;
Athirady Tamil News
Yearly Archives

2025

ட்ரம்ப், மஸ்க்கிற்கு எதிரான போராட்டம்: அதிர்ச்சி கொடுத்த வெள்ளை மாளிகை

எலான் மாஸ்கிற்கும், DOGE துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. DOGE நடவடிக்கை அமெரிக்காவில் அரசின் தேவையற்ற செலவுகளை கண்டு, அதனை நிறுத்தும் பணியை DOGE செய்து வருகிறது. இதன் நடவடிக்கையாக பணிநீக்கம்,…

மட்டக்களப்பில் மாமனாரை போட்டுத்தள்ளிய மருமகன்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்துள்ளார். குறி்த்த சம்பவமானது நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு…

இலங்கை மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பமான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை…

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரம்; தந்தையும் மகளும் பலி

மாத்தறை மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடேவத்த சந்தியில் நேற்று (18) இரவு 10 மணியளவில் இடம்பெற்றது. 6 வயது சிறுமி பரிதாப…

யாழில் ஆமை , ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 30 கிலோ ஆமை ஒன்றுடனும் 20 கிலோ ஆமை இறைச்சியுடனும் நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் இறால் வளர்ப்பு திட்டம் பகுதியில் கடலில் இருந்து பிடித்து வரும் ஆமைகளை பாதுகாத்து, அவற்றை…

திருமணத்தில் சாப்பாடு சரியில்லை என்று கூறியதால் இளைஞர் சுட்டுக்கொலை

உத்தரபிரதேசத்தில் திருமண விருந்து ஒன்று கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபரீதமாக முடிந்த திருமண விருந்து திருமண விருந்து என்பது பலரது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. விருந்து நன்றாக இருந்தால் திருமண வீட்டார்…

பொலிவியா: பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து நொறுங்கியதில் 30 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: படோசி நகருக்கும் ஓருரோ நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த பேருந்து, யோகல்லா பகுதிக்கு அருகே…

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப்…

கொழும்பில் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை!

கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் பகுதியில், நபரொருவர் கூரிய ஆயதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கொலைக்கான காரணம் சம்பவத்தில் 22…

போலி விசாவுக்கு 80 இலட்சம் ரூபா ;கனடா மோகத்தால் யாழ்ப்பாண தம்பதிக்கு நேர்ந்த கதி

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று முன்தினம் (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்…

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

சமீபத்திய வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று குற்றம் சாட்டினார். பெண்களுக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த…

சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கடந்த மூன்று நாள்களில் 200 போ் படுகொலை செய்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரை கண்காணித்துவரும் வழக்குரைஞா்கள் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தெற்குப் பகுதியைச்…

பூமியை தாக்கவிருக்கும் City-Killing குறுங்கோள்… கனேடிய விண்வெளி வீரரின் பீதி…

பூமியை கண்டிப்பாக தாக்கும் என NASA அஞ்சும் City-killing குறுங்கோள் தொடர்பில் முன்னாள் விண்வெளி வீரர் ஒருவர் பீதியை ஏற்படுத்தும் விளக்கங்களை வெளியிட்டுள்ளார். டிசம்பர் மாதம் 22ம் திகதி ஓய்வுபெற்ற கனேடிய விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட்…

48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஓமன் மற்றும் பல நாடுகளில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தலை அடுத்து கராச்சியை வந்தடைந்த அவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

சவுதி பேச்சுவார்த்தை அமைதி ஒப்பந்தத்தை ஏற்கமுடியாது… ஜெலென்ஸ்கி திட்டவட்டம்

தங்கள் பங்களிப்பு இல்லாமல் முன்னெடுக்கப்படும் எந்த அமைதி ஒப்பந்தங்களையும் உக்ரைன் அங்கீகரிக்காது என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அங்கீகரிக்க முடியாது உக்ரைன் போர் குறித்த உயர்மட்ட…

ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் – பொலிசாரின் முறையற்ற செயற்பாடே காரணம்

ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார். முல்லைத்தீவில்…

கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது!

கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் தனியார் கல்லூரி மாணவர்களின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு…

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

இலங்கை சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது இன்று (18) நள்ளிரவு முதல்…

உக்ரைன் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பை வெளிப்படையாக எச்சரித்த பிரித்தானியா பிரதமர்

உக்ரைன் விவகாரம் சூடு பிடிக்கும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். பேரழிவில் தள்ள முடியாது உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்ய - அமெரிக்க உயர்மட்ட…

வீடியோ கேமில் தோற்றதால் பிரான்ஸ் நாட்டவர் செய்த கொடூர செயல்

வீடியோ கேமில் தோற்ற பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், தன் கோபத்தை ஒரு 11 வயது சிறுமி மீது காட்ட, அந்தச் சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார். வீடியோ கேமில் தோற்ற பிரான்ஸ் நாட்டவர் செய்த கொடூர செயல் பிரான்ஸ் நாட்டவரான Owen L என்பவர், ஒன்லைனில்…

செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு – பொலிஸில் முறைப்பாடு

யாழ் அரியாலை பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தி்ல் முறைப்பாடு! சில தினங்களுக்கு முன் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இந்து மயானத்திற்கான தகன மேடைஅமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் காணப்பட்டது…

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் உரையாற்றினார் !

தேசிய மக்கள் சக்தி அரசின் 2025ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை (17) காலை 10.35 மணிக்கு சமர்ப்பித்தார். ஜனாதிபதியின் உரை அரச தரப்பினரின் பெரு வரவேற்புக்கு…

ரொறன்ரோ பனிப்பொழிவை அகற்ற 3 வாரங்கள் தேவைப்படும்

ரொறன்ரோவில் பனிப்பொழிவினை அகற்றுவதற்கு 3 வாரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் மூன்று தடவைகள் பாரியளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வீதிகளில் படர்ந்துள்ள பனியை அகற்றுவது மிகவும்…

தலைகீழாக கவிழ்ந்து விபத்து… ரொறன்ரோ விமான விபத்து தொடர்பில் புதிய தகவல்

80 பேர்களுடன் பயணப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரொறன்ரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. காயங்களுடன் தப்பிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், விமானமானது தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியதாகவும் குறைந்தது 18 பேர்…

எம்மை பயன்படுத்தி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்க முடியாது.

எம்மை இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் சீனா பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களில் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் மாவட்ட…

அரியாலையில் டிப்பர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் ,…

தமிழரசில் இருந்து சிறிதரன் எம்.பி யை நீக்க முடியாது – சி.வி.கே. சிவஞானம்

தமிழரசு கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்க முடியாது. சிறிதரனை நீக்க வேண்டும் என மத்திய குழுவிலும் யாரும் கோரவில்லை என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய…

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் – சி.வி .…

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே அமைத்து தேசியத்தையும் இருப்பையும் காத்துக்கொள்ள முடியும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி . கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில்…

அமிர்தசரஸ் வந்த 2-வது விமானத்தில் பெண்களும் குழந்தைகளும் விலங்கிப்படவில்லை: தகவல் அறிந்த…

அமெரிக்காவில் இருந்த நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் கடந்த சனிக்கிழமை இரவு அமிர்தசரஸ் வந்த இரண்டாவது விமானத்தில் பெண்களும் குழந்தைகளும் விலங்கிடப்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி செய்தன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப்…

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து மன்னார் திருக்கேதீச்சர…

மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து பூசை வழிபாடுகளுடன் நாளை…

உச்சம் தொடும் முட்டை விலை: பறவைக்காய்ச்சல் அச்சம் காரணம்

பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக, அமெரிக்காவில் முட்டை விலை உச்சம் தொட்டுள்ளது. உச்சம் தொடும் முட்டை விலை அமெரிக்காவில் பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக, முட்டை விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம், சராசரியாக ஒரு டசன் முட்டை…

மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லை!

03 பிள்ளைகளின் தாய் 7 நாட்கள் சென்றும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை(10) முதல் காணாமல்…

சம்மாந்துறையில் இரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

இரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்கு உள்ளானதில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இச்சம்பவம் இன்று அம்பாறை கல்முனை பிரதான வீதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் இருவர் சிறு காயங்களுடன்…

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்து

உழவு இயந்திரத்தில் ஏற்றி செல்லப்பட்ட நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (17) அம்பாறை கல்முனை பிரதான வீதி தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.…