;
Athirady Tamil News
Daily Archives

4 December 2025

16 நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

வாஷிங்டன்: 16 நாடுகளைச் சோ்ந்தவா்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடா்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் காா்ட்), குடியுரிமை…

போரை தொடங்க நாங்கள் இப்போதே தயார் ; வெளிப்படையாக எச்சரித்த புதின்

போரை தொடங்கினால் நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம். அவர்கள் போரின் பக்கம் இருக்கிறார்கள் என ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்து உள்ளார் ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர…

16 வயதுக்குட்பட்டோரின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காவிடில் அபராதம்!

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை டிச. 10 முதல் நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட…

யாழ் தையிட்டி போராட்டத்தில் குழப்பநிலை

பௌர்ணமி தினமான இன்று யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் பொலிஸார் குழப்பம் விளைவித்ததாக கூற்ப்படுகின்றது. போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை பொலிஸார் அகற்றியுள்ளனர்.…

மீண்டும் மீண்டெழுவோம்! நம்பிக்கை துளிர்க்கட்டும்!

(எம்.மனோசித்ரா) இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள இயற்கைப் பேரிடர், நவீன வரலாற்றில் நாடு சந்தித்த மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகும். 'தித்வா' (Ditwah) சூறாவளியின் விளைவாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலட்சக்கணக்கான மக்கள்…

டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

நாட்டில் டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், டித்வா சூறாவளியால் இந்தியர்களும் (52) பல்கேரியர்களும் (40)…

தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய நாமல் ராஜபக்ச

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தனது மாதாந்திர சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நன்கொடையாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட “ஆதரய”…

80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! குற்றவாளியைத் துப்பாக்கியால் சுட்ட…

ஆப்கானிஸ்தானில் தன் குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த குற்றவாளியை அதே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய…

காதலை கைவிட்ட ஆத்திரத்தில் மாடல் அழகியை கொன்று சூட்கேசில் அடைத்த காதலன்

ஆஸ்திரியாவில் மாடல் அழகியை கொன்று சூட்கேசில் அடைத்த முன்னாள் காதலன் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தந்தை கைதாகியுள்ளனர். ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஸ்டெபானி பைபர். மாடல் அழகியான இவர் அழகுக்கலை நிபுணராகவும் இருந்தார்.…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஜனாதிபதி நேரில் சென்று அஞ்சலி

வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்…

ஹாங்காங் தீவிபத்து: உயிரிழப்பு 159-ஆக உயா்வு

ஹாங்காங்: ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 156-ஆக உயா்ந்துள்ளது. தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, 5 உடல்களை…

கையில் பென்சிலுடன் புதைந்துபோன சிறுவன்; பொலிஸ் அதிகாரியின் வேதனை பதிவு

நாட்டில் இயற்கை பேரழிவால் மலையக பகுதிகளில் பலர் மண்ணில் புதையுண்டு போயுள்ளனர். இந்நிலையில் வெலிமடை பிரதேசத்தில் மண்ணில் புதையுண்ட சிறுவனின் உடலை மீட்கையில் அவனது கையில் பென்சில் இருந்ததாக கூறப்படுகின்ற சம்பவம் கண்ணீரை வரவழைத்துள்ளது.…

உபநகரபிதா கிஷோரின் அதிரடியால் குளமாகிய குஞ்சர் துரவு.!

சாவகச்சேரி நகராட்சி மன்றின் உள்ளூராட்சி வார நடமாடும் சேவையின் போது கண்டுபிடிக்கப்பட்டு உபதவிசாளர் கிஷோர் அவர்களின் முயற்சியால் அதிரடியாக உடனடியாகவே தூர்வாரப்பட்ட குஞ்சர்துரவு குளம் இப்போது நீர் நிரம்பிக் காணப்படுகின்றது. நகராட்சி…

அமைச்சரவைக் கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப்!

அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது ரஷியா- உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்ப்க்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.…

மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் பெண்ணின் சடலம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்த சம்பவம் இன்று (04) பதிவாகியுள்ளது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு…

பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை; பொதுமக்கள் அவதானம்

பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தல் இன்று (04) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை…

சவக்கிடங்கில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண்: அடுத்து நிகழ்ந்த துயரம்

பிரித்தானியாவில், உயிரிழந்ததாக தவறாக ஒரு பெண் சவக்கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டார். சவக்கிடங்கில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண் இங்கிலாந்திலுள்ள Darlington என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த ஆலிவ் மார்ட்டின் (Olive Martin, 54) என்னும்…

நெடுந்தீவு மீனவர்கள் பாதிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு மீனவர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மீனவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை மீன்பிடிக்காக நெடுந்தீவு கடல் பகுதியில் தமது வலைகளை விரித்து…

யாழில் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த – உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில்

யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா ரூபா 20,000 வீதம் புலமைப் பரிசில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்…

வெளிநாடொன்றில் பயங்கரம் ; கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபரை துவம்சம் செய்த சிங்கம்

பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கெர்சன் டி மெலோ மச்சாடோ என்ற 19 வயது வாலிபர் சென்றார். அவர் திடீரென்று சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டின் வேலி மீது ஏறினார். பின்னர் அங்கிருந்த மரம்…

உடல்நலக் கோளாறு! கோக கோலா, நெஸ்லேவுக்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ வழக்கு!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர அரசு, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மக்களுக்கு உடல் நலக் கோளாறுகளை உருவாக்குவதாகக் கூறி கோக கோலா, நெஸ்லே நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. மக்களின் உடல் நலத்திற்கு கேடு விழைவிக்கும்…

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை

நல்லூர் பிரதேச சபை - கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பில்லையோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டமை தொடர்பில்லையோ கோப்பாய் பிரதேச சபைக்கு எந்த தகவலும் தெரியாது என…

அடுத்த 5 ஆண்டுகளில் உலகப் போர்? எலான் மஸ்க் எச்சரிக்கை!

அடுத்த சில ஆண்டுகளில் தவிர்க்க முடியாத பெரியளவிலான போர் நிகழும் என்று எலான் மஸ்க் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களால் போர்கள் இல்லாமல் போனதாகவும், போர் இல்லாததால் வல்லரசுகளும் பயனற்றதாகப் போனதாகவும் எக்ஸ் பயனர்…

வெளிநாட்டில் இருந்து யாழிற்கு வருகை தந்த உறவினர்கள்; 15 பவுண் நகை மாயம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் வீடொன்றில் நேற்றுப் (03) அதிகாலை 15 பவுண் நகை திருடப்பட்டிருப்பதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வீட்டில் வெளிநாட்டில் இருந்து உறவினர்கள்…

மறுமலர்ச்சிக்கான பாதை. – காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு

மறுமலர்ச்சிக்கான பாதை. - நிறைவுபெறும் வட்டாரம் 3 காங்கேசன்துறை புனரமைப்பு பணிகள் மறுமலர்ச்சிக்கான பாதை 2025 நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை மூன்றாம் வட்டாரத்திற்குள் உட்பட்ட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வீதிகள்…

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்

பெலகாவி, கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) தாலுகா முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த மாதம்…

11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானம்! மீண்டும் தேடும் மலேசியா!

எம்ஹெச்370 மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகளாகும் நிலையில், மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கப்படவுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 8-ஆம் தேதி 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு…

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்! ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!

ரஷியாவுடன் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால் நாங்களும் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷியா - உக்ரைன் இடையேயான போர் தொடங்கி நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், போரை நிறுத்தும் பணியை…

முல்லைத்தீவில் மாயமான 5 கடற்படை வீரர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு சாலை பகுதியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட, கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. காணாமல்போனவரின் சடலம் புதுமாத்தளன் பகுதியில்…

பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ வந்த ஜப்பானிய மருத்துவர்கள் குழு!

தித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க "கள மருத்துவமனை" ஒன்றை அமைப்பதற்காக ஜப்பானிய மருத்துவர்கள் குழு ஒன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதற்காக ஜப்பானில் இருந்து…

மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் பறிபோன உயிர்

போவத்த -வீரபொக்குன பகுதியில் நேற்று (03) மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் 41 வயதான அனுருத்த குமார…

புடின் இந்தியாவிற்கு வரும்போது மேம்பட்ட BrahMos ஏவுகணை வகைகள் குறித்து ஆலோசனை

ரஷ்ய ஜனாதிபதி புடின் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்போது இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து BrahMos ஏவுகணைகளின் மேம்பட்ட வகைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. BrahMos ஏவுகணைகள், சமீபத்தில்…

பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள்

பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தித்…

பகிடிவதை குற்றச்சாட்டு – யாழ். பல்கலையில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 10ம் திகதி வரை மன்று நீடித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட…