;
Athirady Tamil News
Yearly Archives

2025

நெல்லின் விலை தொடர்பில் விவசாயிகள் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தி

கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கத்தில் நெல்லின் விலை போதுமானதாக உள்ளதாகவும் பசலை கூட்டி தந்துள்ளமையால் நெற்செய்கைக்குகு உதவியாக இருந்ததாகவும் தெரிவித்த விவசாயிகள் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு நன்றியையும்…

விலையால் குறைவடையப்போகும் பாணின் நிறை

ஒரு இறாத்தல் பாண் ரூ.120க்கு விற்கப்பட்டால், அதன் அதிகாரபூர்வ நிறை 400 கிராம் இருக்க வேண்டும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜெயவர்தன தெரிவித்தார். அரசாங்கம் ஒரு இறாத்தல் பாணின் நிறையை 450 கிராம் என…

இலங்கையில் அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு நடந்த கதி

குருநாகல் பகுதியில் அரிசியை பதுக்கி விற்பனைக்கு இல்லை என கூறிய வியாபாரிக்கு எதிராக, நுகர்வோர் அதிகார சபையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்பாகமுவ பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த வியாபாரி அரிசி பதுக்கி வைத்திருந்தது…

சம்பள திருத்தங்கள் குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை

இலங்கையின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்றுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தங்கள் குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை எழுப்பியுள்ளது.…

மில்லியன் கணக்கான மக்களை கொல்வதை..புடினும், ஜெலென்ஸ்கியும் ஒன்று சேர வேண்டும்: டொனால்ட்…

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர புடினும், ஜெலென்ஸ்கியும் ஒன்று சேர வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். பில்லியன் டொலர் உதவி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், ரஷ்ய…

தனது இரண்டு சகோதரிகளை வயிற்றில் சுமந்தபடி பிறந்த ஆண் குழந்தை: ஒரு அபூர்வ நிகழ்வு

தனது வயிற்றில் தனது இரண்டு சகோதரர்கள் அல்லது சகோதரிகளை சுமந்தபடி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது ஒரு அரிய நிகழ்வு ஆகும். ஸ்கேனில் தெரியவந்த விடயம் 32 வயது கர்ப்பிணிப்பெண் ஒருவர், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக…

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சாதனை படைத்த சீனா

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. கடந்த வருடம் இரண்டாவது இடத்திலிருந்த பிரித்தானியாவை பின் தள்ளி இச்சாதனையை பதிவு செய்துள்ளது. உலக மென்சக்தி சுட்டெண் ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance…

தொழில்முனைவோர் வளர்ச்சிக்கான மாற்றத்தை ஏற்றுக்கொள்ளல்!

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது குறிப்பிட்ட நாட்டில் காலப்போக்கில் உருவாக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை அளவிடும் ஒரு குறிகாட்டியாகும். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது விவசாயம், தொழில் மற்றும் சேவைகள் ஆகிய…

பிரான்ஸ் பாடசாலைகளுக்கு பொலிஸ் நியமனம்!

பிரான்சில் பாடசாலைகளில் பைகளை சோதனை செய்ய பொலிஸார் நியமிக்கப்படவுள்ளனர். பிரான்சில் பாடசாலைகளில் ஆயுதங்கள் மற்றும் கத்தியைக் கொண்டுசெல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பொலிஸார் எதிர்பாராத பை சோதனைகளை நடத்தும் புதிய நடவடிக்கை…

கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த நபர் – இறுதியில் நடந்த அதிசயம்!

கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த ரிசல்ட் வைரலாகி வருகிறது. புனித நீர் நபர் ஒருவர் புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கையில் இருந்து நீரை எடுத்துவந்து ஆய்வு செய்துள்ளார். அதில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் அதனை நம்பாத…

கிளிநொச்சியில் தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக தென்னை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தென்னை செய்கையில் பெறப்படும் தேங்காயின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக…

கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!

கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நோய்க்கிருமிகளைக் கண்டறியும் பிரபல…

அடர்ந்த காட்டிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்

ஹம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனத்தில் ஊரனிய பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுவன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த போது, 12 வயது சிறுவன்,…

மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய 200 சீன மோசடி சந்தேக நபர்கள்

மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங்கில் வியாழக்கிழமை பிற்பகல்…

லண்டனில் இருந்து இத்தாலி, ஸ்விட்சர்லாந்துக்கு நேரடி ரயில் திட்டம்

லண்டன் St Pancras ரயில் நிலையம் விரிவாக்கப்பட்டு, மிலான், ஜெனீவா, சூரிச் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. Getlink மற்றும் London…

இலங்கைக்கு தேனிலவுக்காக வந்திருந்தவர் உயிரிழப்பு; சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

இலங்கைக்கு தேனிலவுக்காக வந்திருந்த ரஷ்ய நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிக்கடுவ, நாரிகம கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாறையில் சிக்கி உயிரிழப்பு உயிரிழந்தவர் 38 வயதான…

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்… காஃபினை தடை செய்த ஐரோப்பிய ஒன்றியம்

புதிய இரசாயன பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் காஃபினை உட்கொண்டால் அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விசித்திரமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சு நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியம் காஃபினை பூச்சிக்கொல்லியாகப்…

பொலிஸாரால் பொதுமக்களுக்கு துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காகப் பொதுமக்களுக்குத் துரித தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயம்…

யாழில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களிடம், போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (21) கோப்பாய் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை

ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு அமைய இந்த சிறைத்தண்டனை…

ஜார்க்​கண்ட்டில் வயதான அம்மாவை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு கும்பமேளாவுக்கு சென்ற மகன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராம்கர் மாவட்டத்தில், மனைவி, குழந்தைகளுடன் மகா கும்பமேளாவுக்கு செல்லும் ஆசையில் வீட்டில் அடைத்து வைத்துவிட்டு சென்ற வயோதிகமான தாயாரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீஸார் மீட்டனர். இதுகுறித்து ராம் கர் காவல் துறை…

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விபத்து

தெலங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தின் இடிபாடுகளுக்குள் 7 பேர் சிக்கியுள்ளனர். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை…

யாழில் இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தியை சேர்ந்த 30 வயதுடையவரே…

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் உயிரிழப்பு

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் வினோஜன் (வயது-19) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று…

நாடளாவிய ரீதியில் 100 புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கிளின் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 100 புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் புகையிரதநிலையத்தை தூய்மையாக்கும் பணி இன்றைய தினம்…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான இந்திய இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்றைய தினம் சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமானது. நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது இன்று மதியம் காங்கேசன்துறையை…

யுக்ரேன் – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு

யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ் க்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட தூதுவருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, யுக்ரேன் யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நம்பகரமான மற்றும் தெளிவான…

அமெரிக்க டெல்டா விமான விபத்து ; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு

டொராண்டோ விமான நிலையத்தில் இந்த வாரம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக அமெரிக்க விமான நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், பயணிகள் தங்களுக்கான இழப்பீடுகளை எவ்வாறு கோரலாம்…

கனடா பிரதமரை மீண்டும் ஆளுநர் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்

கனடாவை மீண்டும் அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். கனடாவை அவ்வப்போது அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துவந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். இந்நிலையில், மீண்டும்…

புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..…

புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால முக்கிய தோழர்களில் ஒருவரும், அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை…

சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல் பள்ளியில் பயின்று வந்தார். இந்த…

முக்கிய பாதாள உலக கும்பலைச் சேர்ந்த உதவியாளர் கைது

துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ”சேதவத்த கசுன்” என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.…

தென்னிலங்கையை அதிரவைக்கும் சம்பவங்கள்; எம்.பி.க்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்க பரிசீலிப்பு

கொழும்பு - அளுத்கடே நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் வைத்து பாதாள உலக சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், விஐபி பாதுகாப்பு குறித்து மீண்டும் பரிசீலிக்க பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, ஜனாதிபதி முதல்…

கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பிரஜை பரிதாபமாக பலி

ஹிக்கடுவை கடலில் மூழ்கி ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணைகள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே…