;
Athirady Tamil News
Yearly Archives

2025

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ள விஜய் – எப்போது தெரியுமா?

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தவெக விளக்கமளித்துள்ளது. தமிழகம் வெற்றி கழகம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் வெற்றி கழகம் என்ற பெயரில்…

இலங்கையில் மீண்டும் அமுலுக்குவரும் மின்வெட்டு!

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்பட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மின் வெட்டு…

வங்கதேசத்தில் பொதுமக்கள், மாணவா்கள் மீது தாக்குதல்: 40 போ் கைது

வங்கதேச தலைநகா் டாக்கா புகா் பகுதியில் அவாமி லீக் கட்சித் தலைவா் வீடு சூறையாடப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா் போராட்ட அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாக 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வங்கதேசத்தில்…

மீண்டும் ஆரம்பமாகும் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை!

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது, நாளை மறுதினம் புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். நாகபட்டினத்தில் இருந்து…

“சீனாவின் சகோதர பாசம்” யாழ்ப்பாணத்தில்!

சீனாவின் சகோதர பாசம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) அவர்களால் வழங்கி…

தையிட்டியில் நாளை போராட்டம் – பல்வேறு தரப்பும் ஆதரவு

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள, அதனை சூழவுள்ள தமது காணிகளை மீள கையளிக்க கோரி காணி உரிமையாளர்கள் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன் கிழமை ஆகிய இரு நாட்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.…

மக்கள் இறப்பதை நிறுத்துவதைக் காண விரும்பும் ட்ரம்ப்: ஜனாதிபதி புடினுடன் உரையாடல்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே தொலைபேசி உரையாடல் நிகழ்ந்ததாக வெளியான செய்தி குறித்து கிரெம்ளின் கருத்து தெரிவித்துள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக…

இறகுப் பந்து விளையாடிய கா்னல் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னையில் இறகுப் பந்து (பேட்மிண்டன்) விளையாடிக்கொண்டிருந்த கா்னல் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். கேரளத்தைச் சோ்ந்த ஜன்சன் தாமஸ் (50), தீவுத் திடலில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்தினருடன் தங்கி, சென்னை தலைமைச்…

பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை காணவில்லை: பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

பிரித்தானியாவில் 14 வயது சிறுமி காணாமல் போனதை அடுத்து காவல்துறை தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தியுள்ளது. காணாமல் போன சிறுமி பிரித்தானியாவில் 14 வயது சிறுமி தலாய்லா பிரான்சிஸ்(Talailah Francis) காணாமல் போனதை அடுத்து அவரை கண்டுபிடிப்பதற்கு…

யாழ். பல்கலையில் மோதல்: இரு மாணவர்கள் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட புதுமுக…

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அச்சுறுத்தல் விலகல்

கரீபியன் கடலில் சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 7.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) நிலநடுக்கத்தின் மையம்…

பெண்கள், குழந்தை மீது சரிந்து விழுந்த லொறி: 2 மணிநேர போராட்டத்திற்கு பின் உடல்கள் மீட்பு

இந்திய மாநிலம் குஜராத்தில் மணல் லொறி சரிந்து விழுந்ததில் குழந்தை உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மணல் லொறி குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்திற்கு மணல் லொறி ஒன்று சென்று கொண்டிருந்தது. குறுகிய பாதை வழியாக லொறி செல்ல…

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10) இந்த…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க துபாய்க்கு பயணம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) துபாய்க்கு சென்றுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் காலை 10.10…

மெக்சிகோவில் ஏற்பட்ட கோர விபத்தில் 41 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு நேற்று முன் தினம் 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தொன்று எதிரேவந்த லொறி மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த…

நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் மக்கள் மன்ற அலுவலகமாக மாற்றப்பட்டு தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் அவிசாவளை தேர்தல் தொகுதியில் நேற்று…

சர்வதேச ரீதியில் பேசுபொருளான இலங்கையின் குரங்கும் மின்தடையும்

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்தடை சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு முக்கிய ஊடகங்களில் இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குரங்கினால் இலங்கையில் ஏற்பட்ட…

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நடவடிக்கை கொழும்பில் நேற்று நடைபெற்ற…

தில்லி முதல்வா் தோ்வு: பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு!

70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 48 இடங்களை வென்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வா் தோ்வு குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது. புது தில்லியில் ஆம்…

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி! 28 பேர் மாயம்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்ததுடன், 28 ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக…

அதிகாலையில் கோர விபத்து – கொழும்பு நோக்கி பயணித்த 4 பேர் பலி – 28 பேர்…

குருணாகலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோரய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று அதிகாலை…

கொழும்பு கடற்கரையில் Clean Sri Lanka நிகழ்ச்சித்திட்டம் அங்குரார்ப்பணம்

கொழும்பு மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் நேற்று (9) இடம்பெற்ற Clean Sri lanka திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 'அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்' நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய…

கொழும்பு மனிதப் புதைகுழிகளில் இருந்து 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்துள்ளதாகவும்…

யாழில் இளைஞர் ஒருவரை கடத்தி 80 இலட்சம் ரூபா பண மோசடி

யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வெளிநாடு…

துபாய்க்கு பயணம் செய்யும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

துபாய்க்கு பயணம் செய்யும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரத்தின் (UAE) பிற பகுதிகளுக்கு பயணம் செய்ய…

உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபட்டது “எல்ல ஒடிசி நானுஓயா” தொடருந்து சேவை!

நானுஓயா ரயில் மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான "எல்ல ஒடிசி நானுஓயா" என்ற புதிய தொடருந்து சேவை இன்று (10) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானுஓயா தொடருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விஷேட சமய வழிபாட்டு…

எல்லா நாடுகளுக்கும் சரிசமமாக வரிகள்: ட்ரம்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது வரிகள் விதிப்பதாக கூறிய விடயத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தனது கூட்டாளி நாடுகள் அனைத்தின் மீதும் சரிசமமாக வரிகள் விதிக்கப்போவதாக அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…

ஜனாதிபதி புடினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷிய பாடகர் மர்ம மரணம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை 'முட்டாள்' என விமர்சித்த ரஷ்ய பாடகர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ரஷ்ய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம்…

விவசாயிகளால் அரசாங்கத்திற்கு காத்திருக்கும் பேரிடி!

அரசாங்கம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல் உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் அரசாங்கம், நெல்லுக்கான உத்தரவாத விலையை ஒரு கிலோ நாட்டு…

பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் – NHS எச்சரிக்கை

பிரித்தானியாவில் தற்போது நோரோவைரஸ் (Norovirus) எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருகிறது என்று NHS (National Health Service) எச்சரித்துள்ளது. லண்டன் டூட்டிங் பகுதியில் உள்ள St George’s Hospital இந்த தொற்று காரணமாக மூன்று…

மணமகனின் சிபில் ஸ்கோர் குறைந்ததால் திருமணம் நிறுத்தம்

புதுடெல்லி: பொதுவாக வரண் தேடும்போது ஜாதக பொருத்தம், குடும்ப பின்னணி உள்ளிட்டவற்றை அலசி ஆராய்வது வழக்கம். ஆனால், இப்போது கடன் பின்னணியையும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். மகாராஷ்டிர மாநிலம் முர்திசாபூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டார்…

ஜனாதிபதி அநுர நாளை அரபு இராச்சியம் பயணம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை(10) ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின்…

வைத்தியசாலையில் மின்னுயர்த்திக்குள் சிக்கிய நபர்

ராஜகிரிய - ஆயுர்வேத வைத்தியசாலையில் மின்னுயர்த்திக்குள் சிக்கிய நபரை பணியாளர் குழு பத்திரமாக மீட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (09) பகல் 11 மணியளவில் தடைப்பட்ட மின்சாரம் 3 மணிநேரத்துக்குப் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் வழமைக்குத் திரும்பியது.…

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த கனடா திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மற்றும் மெக்ஸிகோவை குறிவைத்து புதிய வரிகளை விதிக்க மிரட்டிய நிலையில், கனடா தனது வர்த்தக உறவுகளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கனடாவின் வர்த்தக…