;
Athirady Tamil News
Yearly Archives

2025

உக்ரைனில் ஆளில்லா விமானங்களை ஏவிய ரஷ்யா!

யுக்ரைனின் வடகிழக்கு பகுதியிலுள்ள உட்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா 161 ஆளில்லா விமானங்களை ஏவியதாக யுக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலால் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணை…

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கான காரணம் இதுதான்; பொலிஸார் தகவல்

கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி , கொழும்பு -புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில்,…

இலங்கையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

ஜா-எல அருகே மோர்கன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29…

மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை: ட்ரம்ப்

மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். மூன்றாம் உலகப்போர் வெகுதொலைவில் இல்லை அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ள…

அசாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கிய மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு

குவாஹாட்டி: அசாமில் நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவத்தில் எஞ்சிய 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கடந்த ஜனவரி 6-ம் தேதி நிகழ்ந்த விபத்தில் 9…

சிறுபடகு மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோருக்கு குடியுரிமை கிடையாது

சிறுபடகுகள், லொறி அல்லது எவ்வித முறையற்ற வகையில் பிரித்தானியாவில் நுழைவோருக்கும் இனி குடியுரிமை வழங்கப்படாது என சமீபத்தில் பிரித்தானிய உள்துறை அலுவகம் விதி மாற்றம் ஒன்றை வெளியிட்டது. அந்த விதியை எதிர்த்து அகதி ஒருவர் நீதிமன்றத்தில்…

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார்…

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தலத்தின் 130வது வருடாந்த திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை(18.02.2025) நடைபெற்றது. குறித்த…

அமெரிக்காவில் மீண்டும் மற்றொரு விமான விபத்து: அரிசோனாவில் 2 பேர் உயிரிழப்பு

அரிசோனா விமான நிலையத்தில் இரண்டு சிறிய விமானங்கள் மோதிக் கொண்ட விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்து அரிசோனாவில் உள்ள மாரனா பிராந்திய விமான நிலையத்திற்கு அருகே இரண்டு சிறிய விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் குறைந்தது இரண்டு பேர்…

கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்தவரின் சட்டத்தரணி உடை வீதியில் மீட்பு

கனேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வழக்கறிஞராக மாறுவேடமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அணிந்திருந்த கறுப்பு ஐரோப்பிய பாணி உடையை பொலிஸ் சிறப்புப் படையினர் மீட்டுள்ளனர். இது நீர்கொழும்பு, கொச்சிக்கடை ரிதிவேலி வீதி பகுதியில்…

உழவு இயந்திரம் கவிழ்ந்து இளம் இராணுவ வீரர் பலி

இராவணா கொட பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இராணுவ வீரர் ஒருவர் நேற்று (20) உயிரிழந்துள்ளார். இராவணா கொட பகுதியைச் சேர்ந்த இராவணா கொட விஜயபாகு முகாமில் பணியாற்றிய கொட்டாஹேன பிட்டிய ஜயந்த ஜனித் ஹேரத் (வயது29)…

தடைசெய்யப்பட்ட ‘நிமெசலைட்’ மருந்து உற்பத்தி: கண்காணிக்க அறிவுறுத்தல்

வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் ‘நிமெசலைட்’ மருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக அதன் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுகிா என்பதை கண்காணிக்குமாறு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்…

யாழ் வங்கியில் நிலையான வைப்பிலிடப்பட்ட பணம் மாயம்; புலம்பெயர் தமிழர் அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில்…

யாழில். சுகாதார சீர்கேட்டுடன் கொத்து தயாரித்தவருக்கு 40 ஆயிரம் தண்டம் – மற்றுமொரு…

யாழ்ப்பாணத்தில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து றொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரான…

மாத இறுதிக்குள் 12,000 ஆசிரியர்கள் இடமாற்றம்!

இலங்கையில் ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. இந்த கோரிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ளார். அதன்படி தேசிய பாடசாலை…

தாய், 2 குழந்தைகளுடன் 4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ்…

ரூ 5,51,000 வரதட்சணை வேண்டாம்! 1 ரூபாயைப் பெற்று திருமணம் செய்த மணமகன்..குவியும் பாராட்டு

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் மணமகன் ஒருவர் வரதட்சணை பணத்தை திருப்பியளித்து, திருமணம் செய்துகொண்டது பலரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மாண்ட வரவேற்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரைச் சேர்ந்தவர் பரம்வீர் ரத்தோர். 30 வயதான…

நெருப்பு கோளமான பேருந்துகள்… இஸ்ரேல் தலைநகரை உலுக்கிய கோர சம்பவம்

இஸ்ரேல் தலைநகர் அருகே பேருந்துகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இது பயங்கரவாத சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மொத்தமாக தீக்கிரையாகி பல பேருந்துகளில் இருந்து வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்…

24 மணி நேரமும் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான 24 மணி நேர சேவையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது. குறித்த 24 மணி நேர சேவையானது, ஒரு நாளில் கடவுச் சீட்டு வழங்கும் சேவைக்கு மட்டுமே…

யாழ்ப்பாணத்தில் பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பாண் விலை குறைப்பை யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாண் விலை சம்பந்தமாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் விலை குறைப்பை…

அமெரிக்கத் தூதுவருக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (20) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இருவருக்குமிடையிலான…

யாழில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வகையில் இலங்கையின் வடபுலத்தில் இந்திய மீனவர்கள் மீதான கைதுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.…

சுவிஸ் பெண் அரசியல்வாதிக்கு கொலை மிரட்டல்: பின்னணியில் எலான் மஸ்க் தள விமர்சனம்

சுவிஸ் பெண் அரசியல்வாதி ஒருவர், தான் எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தை விமர்சித்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. எக்ஸ் தளம் குறித்து விமர்சனம் சுவிட்சர்லாந்தின் கீழவையில்…

ஜேர்மனியில் புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகம்

ஜேர்மனியில் புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மன் அரசாங்கம் அதன் Consular Services Portal-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்பங்களை ஓன்லைனில் பதிவு செய்யலாம்.…

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா்வாகம் அறிவித்துள்ளது. மண்டாலுயோங்…

கரை ஒதுங்கிய 150க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்! மீட்க வழியின்றி அதிகாரிகள் எடுத்துள்ள…

டாஸ்மேனியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் டாஸ்மேனியாவின் (Tasmania) ஆர்தர் ஆற்றில்(Arthur River) உள்ள ஒதுக்குப்புறமான…

வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (20.02.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், அரசாங்கமானது வரவு…

திருமுல்லைவாயல் தனியார் ஆலையில் தீ விபத்து! அருகிலுள்ள பள்ளிக்கும் தீ பரவியது!

திருமுல்லைவாயலில் தின்னர் தயாரிக்கும் தனியார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் சுதர்சன் நகர் பகுதியில் வண்ணப்பூச்சுகளுக்கு பயன்படும் தின்னர் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இன்று(வியாழக்கிழமை)…

சிவராத்திரி மறுநாள் வடக்கில் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாளான பெப்ரவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக 01.03.2025 சனிக்கிழமை பாடசாலை…

உக்ரைன் போருக்கு காரணம் ஸெலென்ஸ்கி; டிரம்ப் குற்றச்சாட்டு

உக்ரைன் போருக்கு அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிதான் காரணம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சுமாா் 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும்…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு 2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக பெண் தெரிவு

கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டார். கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை…

சுவிஸ் குமார் தப்பிக்க உதவியமை – லலித் ஜெயசிங்க, ஸ்ரீகஜனுக்கு 4 ஆண்டுகள் சிறை

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் முதன்மை சந்தேக நபர் சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்கு முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகிய இருவருக்கும் தலா…

இறக்காமம் பொலீஸ் நிலையத்தின் புதிய நிலையப் பொறுப்பதிகாரி பதவியேற்பு

இறக்காமம் பொலீஸ் நிலையத்தின் புதிய நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதான பொலீஸ் பரிசோதகர் எச்.எம்.பி.பிரியந்த பதவி ஏற்றுக்கொண்டார். திங்கட்கிழமை(17)அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் நிலையத்தின் இரண்டாவது பொறுப்பதிகாரியாக அவர் பொறுப்பேற்றமை…

‘ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்’

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்தத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பணவீக்கம்: பிரித்தானியாவில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு

பிரித்தானியாவில் பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதாக கருவூலத்துறை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு பிரித்தானியாவில், கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவில், ஜனவரியில் பணவீக்க வீதம்…