;
Athirady Tamil News
Yearly Archives

2025

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

ஸ்ரான்லி ஜொனி இதுவரையான நிகழ்வுகள் 2023 அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 1200 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்த மூண்ட போர் 15 மாதங்களாக நீடித்த பிறகு இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தத்தை…

சிரியாவின் அசாதுக்கு எதிராக புதிய கைதாணை பிறப்பித்த பிரான்ஸ்

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாதுக்கு எதிராக இரண்டு பிரெஞ்சு விசாரணை நீதிபதிகள் கைதாணை பிறப்பித்துள்ளனர். தலைமைத் தளபதி சிரியாவின் அசாதுக்கு எதிராக பிரான்சின் நீதித்துறை அதிகாரிகளின்…

ரயிலில் தீ? கீழே குதித்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியதில் 11 பேர் பலி!

மகாராஷ்டிரத்தின் ஜல்கான் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழப்பு 11-ஆக உயர்ந்துள்ளது. லக்னௌ ரயில் நிலையத்திலிருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலானது, இன்று(ஜன. 22) மாலை 4 மணியளவில் பராண்டா ரயில்…

அர்ச்சுனா எம்.பி தொடர்பான வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (22)…

பனிக்கட்டிகளின் நடுவே நீந்திச்செல்லும் துருவ கரடிகள்! வைரல் வீடியோ

கடநாய்களை வேட்டையாட முயன்று அந்த முயற்ச்சியில் தோல்வியடைந்து பின் பனிக்கட்டிகள் நடுவே நீந்திச் செல்லும் துருவ கரடியின் காட்சி இணையவாசிகளை ஈர்த்து வருகின்றது. வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றது.…

ஐரோப்பா-வட ஆப்பிரிக்காவை இணைக்கும் ஹைட்ரஜன் குழாய் திட்டம்., 5 நாடுகள் ஒப்பந்தம்

ஐரோப்பா-வட ஆப்பிரிக்காவை இணைக்கும் ஹைட்ரஜன் குழாய் திட்டத்திற்கு ஜேர்மனி உட்பட 5 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இத்தாலி, ஜேர்மனி, ஆஸ்ட்ரியா, துனிசியா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள், வட ஆப்பிரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் ஹைட்ரஜன்…

உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி

ஹட்டன் நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி இருப்பது நேற்று (21) கண்டறியப்பட்டது. இந்நிலையில் உணவக உரிமையாளருக்கு எதிராக, இந்த மாதம் 31 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை…

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை குடியுரிமை ரத்து: டிரம்ப்

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், கையெழுத்திட்ட முக்கிய ஆவணங்களில் ஒன்றாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு புறப்புரிமை குடியுரிமை ரத்து செய்யப்படும் உத்தரவும் இடம்பெற்றுள்ளது.…

கால்சியம் சத்தை வாரி வழங்கும் பனங்கிழங்கு- என்னென்ன நோய்களுக்கு மருந்தாகும் தெரியுமா?

பொங்கல் தினத்தில் அதிகமானவர்களின் வீடுகளில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று தான் பனங்கிழங்கு. “கற்பகத்தரு” என அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தரும் பனங்கிழங்கு பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் ஒன்று.…

கனடாவில் முட்டைகளில் பாக்டீரியா தொற்று அபாயம்., திரும்ப பெற உத்தரவு

கனடாவில் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பாக்டீரியா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் உணவு ஆய்வாளர்கள் அமைப்பு (CFIA) சால்மொனெல்லா தொற்று அபாயம் காரணமாக ஆறு பிராண்டுகளின் முட்டைகளை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 18…

உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு

கொழும்பு, கெஸ்பவை பிரதேசத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு தமிழ் மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய யோகேந்திரன் முகுந்தன் என்ற மாணவனே நேற்று…

பிரித்தானியாவில் பயங்கரமான புதிய குரங்கம்மை பாதிப்பு., லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை

பிரித்தானியாவில் வேகமாக பரவக்கூடிய பயங்கரமான புதிய குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பயங்கரமான புதிய குரங்கம்மை வகை (mpox) அறிகுறியுடன் ஒரு புதிய நோயாளி கண்டறியப்பட்டுள்ளதாக UK தொற்று நோய் பாதுகாப்பு முகமை (UKHSA)…

நீதியின் காவலனஇளஞ்செழியனுக்கு அநீதி – அனுர அரசு திட்டமிட்டு புறக்கணிப்பு என தீவகம்…

மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நீதிபதி இளஞ்செழியனுக்கும் இந்நாட்டின் மக்களுக்கும் திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக…

திருடப்பட்ட மாட்டிறைச்சி உட்பட ஆயுதங்களுடன் கைதான சந்தேக நபரிடம் விசாரணை

திருடிய மாட்டினை இறைச்சியாக்கிய சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று (21) அதிகாலை இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து…

அமெரிக்காவில் மூன்றாம் பாலினத்திற்கு அனுமதியில்லை; பல அதிரடி மாற்றங்களை வெளியிட்ட ஜனாதிபதி…

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் (Donald Trump) திங்கள் கிழமை(20) பதவியேற்றுக் கொண்ட நிலையில் பல அதிரடி அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் (Donald Trump)…

இராணுவத்தை அனுப்புவோம்; அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் அரசாங்கத்தின் திட்டத்தின்படி இயங்காத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று (21) இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்…

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு பெயர் மாற்றியமை எமக்கு மனவருத்தத்தை தந்துள்ளது

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு பெயர் மாற்றியமை எமக்கு மனவருத்தத்தை தந்துள்ளது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ் , ஊடக அமையத்தில் இன்றைய ஆதினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

யாழ் வர்த்தக கண்காட்சி

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற ஊடக…

நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது

மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக…

யாழில். இலவச பல் சிகிச்சை முகாம்

யாழ்ப்பாணத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் இன்றைய தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரியில் நடைபெற்றது. இலங்கைகடற்படையின் சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை பல் சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் முழுமையான பங்களிப்புடனும், ‘குட்…

யாழில். இளைஞனின் ஆடைகளை களைந்து , சித்திரவதைக்கு உட்படுத்தி தாக்குதல் – 20 பேர்…

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இரு குடும்பங்களுக்கு இடையிலான…

கேபிடல் கலவரத்தில் கைதான 1,500 பேருக்கு டிரம்ப் பொதுமன்னிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றமான கேபிடலில் 2021 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 1,500 பேருக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள்கிழமை…

ராகுல் காந்தியால் ரூ.250 மதிப்பிலான பால் வீண்! பிகாா் நீதிமன்றத்தில் நூதன மனு!

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியால் ரூ.250 மதிப்பிலான 5 லிட்டா் பால் தரையில் கொட்டி வீணாகிவிட்டது என்று பிகாா் மாநில நீதிமன்றத்தில் முகேஷ் சௌதரி என்பவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அண்மையில் தில்லியில் காங்கிரஸ்…

அமெரிக்கா அரசு பொறுப்பில் இருந்து விவேக் ராமசாமி விலகல்

வாஷிங்டன்: டிரம்ப்பின் புதிய அரசில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசுத் துறைகள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி எம்.பி.விவேக் ராமசாமி அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். ஒஹியோ மாகாண…

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க நிர்வாகம் தெரிவு

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுக்கூட்டம் யாழ் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர்:- செல்வி எஸ்.மனோன்மணி துணைத் தலைவர்கள்:-…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள்…

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்…

சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தைவானில் 27 போ் காயம்

தைபே: தைவானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 27 போ் காயமடைந்தனா்; சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன. ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம், சியாயி மாவட்டத்துக்கு 38 கி.மீ. தென்கிழமை 10 கி.மீ…

சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர்

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சுகாதார சேவையினரின் நியாயமான…

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள் ; 28 பொலிஸார் பணி நீக்கம்

வடமாகாணத்தில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், வடக்கில் 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த…

யாழில்.போதைக்கு அடிமையான மூன்று இளைஞர்கள் கந்தக்காட்டில்

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான மூன்று இளைஞர்களை கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதிக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது…