திருமண ஆசை காட்டி 15 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் ஆடவர் கைது
திருமண வரன் தேடும் திருமணத் தளத்தில் பெண்களுடன் நட்புகொண்டு நேரில் அவர்களை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் இளைஞர் பிடிபட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் 26 வயதான ஹிமான்சு யோகேஷ்பாய் பாஞ்சல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…