மூத்த தம்பதியரின் உயிரை பறித்த மின்சாரம் ; தீவிரமாகும் விசாரணை
கேகாலையில் வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுவல பகுதியில் உள்ள காணி ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக…