யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது: குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அதிரடி!
யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே இன்றையதினம்(11) கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து…