;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

கோர தாண்டவம் ஆடிய ‘மெலிசா’ சூறாவளி ; கியூபாவில் வரலாறு காணாத வெள்ளம்

கரீபியனில் கோரத் தாண்டவம் ஆடிய சக்திவாய்ந்த ‘மெலிசா’ சூறாவளியைத் தொடர்ந்து, கியூபாவின் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் அந்நாடு தீவிரமாக இறங்கியுள்ளது. சூறாவளி காரணமாகக் பெய்த…

தென்னிலங்கையில் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்

காலியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை இந்தச் சம்பவம் காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதேகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் (31.10.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.…

விபத்தில் உயிரிழந்த இளைஞன் ; சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் மக்கள்!

தலவாக்கலையில் இளைஞன் ஒருவரின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று வெடித்துள்ளது. தலவாக்கலை நகரில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் (வயது 28) ஒருவர்…

யாழில். அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பரை மடக்கிய பொலிஸார்

மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர். அரசடி வீதி ஊடாக மணல் மண்ணுடன் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினை பொலிஸார்…

யாழில். தொடரும் விசேட நடவடிக்கை – ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதைத்தடுப்பு பொலிஸ் பிரிவின் விசேட நடவடிக்கையின் போது, குருநகர் , மணியந்தோட்டம் அரசடி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐந்து இளைஞர்கள்…

போா் நிறுத்தத்தை நீட்டிக்க பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போா் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன. மேலும், அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன. இது குறித்து இரு நாட்டின்…

கோழிகளால் சிறை தண்டனைக்கு ஆளான பெண்

அமெரிக்காவில் கோழிகளை விவித்ததால் இளம் பெண் ஒருவர் சிறை செல்லும் நிலைக்கு தள்லப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோ ரோசன்பெர்க் (23 வயது). இவரது தந்தை கால்நடை வைத்தியர் என்பதால் சுமார் 40 ஏக்கரில் பூனை, நாய்…

பிரித்தானிய விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றம்: வெளியான அறிவிப்பு

பிரித்தானியா, விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றம் பிரித்தானியாவுக்கு, பணி, கல்வி மற்றும் குடும்ப விசாவில் வருவோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களில் vignettes எனப்படும்…

கரடிகளுக்கு இரையான இளம்பெண்: மகளின் கதறலை மொபைலில் கேட்டு தவித்த தாய்

ஜப்பான் நாட்டில் கரடிகளின் தொல்லை அதிகமாகிவிட்டதால், அவற்றை ஒழித்துக்கட்ட ராணுவத்தை அந்நாடு களமிறக்கியுள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஜப்பானின் Honshu தீவில், குறைந்தது 73 பேர் கரடிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள்.…

இலங்கை அரசியலில் ஓர் அம்சம்

எம்.எஸ்.எம். ஐயூப் வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அரசியல் வாதிகளின் பாதுகாப்பு, குற்றச் செயல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு…

ஆந்திர கோயிலில் கூட்ட நெரிசல்: 9 பக்தர்கள் பலி!

ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வெங்கடேஷ்வரா சுவாமி கோயில் உள்ளது. பிரபலமான இந்த கோயிலுக்கு…

தான்சானியாவில் தேர்தல் முடிவுக்கு எதிராக வெடித்த மோதல் ; 700 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29 ஆம் திகதி நடந்த தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்ததில் 700 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தான்சானியாவில் கடந்த 29…

30 பாலஸ்தீனிய கைதிகள் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்

இஸ்ரேல் -காஸா போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேல் தங்கள் பிடியில் உள்ள பலஸ்தீனிய சிறைக்கைதிகள் பலரையும் விடுதலை செய்து வருகிறது. மேலும், உயிரிழந்த பலஸ்தீனியர்களின் உடல்களும் ஒப்படைக்கப்படு வருகிறது. இந்நிலையில், 30 பலஸ்தீனிய கைதிகளின்…

உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறிய சாக்ரடா ஃபேமிலியா

ஸ்பெயினில் உள்ள சாக்ரடா ஃபேமிலியா (Sagrada Família) உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறியுள்ளது. சிலுவையின் முதல் பகுதி பார்சிலோனாவில் கட்டுமானத்தில் உள்ள தேவாலயத்தின் மையக் கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டமையை தொடர்ந்து, இது உலகின் மிக உயரமான…

அமெரிக்க துணை ஜனாதிபதியை மிரள விட்ட இந்திய பெண்

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் குடிவரவு கொள்கை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய இந்திய வம்சாவளி மாணவி, 'நீங்கள் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளோம். அப்படியிருக்கையில் எப்படி உங்களால் தடுத்து முடியும்?,' என்று கேட்டுள்ளார்.…

கடலில் கரை ஒதுங்கிய 4 பெண்களின் சடலங்கள் – சென்னையில் பரபரப்பு

சென்னை, சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரை பகுதியில் 4 இளம் பெண்களின் சடலம் கரை ஒதுங்கியது. இது தொடர்பாக அங்குள்ள மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கரை ஒதுங்கிய 4 பெண்களின்…

விடிஞ்சா கல்யாணம்; பாத்ரூமில் சடலமாக கிடந்த மணப்பெண் – என்ன நடந்தது?

திருமணத்திற்கு முன் மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், அத்திமஞ்சேரிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. பொறியியல் பட்டதாரியான இவர் அரசு போட்டித் தேர்வுக்காக ஆயத்தமாகி வந்துள்ளார். இவருக்கு…

தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்த தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம்…

வீட்டை விட்டு வெளியேற தயாராகும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் உள்ள நிதாஹஸ் மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை பொதி செய்து வருகின்றார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை ரத்து…

பப்புவா நியூ கினியா: நிலச்சரிவில் 21 போ் உயிரிழப்பு

பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு காவல்துறையை மேற்கொள் காட்டி ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்ததாவது: எங்கா மாகாணம், குகாஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை…

பிரித்தானியாவில் அவசர வேலை திட்டத்தின் கீழ் 38,000 கைதிகள் விடுதலை

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் ‘அவசர வேலை’ திட்டத்தின் கீழ் 38,000 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை சராசரியாக ஒவ்வொரு நாளும் 129 கைதிகள்…

சமூக ஊடகங்கள் தொடர்பிலான விதிகளை கடுமையாக்கும் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில், சமூக ஊடகங்கள் தொடர்பிலான விதிகள் கடுமையாக்கப்பட உள்ளன. சமூக ஊடகங்கள் தொடர்பிலான புதிய விதிகள் டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களுக்கான விதிகளை கடுமையாக்குவதற்கான புதிய மசோதா ஒன்றை…

மருதானையில் இரு வீடுகளில் தீ ; பல பொருட்கள் நாசம்

கொழும்பு, மருதானை, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ பரவல் இன்று (01) அதிகாலை 05.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ பரவலின் போது…

இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த லொறி ; தமிழர் பகுதியில் சம்பவம்

வெலி ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலி ஓயா-சிங்கபுர வீதியில் உள்ள சிங்கபுர சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர்.…

பத்மேவுடன் தொடர்பு; ஓசியில் வெளிநாடு சென்ற 5 நடிகைகள் மீது விசாரணை

பாதாள உலகக் கும்பலின் முக்கிய நபரான கெஹெல்பத்தார பத்மே (Kehelbaddara Padme) என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு பெண் சட்டத்தரணி மற்றும் ஐந்து நடிகைகள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்…

அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்

அமெரிக்காவிற்கு பிரவேசிக்கும் ஏதிலிகளின் எண்ணிக்கையை மிகக் கடுமையாக குறைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 2026 ஆம் நிதியாண்டிக்கு மொத்தம் 7500 பேருக்கு மட்டும் ஏதிலி அந்தஸ்து வழங்க ஜனாதிபதி…

பிரிட்டன் மன்னா் சகோதரரின் இளவரசா் பட்டம் பறிப்பு

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடா்பு இருந்ததாக குற்றஞ்சாட்டப்படும் பிரிட்டன் மன்னா் சாா்லஸின் இளைய சகோதரா் ஆண்ட்ரூவிடம் (65) இருந்து அவரின் இளவரசா் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ‘யாா்க் பிரதேசத்தின் டியூக்’ என்ற…

சுட்டுக்கொல்லப்பட்ட நபர்; 17 குழந்தைகளை சிறைபிடித்தது ஏன்? பரபர தகவல்!

17 குழந்தைகளை பிணைக் கைதியாக பிடித்து வைத்த நபரை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். பிணைக் கைதி மகாராஷ்டிரா, போவாய் பகுதியின் ஆர்.ஏ ஸ்டுடியோ கட்டிடத்தில் மர்மநபர் ஒருவர், குழந்தைகளை பிணை கைதியாக பிடித்து வைத்திருப்பதாக…

இலங்கையை உலுக்கிய சம்பவம் ; கல்லால் அடித்து குடும்ப பெண் படுகொலை

காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கொலை சம்பவம் நேற்று (31) காலை இடம்பெற்றுள்ளது. அஹுங்கல்ல ,…

இந்தியப் பெருங்கடலில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்தியப் பெருங்கடலில் இன்று (01) அதிகாலை 6.0 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறித்த பகுதி முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதி என்பதால் உயிர்சேதம் அல்லது சொத்து…

இன்று முதல் பொலிதீன் பைகளுக்கு கட்டணம்; வர்த்தமானி அறிவித்தல் !

நாட்டில் இன்று (நவம்பர் 1) முதல் கைப்பிடிகளுடன் கூடிய (இரண்டு கைப்பிடிகள் கொண்ட) பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய, இனிவரும் காலங்களில்…

யாழில் அதிரடி கைதான பாண் வியாபாரி ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் , போதைப்பொருளையும் பொலிஸார்…

தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை

கனடாவில், தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை செய்யப்பட்டுள்ளார். இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, கனடாவின் எட்மண்டன் நகரில், இந்திய வம்சாவளியினரான அர்வி சிங் சாகூ (Arvi Singh Sagoo,…

இந்தியாவில் ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் வாக்காளர் அட்டை

இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் போலியான அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது என அதனைக் காண்பித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். அதனை பயன்படுத்தி போலியான வாக்காளராகப் பதிவு செய்யும் அவலமும் நடக்கிறது என குற்றச்சாட்டாகக்…