நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் சம்பவம் ; முன்பள்ளி உதவி அதிபர் உள்ளிட்ட ஏழு பேர் கைது
கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான…