கோர தாண்டவம் ஆடிய ‘மெலிசா’ சூறாவளி ; கியூபாவில் வரலாறு காணாத வெள்ளம்
கரீபியனில் கோரத் தாண்டவம் ஆடிய சக்திவாய்ந்த ‘மெலிசா’ சூறாவளியைத் தொடர்ந்து, கியூபாவின் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் அந்நாடு தீவிரமாக இறங்கியுள்ளது.
சூறாவளி காரணமாகக் பெய்த…