;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பகுதுவா மாகாணம் டிரா…

கடற்கரையில் மர்மம் ; கைவிடப்பட்ட படகில் இளம் பெண் சடலம் ; பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு - கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை நேற்று புதன்கிழமை (25) மாலை இந்த சம்பவம்…

நாட்டுக்கு வந்த அவுஸ்திரேலிய பிரஜைக்கு நேர்ந்த துயரம்; தவிப்பில் மனைவி

மாத்தறை வெலிகமயில் உள்ள பெலேனா கடற்கரையில் நேற்று (25) அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மனைவியுடன் சேர்ந்து நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியதாக…

கச்சத்தீவு செல்வோருக்கான அறிவித்தல்

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களும் நடைபெறவுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை மாலை நற்கருணை ஆராதனையும், மாலை வழிபாடுகளும் நடைபெறும். மறுநாள் சனிக்கிழமை காலை திருநாள்…

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு! – யாழில் 28-ம் திகதி பேரணி

பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் எனும் தொனிப் பொருளில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக…

இஸ்ரேலில் குவிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்; ஈரானுக்கு…

டெல் அவிவ் இஸ்ரேலில் அமெரிக்க விமான படையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குவிக்கப்பட்டு உள்ளன. இதனை தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. ஈரான் நாட்டின் மீது கடந்த ஆண்டு அமெரிக்கா தாக்குதல்…

தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய மகன்: நேரில் பார்த்த சகோதரி

லக்னோவில் தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய 21 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை - மகன் மோதல் லக்னோவின் ஆஷியானா பகுதியை சேர்ந்த 49 வயது மன்வேந்திர சிங் என்பவர் மருந்து மற்றும் மதுபான தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு…

2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!இஸ்ரேல் தாக்குதலில் மூன்றில் இரண்டு பங்கு…

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் செய்திக் சேகரிப்புப் பணியின்போது 129 செய்தியாளா்கள் கொல்லப்பட்டதாகப் பத்திரிகையாளா்கள் பாதுகாப்புக் குழு (சிபிஜே) தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட இந்த எண்ணிக்கை ஒரு புதிய உச்சமாகும். குறிப்பாக, இதில்…

டிஜிட்டல் உலகில் புதிய அபாயம் ; பெண்களை மிரட்டி அந்தரங்க காணொளிகள் கோரிய இளைஞன்

இளம் பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி அந்தரங்க காணொளிகளை கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ்.…

தமிழர் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்து ; வீதியை கடக்க முற்பட்ட பெண் ஸ்தலத்தில் உயிரிழப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை அதிவேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார்…

அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளிகளுக்கு வெளியான நற்செய்தி

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுக்காக 31 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும்,…

சுன்னாகத்தில் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு – இராணுவ முகாமில்…

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்ட நபர் வீதியால் சென்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு . பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் பொலிஸார்…

பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபா் ஐசக் ஹொ்சாக், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு…

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் 5.0-க்கும் மேலான ரிக்டர் அளவைக் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், புதன்கிழமை (பிப். 25) மாலை 4.42 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து 80 கி.மீ. ஆழத்தில் 5.3 ரிக்டர்…

மீண்டும் வரியை அதிகரிக்கும் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த உலகளாவிய சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 15ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த ஆண்டு பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்தார். அதன்படி, இந்தியாவுக்கு 25 சதவீத வரி…

வாகன இலக்கத் தகடுகளை பெறாத உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகன இலக்கத் தகடுகளை அவற்றின் உரிமையாளர்கள் பொறுப்பேற்க வராததால், திணைக்களத்தின் களஞ்சியசாலைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2023 மற்றும்…

யாழில் நடுவீதியில் பெண்ணுக்கு அரங்கேறிய சம்பவம் ; அதிரடி காட்டும் புதிய பொலிஸ் அதிகாரி

யாழ்ப்பாணம் - சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இராணுவ முகாமில்…

அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் தலைமை விசாரணை…

கிராம உத்தியோகத்தர்களின் போராட்ட எச்சரிக்கை ; விடுக்கப்பட்ட அழைப்பு

2009/2010 ஆம் ஆண்டுகளில் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்காக அவசரக் கலந்துரையாடல் ஒன்றை வழங்க பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி இந்தக்…

