;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

தான்சானியாவில் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி ; மீண்டும் பதவிக்கு வரும் பெண் ஜனாதிபதி

தான்சானியா அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் சமியா, 97 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் நடந்த அதிபர் தேர்தலில்,…

யாழ் நூலகத்தில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர். 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம்…

ஒரே இடத்தில் சிக்கிய 31 இளைஞர், யுவதிகள் ; அதிர்ச்சி கொடுத்த பின்னணி

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 31 இளைஞர், யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர்கள்…

மாதவிடாயால் பணிக்கு தாமதம் ; புகைப்படத்துடன் நிரூபிக்க சொன்னாதால் பல்கலைக்கழகத்தில்…

அரியானா மாநிலத்தில் மாதவிடாய் காரணமாக பணிக்கு தாமதமாக வந்த சுகாதார ஊழியர்களை படம் பிடித்து நிரூபிக்க சொன்னதாக எழுந்த குற்றச்சாட்டு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ரோத்தக் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 4 தூய்மை பணியாளர்கள்…

வெள்ளை மாளிகையில் புதிய கட்டுப்பாடுகள்: முக்கிய பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி…

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகளின்படி, வெள்ளை மாளிகையின் முக்கியப் பகுதிகளுக்கு ஊடகத் துறைசார் நபர்கள் எவரும் முன் அனுமதியின்றி செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக…

ஒரு போத்தல் தண்ணீருக்காக 5 இலட்சம் ரூபாயை இழந்த வியாபாரி

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் மதிப்புள்ள 1 லீற்றர் குடிநீர்ப் போத்தலை ரூ.140ற்கு விற்பனை செய்த நபருக்கு எதிராக ரூ5 இலட்சம்…

கணவரைப் போல இருக்கிறார்..! ஜே.டி. வான்ஸை கட்டியணைத்துக் கொண்ட சார்லி கிர்க் மனைவி!

என்னுடைய கணவர் கிரிக் சார்லியிடம் இருந்த பல்வேறு ஒற்றுமைகள் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் இருப்பதாக எரிகா கிர்க் தெரிவித்து சம்பவம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

ரஷிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சரிவு!

ரஷிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது. நிகழாண்டில் அக்டோபர் இறுதி வரையிலான காலக்கட்டத்தில் ரஷியாவின் எல்.என்.ஜி(திரவ இயற்கை எரிவாயு) ஏற்றுமதி 3.4 சதவீதம் சரிந்து 25.2 மில்லியன்(2.52 கோடி) மெட்ரிக் டன்(எம்.எம்.டி.) ஆகக்…

சீதை அம்மன் ஆலயத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்திலுள்ள 6 உண்டியல்கள் நேற்றிரவு (01) உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலய நிர்வாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில்,…

ஜெர்மனியில் விமான சேவையை சீர்குலைக்கும் ‘ட்ரோன்கள்’!

ஜெர்மன் வான்வெளியில் ட்ரோன்கள் பறக்கவிடப்படுவதால் விமான சேவை தடைபடுவது வாடிக்கையாகி வருகிறது. நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வான்வெளிப் பகுதிகளில் ட்ரோன் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பரில் அது உச்சம் கண்டது. இதைத்…

பாதுகாப்பு கோரும் அம்பிட்டிய தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் பாதுகாப்பு கோரியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் மீது நடத்தப்பட்ட…

பாலியல் குற்றம்; இங்கிலாந்தின் முன்னாள் சார்ஜென்ட் மேஜருக்கு சிறை

இங்கிலாந்தில் நடந்த ஒரு தொழில் ரீதியான நிகழ்வில் 19 வயது ராயல் ஆர்ட்டிலரி கன்னர் ஜெய்ஸ்லி பெக் என்பவரை பேட்டரி சார்ஜென்ட் மேஜராக இருந்த மைக்கேல் வெப்பர், என்பவர் தாக்கினார். இதன்போது, 39 வயதான பேட்டரி சார்ஜென்ட் மேஜராக இருந்த மைக்கேல்…

பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள் இருந்தமை உறுதி

இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் நேற்று (1) கைப்பற்றப்பட்ட, பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு இன்று (02) காலை குறித்த படகு…

நடுவீதியில் துடிதுடித்து பலியான பல்கலை மாணவன் ; நொடிப்பொழுதில் நடந்தேறிய பெரும் துயர்

மதுகம-நேபொட-ஹொரண சாலையில் ஹிரிகெட்டிய சந்தியில் நேற்று (01) மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி தனியார் பேருந்துடன் மோதியதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மதுகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.…

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவித்தல்

உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு…

யாழ் . பொது நூலகத்தை பார்வையிட்ட தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் இன்றைய தினம் (02) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர்.…

உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறப்பு!

உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறக்கப்பட்டுள்ளது. எகிப்தில் பிரமிடுகளுக்குப்பின் பெருமை சேர்க்கும் மேலும் ஒரு மகுடமாக இந்தக் காட்சியகம் அமைந்துள்ளது. பன்னெடுங்கால பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் கொண்ட பகுதியான…

பெர்லின் விமான நிலையத்தில் பறந்த மர்ம ட்ரோன்: விமானச் சேவைகள் 2 மணிநேரம் நிறுத்தம்

பெர்லின் விமான நிலையத்தில் பறந்த மர்ம ட்ரோனால் விமானச் சேவைகள் 2 மணிநேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஜெர்மனி நாட்டின், பெர்லின் பிராண்டன்பர்க் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை மர்ம ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. இதையடுத்து விமான…

நீதித்துறையில் 20 அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கம்

மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உட்பட நீதித்துறை சேவை ஆணையகத்தின் இருபது அதிகாரிகள், அவர்களின் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஏழு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,…

மாஸ்கோவில் எரிபொருள் குழாய்களைத் தகர்த்த உக்ரைன்: ரஷிய ராணுவத்துக்குப் பெரும் பின்னடைவு!

ரஷியாவில் மாஸ்கோ அருகே எரிபொருள் நிலைகளைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதல்களால் ரஷிய ராணுவ படைகளுக்கான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய ராணுவ படைகளுக்கான எரிபொருள் எடுத்துச் செல்லும் முக்கிய…

நடுவீதியில் துடிதுடித்து பலியான பல்கலை மாணவன் ; நொடிப்பொழுதில் நடந்தேறிய பெரும் துயர்

மதுகம-நேபொட-ஹொரண சாலையில் ஹிரிகெட்டிய சந்தியில் நேற்று (01) மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி தனியார் பேருந்துடன் மோதியதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மதுகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.…

யாழில். போதைப்பொருளுடன் கைதானவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். சுன்னாகம் பகுதியில் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர் ஒருவரை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில்…

ஹமாஸ் ஒப்படைத்த உடல்கள் பிணைக் கைதிகளுடையவை அல்ல: இஸ்ரேல்

ஹமாஸ் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்த மூன்று உடல்கள் தங்கள் நாட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட எந்த பிணைக் கைதிகளுடையதும் அல்ல என்று இஸ்ரேல் தெரிவித்தது. இது, அமெரிக்க மத்தியஸ்தத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேல்-ஹமாஸ்…

அடிக்கு மேல் அடி; இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ வீட்டை காலி செய்ய உத்தரவு

இளவரசர் ஆண்ட்ரூ கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரீஸ் ஹாம் எஸ்டேட்டில் உள்ள மாற்று தனியார் தங்குமிடத்துக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா ஜியூப்ரே என்ற பெண், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்…

யாழில். பனைசார் உற்பத்தியாளருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கிராமிய அபிவிருத்தி சமுக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் பனைசார் உற்பத்தியாளருக்கான உபகரணங்கள் வழங்கும்…

யாழில். சமய தலைவர்களை சந்தித்த கிராமிய அபிவிருத்தி அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலையும், நாகவிகாரையும் தரிசித்து சமயத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.…

கனடா பிரதமர் மன்னிப்புக் கோரியதாக கூறும் ட்ரம்ப்: உண்மையா?

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை ஆத்திரமூட்டும் வகையில் கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ தொடர்பில் கனடா பிரதமர் மன்னிப்புக் கேட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசு சமீபத்தில் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.…

யாழில் 17 வயதான மகனை காணவில்லை என தாயார் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் 17 வயதான தனது மகனை காணவில்லை என தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த ச. சயோசியன் (வயது 17) எனும் தனது மகன் கடந்த 31ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை…

ரவிகரன் எம்.பி. – ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு சந்திப்பு: தமிழ்…

குரலற்றவர்களின் குரல் அமைப்பினைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஆராய்வு சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற அமைப்பான குரலற்றவர்களின்…

ஒடிசா: பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

பாட்னா, ஒடிசா மாநிலம் சபர்னபூர் மாவட்டம் பிரமஹராஜ்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு பணிமுடிந்து இளம்பெண் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.…

தொழிற்சாலையில் வெடித்து சிதறிய கொதிகலன் ; இளைஞன் பலி

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை - கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய…

தமிழர் பகுதியொன்றில் அடித்த பெரும் அதிஸ்டம் ; கோடிகளில் கிடைத்த வருமானம்

புத்தளம் - உடப்புவ பகுதியில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா மீன்கள் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மீன்பிடி பருவக்காலம் தொடங்கிய நிலையில், உடப்புவில் உள்ள கத்தமுட்டு வலையில் 15,000 கிலோ கிராம் மீன்கள்…

அமெரிக்காவின் நலனே முக்கியம், ஒட்டுமொத்த உலகின் நலனல்ல ; துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்

தமக்கு அமெரிக்க மக்களின் நலனே முக்கியம்; ஒட்டுமொத்த உலகின் நலனல்ல என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா். அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள மிஸ்ஸிஸிப்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், துணை…

உயிரோடு இருந்தவரை தூக்கி சவக்கிடங்கில் போட்ட மருத்துவமனை ஊழியர்கள்!

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் மகபூபாபாத்தில் உயிரோடு இருந்த நோயாளியை மருத்துவமனை சவக்கிடங்கில் தூக்கி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்தியப் ஊடகங்கள் கூறியுள்ளதாவது, ராஜு என்ற ஆதரவற்ற நபர், தனக்கு…