;
Athirady Tamil News
Yearly Archives

2025

திருமண ஆசை காட்டி 15 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் ஆடவர் கைது

திருமண வரன் தேடும் திருமணத் தளத்தில் பெண்களுடன் நட்புகொண்டு நேரில் அவர்களை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் இளைஞர் பிடிபட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் 26 வயதான ஹிமான்சு யோகேஷ்பாய் பாஞ்சல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

இன்றும் நாளையும் சில ரயில் சேவைகள் இரத்து

களனி தொடருந்து பாதையில் இன்று(22) மற்றும் நாளை (23) இயக்கப்படவிருந்த சில தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பங்கிரிவட்டப் பகுதியில் நடைபெற்று வரும் புதுப்பித்தல் பணிகள் காரணமாக…

பேருந்து தீப்பிடித்ததில் ஒருவர் பலி ;அதிகாலையில் நேர்ந்த சோகம்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் இன்று (22) அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடமலுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜேதவனராமயவிற்கு அருகிலுள்ள முதியோர் இல்லம் அருகே இன்று அதிகாலை யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து…

யாழில். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மோதிய வாகனம் – 06 பேர்…

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம்…

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா

அமெரிக்கா - உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் ஜெலென்ஸ்கி நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் மிரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடன்பட வேண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு…

யாழ் வரும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது

போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து , வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட…

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்!…

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று…

போப் பிரான்சிஸ் நிலை… உண்மையை ஒப்புக்கொண்ட அவரது மருத்துவர்

போப் பிரான்சிஸ் தற்போதும் ஆபத்து கட்டத்தில் தொடர்வதாக அவரது மருத்துவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். ஒளிவு மறைவின்றி நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியின் மேல் கடுமையான நிமோனியா பாதிப்புடன் கடந்த ஒருவார காலமாக போப் பிரான்சிஸ்…

வெப்பநிலையான வானிலை ; தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

தற்போதுள்ள உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலை காரணமாக பாடசாலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் சிலவற்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. இது குறித்த…

காதலன் அல்லது காதலியின் குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

காதலன் அல்லது காதலியின் குற்றச் செயல்கள்குறித்து தகவல்கள் தெரிந்தால், அவை தொடர்பில் விரைவில் காவல்துறைக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, 119 அல்லது 1997 என்ற எண்ணை அழைத்து இந்தத் தகவலை வழங்க முடியும்…

கொழும்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் ; சந்தேக நபர் இருவரும் பொலிஸாரினால் சூட்டு கொலை

கொட்டாஞ்சேனை நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். நேற்று (21) இரவு, பொலிஸாருக்குச் சொந்தமான துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது,…

சஞ்சீவ கொலையில் தொடர்புடைய துப்பாக்கிதாரியின் காதலி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியின் காதலி எனக் கூறப்படும் பெண் ஒருவர் மஹரகம காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை கைது செய்யப்பட்ட நபர் பமுனுவவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் பணிபுரிபவர் என்று…

பிணைக்கைதியின் உடலுக்கு பதில் வேறு உடலை கொடுத்த ஹமாஸ்: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான பிணைக் கைதிகள் பரிமாற்றத்தில் பிபாஸ் குடும்பத்தினரின் பணயக்கைதி நிலைமையில் ஒரு சோகமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிணைக் கைதி பரிமாற்றத்தில் குழப்பம் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸ் பிப்ரவரி 15, வியாழக்கிழமை…

விமானத்தில் பயணிக்க பயம்! 5 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த இளைஞர்

விமானத்தில் செல்ல பயம் ஏற்பட்ட காரணத்தால் இளைஞர் ஒருவர் 5 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு திரும்பாமல் இருந்து வந்துள்ளார். சொந்த ஊர் திரும்பாத இளைஞர் துபாய் சர்வதேச விமான நிலையம் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். இங்கு ஒரு…

உக்ரைன் மீது அடுத்த இடியை இறக்கிய அமெரிக்கா… ஆதரிக்க வாய்ப்பில்லை என தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வரைவு ஐ.நா. பிரேரணையை ஆதரிக்க முதல் முறையாக அமெரிக்கா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருத்து மோதல் குறித்த பிரேரணையானது உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு…

ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 1000 பேர்களை தூக்கிலிட்ட ஈரான்: மனித உரிமை அமைப்புகளால் அம்பலம்

2024ல் மட்டும் மொத்தம் 975 பேர்களை ஈரான் தூக்கிலிட்டுள்ளதாக இரண்டு மனித உரிமைகள் அமைப்பு வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அச்சத்தை ஏற்படுத்தும் நோர்வே நாட்டில் இருந்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பும் பிரான்சில் உள்ள மரண…

‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் நாட்டைப் பொறுப்பேற்றது முதல், தற்போது வரை முன்னெடுத்து வரும் அரசியல், வெளிவிடும் கருத்துக்கள், நடந்து கொள்ளும் முறைகள் எல்லாம் வேடிக்கையானதாகவும் விநோதமானதாகவும் வில்லங்கமானதாகவுமே…

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன்!

வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புனித நீராடச் சென்ற மகன் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர்…

முச்சக்கரவண்டி இறக்குமதி; விலை எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ்…

இலங்கையில் வெப்பநிலை குறித்த எச்சரிக்கை

இலங்கையில் , பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும்…

உக்ரைன் தொடர்பில் பிரான்ஸ் – பிரித்தானியா திட்டத்தை வரவேற்ற அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீதான ஜெலென்ஸ்கியின் விமர்சனங்களை கடுமையாக கண்டித்த வெள்ளை மாளிகை, உக்ரைன் தொடர்பில் பிரான்ஸ் - பிரித்தானியா முன்வைத்துள்ள திட்டத்தை வரவேற்றுள்ளது. அவமானப்படுத்துவது முறையல்ல உக்ரைன் - ரஷ்யா இடையே போர்…

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த துப்பாக்கிட்டு சம்பவத்தில் சசிக்குமார் என்பரே இன்று சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில்…

கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்

கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா மொத்தம் 500,000 மனித பறவை காய்ச்சல் (Bird Flu) தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது. எதிர்ப்பாராத நிலைமைகளுக்கு தயாராக இருப்பது முக்கியம் என கனடாவின்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் : பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கொழும்பு…

இந்தோனேசியாவில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

இந்தோனேசிய ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும், போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தோனேசிய தலைநகரில்…

கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கையில் சரிவு

கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது. அகதி நிலை கோருவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி 2023ஆம் ஆண்டில், கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.8 மில்லியன். அதுவே, 2024இல் கனடாவில்…

துபாயில் இருந்து வந்தவர் விளக்கமறியலில்

OnmaxDT மோசடி பிரமிட் நிதி முதலீட்டு தரவுத்தளத்தை பராமரித்தமைக்காக துபாயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கயான் விக்ரமதிலகேவை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்று இன்று (21) உத்தரவிட்டுள்ளது.…

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல் பதிவு தொடர்பில் யாழ் .…

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். " தையிட்டி விகாரையை…

கோண்டாவில் இராமகிருஷ்ணா மகாவித்தியாலய மாணவர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு விஜயம்

யாழ்.மாவட்டச் செயலகத்தின் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக கோண்டாவில் இராமகிருஷ்ணா மகாவித்தியாலய பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இன்றைய தினம் (21.02.2025) மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்தார்கள். இதன் போது…

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை வெடிகுண்டு வைத்து கொல்லப்போவதாக நேற்று மிரட்டல் வந்தது. இதுகுறித்து மும்பையில் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்…

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழில். 27ஆம் திகதி போராட்டம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை…

இனி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 – முதல்வர் அறிவிப்பு!

குடும்ப தலைவிகளுக்கு மாதம்​தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேகா குப்தா பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாநிலத்தின் 9வது முதல்வராக ரேகா குப்தா பதவி​யேற்​றார். பர்வேஷ் வர்மாவுக்கு…

உரிய நேரம் வரும் போது புதிய அரசியலமைப்பு பற்றி பேசுவோம் – தமிழரசு முன்னணிக்கு பதில்

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி…

காட்டுயானை தாக்கி பரிதாபமாக இருவர் பலி

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில வெஹெரகம பகுதியில் 72 வயதுடைய ஒரு ஆணும் 75 வயதுடைய ஒரு பெண்ணும் இவ்வாறு காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யானை…