ஈரானில் சந்தைக்குள் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து

ஈரானின் மையப்பகுதியான இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள டோர்சே நகரில், இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று பழச்சந்தை ஒன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள், இரண்டு வியாபாரிகள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த…

சீனாவில் குங்ஃபூ செய்து அசத்திய மனித உருவ ரோபோக்கள்

சீனாவில், மனித வடிவ ரோபோக்கள் பீஜிங்கின் புகழ்பெற்ற 'டெம்பிள் ஆப் ஹெவென்' கோவில் முன்பு நடத்திய கூட்டு குங்பூ நிகழ்ச்சி இணையத்தை கவர்ந்து வருகிறது. நம் அண்டை நாடான சீனா, ரோபோட்டிக்ஸ் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இன்று தனது 101 வயதில் காலமானார். முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தத அவர் இன்று மதியம்…

கிளிநொச்சிக்கு படிக்க வந்த தென்னிலங்கை மாணவர்களின் மோசமான செயல்

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் புதன்கிழமை(25) காலை இரு மாணவர்கள் குஷ் வகை போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் . ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் மேற்கொண்ட…

வரி விதிப்பு விவகாரம்: உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் மிரட்டல்

அமெரிக்க உச்சநீதிமன்றத் தீா்ப்பை கருத்தில் கொண்டு, எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின் பொருள்கள் மீது மோசமான முறையில் மிக அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளாா்.…

கடத்தி செல்லப்பட்ட இ.போ.ச பேருந்து; அதிகாரிகள் ஷாக்

பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கடத்தப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கபப்ட்டுள்ளது. இன்று புதன்கிழமை (25) காலை யாரோ…

பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தல்! சம்பவத்தால் பரபரப்பு

கிளிநொச்சி – பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த சென்ற பொலிஸார் மற்றும் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகளை…

அமைச்சர்கள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல்கள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (25)…

ஆஸ்திரேலிய பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆஸ்திரேலியா பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து பிரதமர் அந்தோணி ஆல்பானீஸ் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆஸ்திரேலிய பிரதமராக இருப்பவர் அந்தோணி அல்பானீஸ்.…

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி ஆச்சிக்கு விடுதலை!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது . பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கின்…

காசா மருத்துவர்களைக் கொல்ல இஸ்ரேலியப் படைகள் 900 துப்பாக்கிப் பிரயோகம் ; அதிர்ச்சிதரும்…

காஸாவின் ரஃபா நகருக்கு மேற்கே கடந்த மார்ச் மாதம் மனிதாபிமானப் பணியாளர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்த கொடூரத் தாக்குதல் குறித்த அதிரவைக்கும் புதிய புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'போரன்சிக் ஆர்க்கிடெக்சர்'…

அந்தமானில் ஹெலிக்கொப்டர் கடலில் வீழ்ந்து விபத்து

அந்தமானில் பயணிகள், ஊழியர்கள் என 7 பேருடன் சென்ற ஹெலிக்கொப்டர் கடலில் விழுந்ததில் அதிலிருந்த பயணித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்தமானில் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு செல்வதற்கு மத்திய பொதுத்துறை நிறுவனமான பவன் ஹன்ஸ் சார்பில்…

மொஸ்கோவில் பொலிஸார் வாகனம் அருகே வெடிகுண்டு தாக்குதல்

ரஷ்யாவில் பொலிஸார் சோதனை வாகனம் அருகே வந்த மர்ம நபர், வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மொஸ்கோவில் கவியோ லோவ்ஸ்கி ரயில் நிலையத்தில் சோதனை வாகனம் ஒன்றில்…

யாழில் மீட்டர் வட்டிகாரரின் அடாவடி ; சுன்னாகம் தமிழ் பொலிஸ் அதிகாரி அதிரடி

யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கரவண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்தநிலையில்…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்திவரும் போக்குவரத்து மானியத் திட்டம் மற்றும் ஏனைய போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டம் போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் நகர…