;
Athirady Tamil News
Yearly Archives

2025

கல்முனை விவகாரம் – முஸ்லிம் எம்பிக்களுடன் விசேட கலந்துரையாடல் : ஆதம்பாவா எம்பி…

கல்முனையின் சமகால விவகாரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் முக்கிய கலந்துரையாடல் கல்முனை அனைத்துப்பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் நிறுவனங்களுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே சனிக்கிழமை (02) ஒலுவில் கிறீன் வில்லாவில் இடம்பெற்றது.…

மருதமுனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

video link- https://fromsmash.com/PPZZ9K4oab-dt அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு சட்ட நடவடிக்கை…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ,…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்) ########################## கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் சிரேஷ்ட செல்வப் புதல்வன் சங்கீத்…

புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கி விபத்து… 50 கடந்த இறப்பு எண்ணிக்கை: டசின் கணக்கானோர்…

சுமார் 150 புலம்பெயர்ந்தோருடன் பயணமான படகு ஒன்று மோசமான வானிலை காரணமாக ஏமன் கடற்பகுதியில் மூழ்கிய நிலையில் குறைந்தது 54 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டசின் கணக்கானோர் டசின் கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை…

காத்தான்குடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட 35 வது தேசிய ஷுஹதாக்கள் தினம்.

விடுதலை புலிகளால் காத்தான்குடியில் இரு பள்ளிவாயல்களில் 1990 ஆகஸ்ட் மாதம் 03 திகதி இரவு நேர தொழுகையில் ஈடுபட்டுவந்த முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 103 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை…

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது…

கர்நாடகாவில் கணக்கில் வராத பெருமளவு சொத்துக்களை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் நடந்த சோதனைகளில், கர்நாடகாவில் உள்ள லோக் ஆயுக்தா அதிகாரிகள், அரசு ஊழியர்களிடம் கணக்கில் வராத மிகப்பெரிய அளவில் சொத்துக்கள் இருப்பதை…

கிளிநொச்சி கோர விபத்தில் பெண் படுகாயம்

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் ஏ 35 பிரதான வீதியின் ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த உந்துருளியும் அதே திசையில் இருந்து பயணித்த மற்றுமொரு பெண் செலுத்திய உந்துருளியும் மோதி விபத்துக்குள்ளானது.…

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (04) இரவு 11.00 மணி வரை அமுலில்…

பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்க – போலீஸார் ஒட்டிய போஸ்டர்!

பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சர்ச்சை போஸ்டர் குஜராத் அகமதாபாத் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைப்பாதுகாப்பு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் பெண்கள் பாலியல் வன்கொடுமையை தவிர்க்க…

செம்மணி சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க தயார்

செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர். செம்மணி மனித புதைகுழிகளின் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான…

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள் பலியாகினர். அமெரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் நியூயார்க்கின் பஃபலோவிலிருந்து பிட்ஸ்பர்க் மற்றும் மேற்கு பென்சில்வேனியாவிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4…

நடுவானில் திடீரென்று மாயமான விமானம்… தேடுதல் நடவடிக்கை தீவிரம்

பாஸ் ஜலசந்தி அருகே நடுவானில் விமானம் ஒன்று திடீரென்று மாயமானதை அடுத்து, விமானி மற்றும் அவரது நண்பரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மேனிய நாட்டவர்கள் விக்டோரியா மாகாணத்தின் லியோங்காதா வழியாக நியூ சவுத் வேல்ஸின் காண்டோபோலின்…

இன்ஸ்டா காதல்.. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தான். நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து அந்த சிறுமியை…

தாயை கொடூரமாக கொலை செய்த மகள்; பொலிஸார் அதிர்ச்சி

குருணாகலில் வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரந்தெனிய பகுதியில் தனது தாயை , மகள் கழுத்து நெரித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த வாரியபொல பொலிஸார்…

செம்மணி மனிதப் புதைகுழிகள்: புதிய அகழ்வுப் பணிகளுக்காக ஸ்கேன் நடவடிக்கை!

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை…

கனடாவின் இந்தப் பகுதியில் நிலநடுக்கம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய கடற்கரையின் ஹைடா குவைக்கு மேற்கே 4.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:20 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஏற்பட்டது எனவும் இது 15 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது…

செம்மணியை பார்வையிட்ட மனித உரிமை சேர்ந்த ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர். அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.…

மீண்டும் மீண்டுமா? சிரியாவில் மோதல் – இடைக்கால அரசுக்கு சவால்

உள்நாட்டுப் போரால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தது. சிரியாவில் கடந்த டிசம்பரில் முன்னாள் அதிபா் பஷாா் அல்-அசாத்தை ஆட்சியிலிருந்து அகற்றி, இடைக்கால அதிபா்…

முறையற்ற செயல்பாடுகள் காரணம் ; பௌத்த ஆணையர் பதவியில் மாற்றம்

பௌத்த விவகார ஆணையாளர் பிரேமசிறி ரத்நாயக்க அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக புத்த சாசன மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது கடமைகளை முறையாகச்…

சிறையில் முதல் நாளில் கதறி அழுத பிரஜ்வல் ரேவண்​ணா: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

பெங்களூரு: வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​பட்ட நிலை​யில், சிறையில் அவர்…

அருகம் குடாவில் இஸ்ரேலியர்கள் பிரசன்னம் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

அருகம் குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அருகம் குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்கள் ஈடுபடும் வணிக நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கடும்…

பிரித்தானியா நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் யாழ். நூலகத்திற்கு…

யாழ்ப்பாண நூலகம் தொடர்பில் தான் முன் வைத்த வேண்டுகோள்களை செயற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள பிரதமர் பூரண சம்மதத்தை வழங்கியுள்ளார் என யாழ் . மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள்…

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறவும், போலி கடவுச் சீட்டுகளை பெற உதவுவதாகவும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் நபா்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அதிக அபராதம் விதிக்கும் வகையில் குடியேற்ற சட்டத்தை பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது.…

யாழில் நேர்ந்த துயரம் ; புகை பழக்கத்தால் முதியவருக்கு நேர்ந்த கதி

யாழில் தவறுதலாக உடையில் தீ பற்றியதில் காயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த 95 வயதுடைய மா.சின்னமணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

பிரேத பரிசோதனையில் மர்மம் ; திடீரென மயங்கி விழுந்த 11 வயது மாணவி உயிரிழப்பு

அனுராதபுரம் மாவட்டம் கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணை பாடசாலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய மாணவி, பேருந்தில் ஏற முற்பட்ட…

வரி செலுத்துவோரின் PIN செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு தனிநபர்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும்…

2 பெண் குழந்தைகளுடன் தாய் கொடூர கொலை; மர்மநபர்களை பிடிக்க பொலிஸ் தீவிரம்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தின் சாமர்லகோட்டா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், இரண்டு பெண் குழந்தைகளும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீதாராம காலனியை சேர்ந்த பிரசாத் -…

நிலநடுக்கத்தையடுத்து ரஷ்யாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுனாமி அலைகள் எழும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். கம்சட்கா கடற்கரையின் ஒரு பகுதி சுமார் 19 செ.மீ (7.5…

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை மீறியதாாக கூறப்படும் அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டதால்…

அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முற்றிலும் தயார்… புடினுக்கு எச்சரிக்கை…

ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிரான பல அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா முற்றிலும் தயாராக இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் அல்லது ஈரான் அல்ல இந்த நெருக்கடியின் மத்தியில் இரண்டு அணு…

சீனாவில் சீரற்ற காலநிலை ; இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

சீனாவின் பொருளாதார மையமான ஷங்காயில், 'கோ-மே' புயல் கரையைக் கடந்ததால், பலத்த மழை மற்றும் காற்று வீசியதையடுத்து கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து, 2.83 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகர்…

சிவப்பு சட்டை ஆட்சியாளர்களின் மனதில் ‘மாற்றம்’ ஏற்பட வேண்டும்

முருகானந்தன் தவம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் காய்ச்சல் அடித்து முடிந்து விட்ட நிலையில், தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் காய்ச்சல் அடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை…

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

லஞ்ச வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் அதிபா் இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளது. சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய நீதிமன்றம், இந்தத்…

ஆறு மாதங்களில் இலாபத்தை அள்ளிய கொழும்பு துறைமுகம்

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை துறைமுக அதிகாரசபை 66% லாபத்தை பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இலங்கை…