;
Athirady Tamil News
Daily Archives

7 March 2026

ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம் ; அடுத்தடுத்து தாக்கப்பட்ட அமெரிக்கத் தளங்கள்

குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்கு வைத்துத் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் வரும் மணித்தியாலங்களுக்கு தொடரும் என்றும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளதாக ஈரான் அரச…

ஈரானை வேரறுக்க காத்திருக்கும் ட்ரம்ப் ; போரை நிறுத்த கிடைத்த இறுதி வாய்ப்பு

நிபந்தனையற்ற சரணடைதலை தவிர, ஈரானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், நாட்டிற்கு யார்…

கமேனியின் அதிநவீன பதுங்கு குழி அழிப்பு; 50 போர் விமானங்கள் 100 குண்டுகள் பயன்படுத்திய…

தெஹ்ரானில் அமைந்துள்ள ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவருக்குச் சொந்தமான இரகசிய ‘நிலத்தடி பதுங்கு குழி’ ஒன்றை தாம் அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி (Ali Khamenei) உயிருடன் இருந்தபோது…

பற்றி எரியும் வளைகுடா.. இலங்கையின் தலையீடு அச்சுறுத்தலாக அமையுமா! – ஜனாதிபதி…

ஈரானிய கப்பல் விவகாரத்தில் இலங்கையின் ஈடுபாடு பெரும் அச்சுறுத்தலாக அமையுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விளக்கம் அளித்துள்ளார். நேற்று முன்தினம் திடீரென இடம்பெற்ற ஜனாதிபதியின் உரையின் போது ஊடகவியலாளர் ஒருவர், ஈரானிய…

உச்சமடையும் போர் சூழல் ; இந்திய பெருங்கடலில் 183 ஊழியர்களுடன் மற்றொரு ஈரானிய யுத்தக்…

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. IRIS Lavan கப்பலானது கடந்த…

இலங்கைக்கு வந்த அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு ; ஈரானியர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்

இலங்கைக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க உள் வெளியுறவுத்துறை கேபிள் தெரிவித்துள்ளதாக…

இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் ; நாடாளுமன்றில் வெளியான தகவல்

இலங்கை கடற்பரப்பில் மார்ச் 2ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த…

புதிய ஆயுதங்கள் வருகின்றன…நீண்டகால போருக்கு தயார் – ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து…