;
Athirady Tamil News
Yearly Archives

2025

மின்சாரக் கட்டணக் குறைப்பு: பொருட்களின் விலையில் விரைவில் மாற்றம்!

மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பொருட்களின் விலை குறையும் என்று அகில இலங்கை சிறுதொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக…

நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 44 மழழைகளுக்கான சீருடை வழங்கும்…

நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் இணைந்து கல்வியை ஆரம்பிக்கவுள்ள 44 மழழைகளுக்கான பாடசாலை சீருடைகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் வழங்க வைக்கப்பட்டன. குறித்த மாணவர்களுக்கான…

கிளிநொச்சியில், சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சீருடைத் துணிகள் கையளிப்பு

சீன அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட சீருடைத்துணிகள் நேற்றைய தினம்(20) கிளிநொச்சி மாவட்டத்தில் கையளிக்கப்பட்டன. குறித்த சீருடைத் துணிகள் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கென கிளிநொச்சியிலுள்ள நான்கு…

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; ஆணும் பெண்ணும் கைது

இலங்கைக்கு குஷ் போதைப் பொருளை கடத்தி வந்த, ஆணொருவரும் பெண்ணொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர். பாங்காக்கில் இருந்து வந்த ஆணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 3 கிலோ…

விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு தான்.., பரந்தூரில் விஜய் ஆவேச பேச்சு

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசியுள்ளார். விஜய் ஆவேச பேச்சு தமிழக மாவட்டமான காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய,…

நான் மஹிந்த ராஜபக்ச ; ஜனாதிபதி அனுரவை எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி !

ஜனாதிபதி அனுரகுமார, தான் மஹிந்த ராஜபக்ச என்பதை மறந்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாகவும் , ஜனாதிபதி அனுரகுமார இந்த விடயத்தை…

எம்.பிக்களுக்கான வாகன இறக்குமதி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் (Members of Parliament) வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை…

குறைவடைந்த கோழி இறைச்சி, முட்டை விலைகள் – விற்பனையும் வீழ்ச்சி

நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர (Ajith Gunasekera) தெரிவித்துள்ளார். மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினாலேயே கோழி…

இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை!

இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த மியான்மார் கர்ப்பிணித்தாய் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (20) இரவு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி 115…

விசாரணைக்கு வர மறுக்கும் தென்கொரிய அதிபர்

தென்கொரியாவில் கைதுசெய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோல் இனி எந்தவொரு விசாரணைக்கும் வரமாட்டார் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். நேற்று விசாரணைக்கு வர திரு யூன் மறுத்ததை அடுத்து இன்று காலை அவர் விசாரணைக்கு வரவேண்டும் என்று அதிகாரிகள்…

கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி.., மரண தண்டனை அறிவித்ததும் மௌனம்

கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரண தண்டனை அறிவிப்பு தமிழக மாவட்டமான கன்னியாகுமாரியைச் சேர்ந்த இளம்பெண் கரீஸ்மா. அதேபோல, திருவனந்தபுரம் பாரசாலா…

டிரம்ப்பின் பழிவாங்கலைத் தவிா்க்க பலருக்கு பைடன் பொது மன்னிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு டொனால்ட் டிரம்ப்பால் பழிவாங்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக, கடைசி நேரத்தில் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபா் ஜோ பைடன் பலருக்கு பொது மன்னிப்பு அளித்தாா். கரோனா…

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு – அமைச்சு தகவல்

அஸ்வசும நலன்புரிப் பலன்கள் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் வெற்றியை உறுதி செய்வதற்காக நலன்புரி நன்மைகள் சபை திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்…

சீமெந்து மூட்டைக்காக இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

1ம் தர மாணவர் சேர்க்கைக்கு பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையை இலஞ்சமாக பெற்ற விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பதுளை பண்டாரவளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரை, இலஞ்ச…

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகளால் பரபரப்பு!

களுத்துறை - மில்லனிய, ஹல்தொட்ட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையில் இருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கால்வாய்க்கு…

அமெரிக்காவில் மீண்டும் செயற்படவிருக்கும் டிக்டொக் செயலி!!

அமெரிக்காவில் Tiktok செயலி அதன் சேவைகளை மீண்டும் தொடங்கவிருக்கிறது. நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப், தாம் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்கர்கள் TikTok சேவைகளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படும் என்று கூறியதைத்…

எரிபொருள் வரி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

அமெரிக்க அதிபராக பதவியேற்றாா் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜன. 20) பதவியேற்றாா். அவருடன், துணை அதிபா் ஜே.டி.வான்ஸும் பதவியேற்றுக் கொண்டாா். வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் (கேப்பிடல்) பிரம்மாண்டமான முறையில்…

ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சா் விமா்சனம்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை அந்த நாட்டை ஆளும் தலிபான் அமைப்பைச் சோ்ந்த வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஷோ் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் (படம்) விமா்சித்துள்ளாா். இதுகுறித்து தென்கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் நடைபெற்ற கல்வி…

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ)

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ) ################### பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் “ஜெயா அக்கா” என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள்…

ட்ரம்பால் 250 மில்லியன் டொலரை இழக்கவிருக்கும் கனேடிய மாகாணம் ஒன்று

கனேடிய மாகாணமான Prince Edward Island அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பால் சுமார் 250 மில்லியன் டொலரை இழக்கவிருக்கிறது. மிகப்பெரிய தாக்கத்தை கனேடிய ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள…

வாகன இறக்குமதியும், தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களும்

வாகன இறக்குமதி தொடர்பில் பரவலாக பேசப்படும் நிலையில், பெப்ரவரி 1ஆம் திகதி முதல் தனிநபர் பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இன்னமும் உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியாகவில்லை. குறிப்பாக, கடந்த வாரம்…

உக்ரைனை பாதுகாக்க படைகளை அனுப்ப ஜேர்மனி திட்டம்

உக்ரைனை பாதுகாக்க ராணுவ படைகளை அனுப்ப ஜேர்மனி தயாராக உள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டால், இராணுவமற்ற மண்டலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜேர்மனி தனது படைகளை அனுப்பத் தயாராக உள்ளதாக ஜேர்மனியின்…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறை!

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் ராய்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி சியால்டா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொல்கத்தாவில் பணியில் இருந்த பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து…

யாழ்.போதனா வைத்தியசாலையில் திடீரென இடமாற்றப்பட்ட வைத்திய நிபுணர்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து திடீரென வைத்திய நிபுணர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பல் முகம் சீராக்கல் பிரிவின் (Orthodontic) விசேட வைத்திய நிபுணர் திடீரென மஹியங்கனை…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் முன்னெடுப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள்…

அரசியலமைப்பை திருத்த திட்டமிட்டுள்ள ட்ரம்ப்: எச்சரிக்கும் ஜேர்மன் தூதர்

பொறுப்புக்கு வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க சட்ட அமலாக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் என்று அமெரிக்காவிற்கான ஜேர்மனியின் தூதர் எச்சரித்துள்ளார். அதிகபட்ச இடையூறு அத்துடன், ஊடகங்கள் தங்கள் சுதந்திரத்தையும் பெரிய…

கட்டுநாயக்கவில் இருந்து நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்: வெளியான காரணம்

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (20) அதிகாலை…

ஈரானுடன் 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்துகொண்ட ரஷ்யா… முழுமையான பின்னணி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனும் 20 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். பயன்படுத்த அனுமதிக்காது இந்த ஒப்பந்தமானது மேற்கத்திய நாடுகளை கவலை கொள்ள செய்யும் என்றே…

விரைவு ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ… பல ரயில் சேவைகள் பாதிப்பு!

பெலியத்தவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த விரைவு ரயிலின் இயந்திரம் பயணித்துக்கொண்டிருந்த போது தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்றையதினம் (20-01-2025) மாலை இடம்பெற்றுள்ளது. எண்டரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில்…

நாளை முதல் கிழக்கு மாகாண பாடசாலைகள் இயங்கும்

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.…

லாரி வெடித்து விபத்து! தீயில் கருகி 60 பேர் பலி!

நைஜீரியாவில் பெட்ரோல் கொள்கலன் லாரி வெடித்து 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான கடுனா நகருடன் இணைக்கும் சந்திப்பில் 60,000 லிட்டர் பெட்ரோலுடன் சென்ற கொள்கலன் லாரி தடம்புரண்டு விபத்தானது.…

கல் ஓயா கரை இடிந்து விழுந்ததால் வயல் நிலங்கள் நாசம்

கல் ஓயாவின் கரைகள் இடிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல் ஓயாவை அண்மித்துள்ள பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட…

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரைச் சேர்ந்த இருவரும், பூநகரி மற்றும் மன்னாரை சேர்ந்தவர்களாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…