;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

பிற்போடப்பட்டது யாழ் செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட…

இலங்கையை வந்தடைந்தார் வத்திக்கானின் வெளியுறவு அமைச்சர்

வத்திக்கானின் வெளியுறவு அமைச்சர் மற்றும் புனித ஆயரின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் (Archbishop Paul Richard Gallagher,) பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். வெளியுறவு…

மதவழிபாட்டு தலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது சகோதரியுடன் சேர்ந்து அங்குள்ள கிணற்றுப்பகுதியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார். துவைத்த துணிகளை சகோதரி வீட்டிற்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி…

யாழில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில்…

சிந்து நீரை இந்தியா நிறுத்தினால் பேரழிவு உறுதி ; பாகிஸ்தான் பாலைவனமாகும்

அவுஸ்திரேலியாவில் உள்ள பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் வெளியிட்ட 2025ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் அறிக்கையில், இந்தியா சிந்து நதி நீரை முழுமையாக நிறுத்தினால் அல்லது கணிசமாகக் குறைத்தால், பாகிஸ்தானில் மிகக் கடுமையான நீர்…

வவுனியா பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு; விசாரணை தீவிரம்

வவுனியா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் அநுராதபுரம், ஜயசிறிபுர பகுதியைச்…

வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்

வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை, இந்த மண்ணில் நாங்கள் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது அரசியல் இயக்கத்தின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என…

உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ரஷியா தொடா் தாக்குதல்

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தொடா் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒடேசா பிராந்தியத்தில் உள்ள காா் நிறுத்துமிடத்தில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.…

3200 போதை மாத்திரைகளுடன் கைது

யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 3200 போதை மாத்திரைகள் பொலிஸாரால்…

உயிர் அச்சுறுத்தல்; பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர்?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் , தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தமக்கு எதிராக பாதாளக் குழுவொன்று…

போதைப்பொருள் வியாபாரிகள் , பாவனையாளர்களால் அல்லப்படும் திருநெல்வேலி சந்தை

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சந்தைக்கு செல்வோர் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம்…

கிறிஸ்தவர்களை கொலை செய்தால் இதுதான் நடக்கும் ; நைஜீரியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், நைஜீரியா அரசுக்கு அமெரிக்க…

தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறப்பு

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் பெயர் பலகையை யாழ்…

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் இம் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை…

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோவின் ‘பாகுபலி’ சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்!

சென்னை: எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடற்படை பயன்பாட்டுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் தனது வரலாற்றில், புவிவட்ட சுற்றுப்பாதைக்கு அதிகபட்ச எடை கொண்ட செயற்கைக்கோளை…

விமானப்படை மேம்பாட்டில் உக்ரைன் தீவிரம் ; பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை

உக்ரைன் தனது விமானப்படையை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் பிரான்ஸ் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியதன்படி, அமெரிக்கா, ஸ்வீடன்…

யாழில் கடைக்கு வந்த நபரின் செயலால் அதிர்ந்துபோன பெண்கள் ; இப்படியுமா!

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த சென்ற நபர் நாவற்குழியில் நேற்று (02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். நல்லூர் கோவில் வீதியிலுள்ள…

அழகியல் கல்வி நிறுவனத்தில் கிளிநொச்சி மாணவி மர்ம மரணம்

கம்பளை பெல்வுட் அழகியல் கல்வி நிறுவனத்தில் உயிரிழந்த கிளிநொச்சி மாணவியின் மரணம் தொடர்பாக கலஹா பொலிஸார் முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கிளிநொச்சி மாணவியின் உடல் சனிக்கிழமை மாலை (01) விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இறந்த…

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் ஆபத்தான நிலையில்

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் நோக்கி ரயில் சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. ரயில் கேம்பிரிட்ஜ்ஷையர்…

அமெரிக்காவில் கடன் மோசடி ; இந்திய வம்சாவளி தொழிலதிபர் தலைமறைவு

அமெரிக்காவில், தொலைதொடர்பு நிறுவனம் நடத்தி வந்த இந்திய வம்சாவளியான பங்கிம் பிரஹம்பட், போலியான ஆவணங்கள் தயாரித்து 4,200 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானதாக செய்தி வெளியாகி உள்ளது. குஜராத்தில் பிறந்து அமெரிக்காவுக்கு…

யாழில் திருட்டு குற்றத்திற்காக சிறையில் இருந்து விடுதலையானவர் – ஒரு வாரத்தில்…

திருட்டு குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த வாரம் விடுதலையான நபர் , மீண்டும் சங்கிலி அறுத்தமை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றினை களவாடியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த நபர்…

மெக்சிக்கோவில் தீவிபத்து ; 23 பேர் உயிரிழப்பு

மெக்சிக்கோவில் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. சோனோரா மாநிலத்தின் தலைநகரான ஹெர்மோசில்லோ நகர மையத்தில் நேற்று முன்தினம் (1) இந்த தீ விபத்து…

கிளிநொச்சியில் பொலிஸார் மீது தாக்குதல் ; பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் காவல் பிரிவின் சுடலகுளம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை…

எழுவைதீவில் 4 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து…

அனுராதபுரத்தைச் சேர்ந்த இரட்டை மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

அனுராதபுரத்தில் உள்ள கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்யாலயாவின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்கியதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால்…

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள்…

ராஜஸ்தானில் சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் பைகானெர் அருகே கோலயாத் பகுதியிலிருந்து பாரத் மாலா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டெம்போ டிராவலர் வேன் ஒன்று மடோடா கிராமம் அருகே சாலையோரம்…

மருத்துவ உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கனடிய பெண்

கனடாவில் யுவதியொருவர் உடல் செயலிழந்திருந்த நிலையிலிருந்து மீண்டு மரத்தான் போட்டிகளில் கலக்கி வருகின்றார். கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 20 வயதான அனிக் நடோ பிரேசெட் என்ற இந்த யுவதி இந்த ஆண்டில் ஐந்து மரத்தான் ஓட்டப் போட்டிகளிலும் இரண்டு…

கெஹல்பத்ர பத்மே விவகாரத்தில் புதிய திருப்பம் ; பிரபல நடிகையிடம் வாக்குமூலம்

ஒரு பிரபல நடிகை, கெஹல்பத்ர பத்மேவை ஒரு திரைப்படத்தில் நடிக்க அழைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அடையாளம் காணப்பட்ட ஒரு பிரபல நடிகை, கெஹல்பத்தர பத்மேவை ஒரு திரைப்படத் தயாரிப்பில் இணைய அழைத்ததாக…

யாழில் அதிரடியாக பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் பணியிடை நீக்கம்

யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்றையதினம் (02.11.2025) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மேலும்…

ஹொரணையில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 12 போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு…

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதுடன், அது சுகவீனத்தையும் சுகாதார அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த…

ட்ரம்பிற்கு விழுந்த பேரிடி ; முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு

அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த அக்டோபர் 1 முதல் மூடப்பட்டது. அக்டோபர் மாத இறுதி வரை அரசாங்க…

18 வயதுக்குள்பட்டவா்கள் புகைபிடிக்க மாலைதீவு தடை!

2007 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவரும் புகையிலை பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை மாலத்தீவு சனிக்கிழமை முதல் அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதிக்கும் உலகின்…

சீனாவில் அடுத்த ஆண்டு ஆசிய – பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு: அதிபா் ஷி ஜின்பிங்…

அடுத்த ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளாதார (ஏபிஇசி) உச்சி மாநாட்டை சீனா நடத்தும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் அறிவித்தாா். மூன்றாவது முறையாக இந்த உச்சி மாநாட்டை சீனா நடத்த உள்ளது. தென்கொரியாவின் ஜியோங்ஜு நகரில் சனிக்கிழமை நடைபெற்ற 32-ஆவது…