு வன்கொடுமை.., மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி, விடுதியில் தங்கி கோவையில் உள்ள தனியார் மகளிர்…

அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்; உணவு கிடைக்காமல் வாடும் ஏழைகள்

அமெரிக்காவில் டிரம்ப் அரசாங்கம் மானியத்தை நிறுத்தியதால் அங்குள்ள வறிய மக்கள் உண்வு கிடைக்காமல் வாடுவதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவில் பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 1975-ம் ஆண்டு கூட்டாட்சி துணை…

தலைமை பொலிஸ் அத்தியட்சகர் – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண தலைமை பொலிஸ் அத்தியட்சகர் R.M பாலித செனவிரத்ன யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (03.11.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் யாழ் நகர்…

தனக்கு கொலை மிரட்டலாம் – செல்வம் எம்.பி யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உயிருக்கு அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தனது…

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடர் அருகே பல்ஹா மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3ஆகப் பதிவானதாக அமெரிக்க…

வெள்ளை மாளிகை பைத்தியக்காரத்தனத்தையே மேற்கொள்கிறது ; பராக் ஒபாமா

நமது நாடும் நமது கொள்கையும் இப்போது மிகவும் இருண்ட இடத்தில் உள்ளதாகவும் வெள்ளை மாளிகை பைத்தியக்காரத்தனத்தையே மேற்கொள்கிறது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விமர்சித்துள்ளார். வேர்ஜீனியா மற்றும் நியூ ஜெர்சி ஆகிய…

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபா் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி மையங்களை முன்பைவிட அதிக வலிமையுடன் மறுகட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் ஈரான் மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என…

நிலச் சீர்திருத்த முயற்சி

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972ஆம் ஆண்டு நில சீர்திருத்தச் சட்டத்தை இயற்றியது. ஒருவர் அல்லது ஒரு தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கக்கூடிய நிலத்தின் அளவுக்கு ஒரு புதிய உச்சவரம்பை (நெல் நிலத்திற்கு 25 ஏக்கர்…

டெஸ்லா நிறுவனத்தின் முதல் பறக்கும் கார் ; மஸ்க் கொடுத்த அசத்தலான அப்டேட்

இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் மகிழுந்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மஸ்க் இந்தத் தகவலை வெளியிட்டார்.…

யாழில். பேருந்துக்காக காத்திருந்த இராணுவ பெண் சிப்பாயின் கைப்பையை திருடியவர் ஐஸ்…

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இராணுவ பெண் சிப்பாய் ஒருவரின் கைப்பையை திருடிய சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். பேருந்துக்காக பெண் சிப்பாய் காத்திருந்த வேளை அவரது கைப்பையை…

யாழில். வழிப்பறி கொள்ளை சந்தேகநபர் உள்ளிட்ட 06 பேர் கைது – ஐஸ் போதைப்பொருள் ,…

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த…

இலங்கையில் கழிப்பறை வசதி அற்ற 13,326 குடும்பங்கள்

இலங்கையில் 13,326 குடும்பங்கள் கழிப்பறை வசதி அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க…

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து: 20 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா - கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர். விகாராபாத் - ஹைதராபாத்…

எகிப்து-சுவிட்சர்லாந்து புதிய கூட்டுறவு திட்டத்தில் கையெழுத்து

எகிப்தும் சுவிட்சர்லாந்தும் 2025–2028 காலப்பகுதிக்கான புதிய கூட்டுறவு திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த திட்டத்தின் மதிப்பு 60 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (சுமார் 67 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும். முக்கியமாக, இந்த ஒத்துழைப்பு…

ஹெரோயினுடன் பெண் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் பெண்ணொருவர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்…

அதிகாலை வரை நடந்த தாக்குதல்கள்: 6 மரணங்கள் என வெளியான தகவல்

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 2 சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை வரை தாக்குதல்கள் உக்ரைனின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளை இலக்காகக் கொண்டு ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது. ட்ரோன்…

யாழ் பல்கலைக்கழகத்தில் ஆயுதங்கள்; பொலிஸாரின் கண்டு பிடிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் யுத்தக் காலத்தில் இருந்தே அங்கு இருந்திருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் இந்த ஆயுதங்களும்…

ஐரோப்பிய நாடொன்றின் பிரதமராகும் தன்பாலின அரசியல்வாதி

நெதர்லாந்தின் D66 கட்சியின் தலைவர் Rob Jetten வரலாறு படைக்கத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்பாலின பிரதமராக அக்டோபர் 29ல் நடந்த தேர்தலில் D66 கட்சி பெரும் வெற்றியைக் குவித்துள்ள நிலையில், 38 வயதேயான Rob Jetten பிரதமராகும்…

ஹெரோயினுடன் பெண் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் பெண்ணொருவர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்…

ஆண்ட்ரூ அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட… மன்னருடன் நெருங்கும் இளவரசர் ஹரி

ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்து, அவரை அரண்மனைக்கு சொந்தமான மாளிகையில் இருந்து வெளியேற்றும் சார்லஸ் மன்னரின் முடிவை இளவரசர் ஹரி ஆதரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய தொடர்பில் அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியிருக்கும் இளவரசர்…