கணேமுல்ல சஞ்சீவ கொலை – கொலையாளிடம் மீட்கப்பட்ட போலி அடையாள அட்டைகள்
கணேமுல்லே சஞ்சீவ கொலை தொடர்பாக புத்தளம், பாலாவிய பகுதியில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல பெயர்களில், பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்
போலி அடையாள அட்டைகள்…