;
Athirady Tamil News
Yearly Archives

2025

பிரித்தானியா-சுவிட்சர்லாந்து புதிய ஒப்பந்தம்: தொழில்முறை அனுமதிகளுக்கு எளிதாக வாய்ப்பு

பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பிரித்தானியாவில் தகுதிபெற்ற தொழில்முறையாளர்கள் (proffessionals), இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் சுவிட்சர்லாந்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த…

தாய்லாந்தில் இருந்து விமான நிலையம் வழியாக 5 கிலோ குஷ் கடத்தியதாக ஒரு ராணுவ வீரர் உட்பட…

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கிலோகிராம் குஷ் என்ற போதைப்பொருளுடன் தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு நபர்களை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைது செய்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றும்…

யாழில் நிறுவனமொன்றில் களவாடப்பட்ட நகைகள்… இரண்டு யுவதிகள் அதிரடி கைது!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் திருட்டுப்போன சம்பவத்தில் மேலும் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின்…

கால்வாய் தூர்வாரும் பணியின்போது இடிந்து விழுந்த வீடுகள்!

கால்வாய் தூர்வாரும் பணியின்போது, கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த இரண்டு மாடி வீடு மற்றும் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. கோவை மாநகரம் சங்கனூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. மாநகராட்சி சார்பாக அந்த கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்று…

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

வெளியேறுமாறு கேட்கப்படும் வரை காத்திருக்காமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தாம் தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (21) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தின் விதிகளை…

உலகம் மொத்தம் சர்ச்சையை ஏற்படுத்திய எலோன் மஸ்கின் அந்த செயல்

டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா கொண்டாட்டங்களின் போது பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தொடர்ச்சியாக பாசிச பாணி வணக்கங்களைச் சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார். உலகம் முழுக்க சர்ச்சை வாஷிங்டனில் அமைந்துள்ள கேபிடல் ஒன் அரங்கத்தில்…

காஸா: இடம்பெயர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு!

காஸாவில் 15 மாத காலமாக நீடித்துவந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு உற்சாகத்துடன் திரும்பி வருகின்றனர். காஸாவில் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 19) பகல் 2 மணியளவில்…

வெள்ளத்தில் மூழ்கிய அநுராதபுர நகரத்தின் பல இடங்கள்

அநுராதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, அநுராதபுர நகரத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நீர்மட்டம் உயர்ந்து, நீர் நிரம்பி வழிந்ததால், ஜெய ஸ்ரீ மஹா போதி மாவத்தையில் அமைந்துள்ள சுற்றுலா பொலிஸ் நிலையம், தொல்பொருள் அலுவலகம், ஹோட்டல்,…

சரமாரி தாக்குதல்கள்: சீனாவில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பெய்ஜிங்: சீனாவில் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி படுகொலை செய்த இருவருக்கு திங்கள்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: விவகாரத்து பெற்ற தனது மனைவியுடன் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட…

வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்… மூவர் வைத்தியசாலையில்!

கண்டி - தலாத்துஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து சம்பவம் நேற்றையதினம் (20-01-2025) கண்டி மஹியாங்கனை பிரதான வீதியில்…

பிரான்சின் கோழி இறைச்சி மீதான இறக்குமதி தடையை தளர்த்திய 2 முக்கிய நாடுகள்

பிரான்ஸ் நாட்டிலிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா மற்றும் கனடா தளர்த்தியுள்ளது. 2023 அக்டோபரில் பிரான்ஸ் அரசு வாத்துக்களுக்கு பறவைக்காய்ச்சல் தடுப்பூசி வழங்க முடிவெடுத்தது. இதையடுத்து,…

எம்.பி அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய உத்தரவு

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். அனுராதபுர போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில்,…

மாணவர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகள் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைமாணவர்கள், பிரிவேனாக்கள் மற்றும் பொது மற்றும் துறவற மாணவர்களுக்கு ஒரு ஜோடி பள்ளி காலணிகள் வழங்கும் திட்டத்தை…

மனுஷ நாணயக்கார 6 மணி நேரம் வாக்குமூலம்

இலங்கையின் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். தென்கொரிய வேலைவாய்ப்பு சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலம்…

5 இலட்சம் கேட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி; காட்டிக்கொடுத்த யாழ் நபர்

இலங்கையில் விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு…

அமெரிக்காவில் தெலங்கானாவைச் சோ்ந்த மாணவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் உயா்கல்வி மேற்கொண்டுவந்த தெலங்கானாவைச் சோ்ந்த 26 வயது மாணவா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாா். இத் தகவலை அவருடைய குடும்பத்தினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். கே.ரவி தேஜா என்ற அந்த பி.டெக். மாணவா் எம்.எஸ்.…

பிஹாரில் கள்ளச் சாராயம் குடித்த 7 பேர் பலி

பிஹாரில் கள்ளச்சாரம் குடித்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த சாராயத்தை குடித்த 7 பேர் அடுத்தடுத்து…

ஜேர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு செக் வைத்த புதிய திட்டம்

ஜேர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வழங்கும் நலத் தொகைக்கு செக் வைக்கும் வகையில் புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜேர்மனியின் எசன் (Essen) நகரம், நலத் தொகை பெறுநர்களை மற்றும் புகலிட கோரிக்கையாளர்களை சமூக சேவையில் ஈடுபட…

ஏ-9 வீதியில் நான்கு லொறிகள் மோதி விபத்து

யாழ்ப்பாணம், மதவாச்சி, ஏ-9 வீதியில் கல்கண்டேகம கல்லூரிக்கு முன்பாக இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில், லொறியொன்று மூன்று லொறிகளுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக புனே பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற…

மன்னார் பொது வைத்தியசாலையில் புழுக்கள் ; ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சி!

மன்னார் பொது வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையலறை, புழுக்கள் நிறைந்த ஒரு அசுத்தமான இடமாக இருப்பதாக மன்னார் நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இன்று (21) மருத்துவமனை…

கசூரினா சுற்றுலா மையத்திற்கான உட்கட்டுமான வசதிகள் திறப்பு விழா

உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயற்படுத்தப்பட்டு அமைக்கப்பட்ட கசூரினா சுற்றுலா மையத்திற்கான…

ஈழத்தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் நம்பிக்கை கீழிறங்கியுள்ளது

யாழ்ப்பாண கலாசார நிலையம் திருவள்ளுவர் கலாசார நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். யாழ். கலாசார…

அமெரிக்க எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்க ட்ரம்ப் முடிவு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 100 நிர்வாக உத்தரவுகள் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் கொள்கைகளை விரைவாக மாற்றியமைப்பதை…

இஸ்ரேல் சிறைகளில் இருந்து 90 பாலஸ்தீனா்கள் விடுதலை

காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 90 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். இது குறித்து ஹமாஸ் அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்…

யாழில். தோட்ட கிணற்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கைதடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. தோட்டத்திற்கு சென்ற…

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் முன்னேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அதற்கு காரணம் காற்று தான், பலத்த காற்று காரணமாக தீ பயங்கரமாக பரவி வருகிறது.…

மின்சாரக் கட்டணக் குறைப்பு: பொருட்களின் விலையில் விரைவில் மாற்றம்!

மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பொருட்களின் விலை குறையும் என்று அகில இலங்கை சிறுதொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக…

நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 44 மழழைகளுக்கான சீருடை வழங்கும்…

நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் இணைந்து கல்வியை ஆரம்பிக்கவுள்ள 44 மழழைகளுக்கான பாடசாலை சீருடைகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் வழங்க வைக்கப்பட்டன. குறித்த மாணவர்களுக்கான…

கிளிநொச்சியில், சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சீருடைத் துணிகள் கையளிப்பு

சீன அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட சீருடைத்துணிகள் நேற்றைய தினம்(20) கிளிநொச்சி மாவட்டத்தில் கையளிக்கப்பட்டன. குறித்த சீருடைத் துணிகள் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கென கிளிநொச்சியிலுள்ள நான்கு…

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; ஆணும் பெண்ணும் கைது

இலங்கைக்கு குஷ் போதைப் பொருளை கடத்தி வந்த, ஆணொருவரும் பெண்ணொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர். பாங்காக்கில் இருந்து வந்த ஆணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 3 கிலோ…

விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு தான்.., பரந்தூரில் விஜய் ஆவேச பேச்சு

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசியுள்ளார். விஜய் ஆவேச பேச்சு தமிழக மாவட்டமான காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய,…

நான் மஹிந்த ராஜபக்ச ; ஜனாதிபதி அனுரவை எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி !

ஜனாதிபதி அனுரகுமார, தான் மஹிந்த ராஜபக்ச என்பதை மறந்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாகவும் , ஜனாதிபதி அனுரகுமார இந்த விடயத்தை…

எம்.பிக்களுக்கான வாகன இறக்குமதி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் (Members of Parliament) வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை…

குறைவடைந்த கோழி இறைச்சி, முட்டை விலைகள் – விற்பனையும் வீழ்ச்சி

நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர (Ajith Gunasekera) தெரிவித்துள்ளார். மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினாலேயே கோழி…