இலங்கையில் நேர்ந்த துயரம் – பெண்ணின் உயிரை பறித்த தேங்காய்
ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி…