;
Athirady Tamil News
Yearly Archives

2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை – கொலையாளிடம் மீட்கப்பட்ட போலி அடையாள அட்டைகள்

கணேமுல்லே சஞ்சீவ கொலை தொடர்பாக புத்தளம், பாலாவிய பகுதியில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல பெயர்களில், பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார் போலி அடையாள அட்டைகள்…

நீதிமன்ற துப்பாக்கிசூடு ; வழக்கறிஞர்களும் இனி சோதனைக்கு

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அனைத்து வழக்கறிஞர்களும் இனி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய இன்று தெரிவித்தார். கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கு…

போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு!

ரோம்: மூச்சுக் குழாய் அழற்சி பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸுக்கு (88) நிமோனியா பாதிப்பு இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வாடிகன்…

கனடாவில் உணவுப் பொருட்களின் விலையில் மிகப்பெரிய மாற்றம்

8 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. கனடாவில் உணவுப் பொருட்களின் விலை 2017 மே மாதத்திற்குப் பிறகு, முதல் முறையாக 2025 ஜனவரியில் குறைந்துள்ளது. இருப்பினும், ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம்…

சோப்பு நுரையை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய சீனா நிர்வாகம்

சீனாவில் உள்ள சுற்றுலாத்தளம் ஒன்றில் பருத்தி மற்றும் சோப்பு நுரையை பயன்படுத்தி பனிப்பொழிவு இருப்பதுபோல் பயணிகளை ஏமாற்றியுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனிக்கிராமம்…

உக்ரைனில் களமிறங்க உத்தரவு… தயாரென அறிவித்த பிரித்தானிய இராணுவம்

அரசாங்கம் கேட்டுக் கொண்டால் உக்ரைனில் களமிறங்கத் தயாராக இருப்பதாக பிரித்தானிய இராணுவம் அறிவித்துள்ளது. முற்றிலும் தயாராக உள்ளது இந்த வாரம், பிரித்தானிய இராணுவத்தின் உயர் தயார்நிலைப் படையான முதல் பிரிவைச் சேர்ந்த 2,500 வீரர்கள்,…

விமர்சனங்களை சமாளிக்கக் கூடிய பட்ஜெட்

முன்னொருபோதும் இல்லாத எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட்ட முன் அனுபவம் இல்லாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு நிலைமைகளைச் சீர்செய்வதிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதிலும் நடைமுறைச் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்தப்…

இளம்வயது பணயக்கைதிகளும் தாயாரும் மரணம்… ஹமாஸ் படைகள் வெளியிட்ட தகவல்

ஹமாஸ் படைகளால் சிறை பிடிக்கப்பட்ட தாயாரும் அவரது இரு மகன்களும் மரணமடைந்துள்ளதாக ஹமாஸ் படைகள் தகவல் வெளியிட்டுள்ளது, அவர்கள் குடும்பத்தினரை கொந்தளிக்க வைத்துள்ளது. தீயாக பரவியது மூவரின் சடலங்களும் இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்படும்…

சட்டத்தரணி வேடத்தில் பெண்; நீதிமன்ற துப்பாகிச்சூடு தொடர்பில் புதிய தகவல்

பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, சட்டத்தரணி வேடத்திலேயே வந்த பெண் ஒருவர் ஆயுதத்தை வழங்கியமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க…

நேபாள மாணவி தற்கொலை எதிரொலி: கல்லூரிக்கு திரும்ப நேபாள மாணவர்கள் தயக்கம்!

புவனேசுவரம் : நேபாள மாணவி ஒருவர் ஒடிசா தலைநகர் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட தனியார் கல்வி நிறுவனத்தில் பி.டெக்…

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

வரிவிதிப்பில் புதிய மாற்றங்களை அறிவித்த டிரம்ப்!

அமெரிக்க பொருள்களுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் வரியே அந்தந்த நாடுகளுக்கு விதிக்கும் வகையிலான வரித் திருத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்துள்ளார். மானியங்கள், வாட் போன்றவற்றில் நியாயமற்ற வணிக நடைமுறைகளை நிவர்த்தி செய்யும்…

அரசாங்க முடிவுகளை எடுக்கும் அதிகாரம் எலான் மஸ்க்கிற்கு இல்லை: வெள்ளை மாளிகை

எலான் மஸ்க் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் ஊழியர் இல்லை என்றும் அரசாங்க முடிவுகளை எடுக்கும் முறையான அதிகாரம் அவருக்கும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் உருவாக்கப்பட்ட அரசு…

மன்னார் மாவட்டத்தின் எல்லையோர கிராமத்திலுள்ள இரணை இலுப்பைக்குளம் அ.த.க. பாடசாலை…

இந்தப் பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழகத்துச் செல்லும் மாணவர்கள், இந்தக் கிராமத்தை அபிவிருத்தி செய்யவேண்டும். அதன் ஊடாகவே இந்தப் பிரதேசங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.…

அபுதாபியில் ‘மேட் இன் ரஷியா’ திருவிழா!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் 'மேட் இன் ரஷியா’ திருவிழா மற்றும் கண்காட்சி வருகின்ற பிப்.21 முதல் 5 நாள்களுக்கு நடத்தப்படவுள்ளது. ரஷிய கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் அதிநவீன தொழில்கள், அனைத்தையும் பொழுதுபோக்கான…

நீதிமன்ற வளாக துப்பாக்கிச்சூடு; தனக்கு பாதுகாப்பு கோரும் அருச்சுனா எம்பி

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை…

சுவிட்சர்லாந்தில் பார்சல் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம்

சுவிட்சர்லாந்தில் சில வீடுகளுக்கு பார்சல் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் கடந்த கோடையில், சுவிட்சர்லாந்தின் Saint-Jean என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில்…

முதன்முறையாக இந்தியாவில் அமையும் தனியார் தங்க சுரங்கம்.., இனி தங்கம் விலை குறையுமா?

இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமையவுள்ளது. தனியார் தங்க சுரங்கம் இந்தியாவில் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டாலும் தங்கத்தின் தேவையானது இறக்குமதி மூலமாகவே பூர்த்தி…

ஆன்லைனில் இலங்கை குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

இலங்கை குழந்தைகளின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்க நிறுவனம் ஒன்று, பல முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. இதனை குழந்தைகள்…

விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி; காட்டிக்கொடுத்த மோப்ப நாய்

இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ்…

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு செல்லும் 2,000 தாதியர்கள்!

2025 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து 2,000 தாதியர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 148 தாதியர்கள் இஸ்ரேலுக்கு பணிக்காகச் சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

ஆட்டோவில் தவறவிட்ட 40 சவரன் நகைகளை நேர்மையுடன் பொலிஸிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

தெலங்கானா தம்பதி தவறவிட்ட 40 பவுன் தங்க நகைகளை நேர்மையுடன் பொலிஸிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 40 சவரன் நகைகள் தமிழக மாவட்டமான சென்னை முகப்பேர் கிழக்கு, பாரதிதாசன் சாலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்…

நீதிமன்றத்தில் துடிதுடித்து உயிரிழந்த குற்றவாளி ; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம்

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று (19) காலை இடம்பெற்ற…

ஒன்லைனில் வினோத சவால்! பட்டாம்பூச்சியை வைத்து விபரீத செயல்..14 வயது சிறுவனுக்கு நேர்ந்த…

பிரேசிலில் 14 வயது சிறுவன் ஒன்லைனில் வினோத சவாலை செய்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஊசி மூலம் பிரேசிலின் Planaltoவை சேர்ந்த 14 வயது சிறுவன் டேவி நுன்ஸ் மொரெய்ரா. இவர் தனக்கு விளையாட்டின்போது காயம் ஏற்பட்டதாக தந்தையிடம்…

ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

பெபிலியான, திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்து நேற்று (18) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நடத்திய உலக தாய் மொழி தின நிகழ்வு

பெப்ரவரி 21 இல் அமையும் உலக தாய் மொழி நாளையொட்டி கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நடத்திய உலக தாய் மொழி தின நிகழ்வு 19.02.2025 புதன்கிழமை காலை ரதிலக்ஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளை கிறிஸ்தவ நெறி…

யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலை வாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வடக்கு கிழக்கிற்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்…

உக்ரைன் தொடர்பில் அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தையில் புதிய முடிவு… வெளிவரும்…

சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்பட்ட உக்ரைன் போர் அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல் நாளில், முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். உயர்மட்ட குழு உக்ரைன் போருக்கு பின்னர் பெருமளவு குறைக்கப்பட்ட தூதரக…

YouTube பார்த்து சிகிச்சை அளித்த மருத்துவர்..துடிதுடித்து உயிரிழந்த இளைஞர் – பகீர்…

யூடியூப் வீடியோ பார்த்து மருத்துவர் சிகிச்சை அளித்ததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் வீடியோ பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு…

வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய…

உலக நாடுகள் பல, வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை என்னும் திட்டத்தை முயற்சித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஜேர்மனியிலும் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை திட்டத்தை ஆய்வு நிறுவனம் ஒன்று சோதனை முயற்சியாக…

விமான விபத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிநீக்கம்: ட்ரம்ப் அதிரடி

வாஷிங்டனில் விமானமும் ராணுவ ஹெலிகொப்டரும் மோதி விபத்து நிகழ்ந்த நேரத்திலேயே பல்வேறு கோபக் கேள்விகள் எழுப்பியிருந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். தற்போது, ஃபெடரல் விமானத் துறை பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்யத்…

வாய் திறக்க வேண்டாம் ;ஆளும் கட்சி பெண் எம்பி நிலந்தி கொட்டஹச்சிக்கு உத்தரவு!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கெசல்வத்தல கிம்பத பகுதியில் நடந்த கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் போது…

பெண்களுக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

தனது Whatsapp கணக்கைப் பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள், பாலியல் வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பி பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை குற்றப் புலனாய்வு…

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; துடிதுடித்து உயிரிழந்த சந்தேக நபர்

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கனேமுல்ல…