;
Athirady Tamil News
Monthly Archives

March 2026

காத்தான்குடியில் யாசகர்கள் குழு அடிதடி!

மட்டக்களப்பு காவல்பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று (19) மாலை இரு யாசகர்கள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில்…

ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழி தீர்க்கப்படும்: ஈரான் எச்சரிக்கை

ஈரானில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் மீதான முதல் தாக்குதலிலேயே (பிப். 28) அந்நாட்டு…

9 வயது சிறுமியை இழுத்துச் சென்ற முதலை; துயரத்தில் உறவுகள்

மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமியொருவர் நேற்று (19) நண்பகல் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய…

ஈரான் மீண்டும் கத்தாரை தாக்கினால், உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும்! –…

கத்தார் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால், ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு வயலாகக் கருதப்படும் சௌத் பார்ஸ்…

உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையை ஈரான் தாக்கியதில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவின் மீது கடந்த வாரம்…

World’s End இல் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சாரதி; குவியும் பாராட்டு!

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலக முடிவு (World’s End) பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 பேர் கொண்ட மாணவர் குழு சுற்றுலா நோக்கில் அந்த…

நயினாதீவில் மினி சூறாவளி

நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மழை…

களூவாஞ்சிக்குடி பகுதிக்கு அத்துமீறிய தனியன் யானை

தனியன் யானை ஒன்று அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக களுவாஞ்சிக்குடி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தனியன் யானையின் அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர் நிலங்கள் வளவுகள் மட்டுமன்றி வர்த்தக…

இஸ்ரேல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (19) இஸ்ரேலின் வடக்குப் பகுதியிலுள்ள ஹைஃபா நகரின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்…

கட்டார் கடல் எல்லைக்கு அருகே கப்பல் மீது சீறி வந்து விழுந்த ஏவுகணை; உலக நாடுகள் அச்சம்!

இஸ்ரேல் - போர் பதற்றத்துக்கு மத்தியில் கத்தாரின் ராஸ் லஃப்பான் பகுதிக்கு அருகே நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO)…

அடுத்த மாதத்திற்கான எரிபொருள் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்

ஏப்ரல் மாதத்துக்கான எரிபொருள் முற்பதிவுகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 5 கப்பல்கள் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே ஏப்ரல் இறுதி வரையான எரிபொருள் இருப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக்…

காத்தான்குடியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை உலக முஸ்லிம்கள் இன்றைய தினம் நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று (20.03.2026) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் காத்தான்குடி கடற்கரையில் சர்வதேச…

எம்மை சீண்டாதீர்கள் .. பொசுக்கி விடுவோம் ; ஈரானுக்கு சவூதி அரேபியா எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை தமக்கு உண்டு என சவூதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான்…

புதன்கிழமை விடுமுறையை மாற்றுங்கள் ; நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையால் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள அரச விடுமுறை தினத்தால் நாடாளுமன்ற அமர்வும் நாடாளுமன்றத்திற்கு தூரப்பிரதேசங்களிலிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிக்கப்படுவதனால் அத்தினத்தை திங்கட்கிழமைக்கு…

இஸ்ரேல் முதல் கத்தார் வரை…! 9 நாடுகளை தாக்கிய ஈரான்!

இஸ்ரேல், கத்தார், செளதி அரேபியா உள்பட 9 நாடுகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் புதன்கிழமை நடத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கிய 19 நாள்களில் மிகப் பெரிய தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. ஈரானுடனான போரில்…

கண்ணீர்க் கடலில் டெஹ்ரான் ; அலி லாரிஜானியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட இலட்சக்கணக்கான…

இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லாரிஜானியின் இறுதி ஊர்வலம் டெஹ்ரான் நகரில் மாபெரும் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மிகவும் உணர்ச்சிகரமான முறையில் நடைபெற்றது. ஈரானின் 'மூளை' என வர்ணிக்கப்பட்ட ஒரு…

காங்கோ குடியரசு: 42 ஆண்டுகால அதிபா் மீண்டும் வெற்றி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் அண்மையில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் டெனிஸ் சசோ நுகுய்சோ 94.82 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளாா். 1979-ஆம் ஆண்டு முதன்முதலில் ஆட்சிக்கட்டிலில் அமா்ந்த சசோ (82),…

நம்பிக்கையீனங்கள் உருவாதல்

இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கொமினியை கொன்று தன்னுடைய தாக்குதலை ஆரம்பதித்தது முதல் அனைவருடைய பேச்சும், எழுத்தும் வளைகுடாவை பற்றியதாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் தத்தமது…

போர்நிலை வேண்டாம்!

அருணன் கபிலன் உலக வாழ்க்கை நிலையற்றது, எல்லா உயிர்களும் எவ்வாறு தோன்றினவோ, அவ்வாறே ஒருநாள் அழிந்துவிடும் தன்மையுடையவைதான். ஆனால், அழிவதற்காகவே எவ்வுயிரும் வாழ்வதில்லை. தான் வாழ்கிற வரையிலும் இந்த உலகத்துக்கு - அதாவது தன்னைச் சுற்றி…

100-க்கும் மேற்பட்ட உளவாளிகள் கைது; அமெரிக்கா-இஸ்ரேலுக்கு தோல்வி… ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல் தீவிரமடைந்து உள்ள சூழலில், ஈரானுக்கு எதிராக உளவு பார்த்த 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து ஈரான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி ஈரானின் அரசு அதிகாரிகள் கூறும்போது,…

மனைவி உயிரிழந்து ஒரு மாதத்தில் கணவனும் உயிரிழந்த சோகம்; கிழக்கில் சம்பவம்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று பகுதியில் பிறந்து…

சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான்

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமையை சவூதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் உறுதிப்படுத்தியுள்ளார். ரியாத்தில் நடைபெற்ற வளைகுடா நாடுகளின்…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது புதிய சர்ச்சை ; வெளியான 60 மில்லியன் ரூபா மோசடி

சர்ச்சைக்குரிய ஏயார்பஸ் விமானப் பரிவர்த்தனை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மொத்தமாக 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, இலஞ்சம் அல்லது ஊழல்…

இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் மேற்கு கரையில் 36,000 பாலஸ்தீனா்கள் கட்டாய வெளியேற்றம்

மேற்கு கரையில் அதிகரித்த இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால், கடந்த அக்டோபா் வரையிலான ஓராண்டில் மட்டும் 36,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. காஸா போா் தொடங்கிய 2023,…

நாட்டில் முன்னணி வங்கிகள் பல விடுத்துள்ள அவசர அறிவித்தல்

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு, சில முன்னணி வங்கிகள் தங்களின் கிளை சேவை நேரங்களில் தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளன. இதன்படி Commercial Bank வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026 மார்ச் 18 முதல், மறு அறிவிப்பு வரும்வரை…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.32 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.617 டிகிரி…

உலக முடிவில் செல்பிக்கு ஆசைப்பட்ட மாணவிக்கு நேர்ந்த கதி; பதறவைத்த சம்பவம்!

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி' எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து கீழா தவறி…

அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பலுக்கு நடந்த சம்பவம் ; 600 இராணுவ வீரர்களுக்கு நேர்ந்த…

செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பல், பெரும் தீ விபத்தால் தற்காலிகமாக துறைமுகத்துக்கு திரும்பியுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் நடத்தி வரும் நிலையில், யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர். போர்டு கப்பல் கடந்த…

ஈரானின் ஏவுகணை தளம் மீது பாய்ந்த பங்கர் – பஸ்டர் குண்டுகள் ; அமெரிக்கா தாக்குதல்

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட நாட்டின் உயர் மட்ட அதிகாரிகள்…

அலி லாரிஜானியை கொலை செய்த இஸ்ரேல்: ஈரானுக்கு இரங்கல் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்

ஈரானின் உயர் அதிகாரி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். புடின் இரங்கல் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி இஸ்ரேலிய் படையினர் தாக்குதலில் கொல்லப்பட்ட…

வடக்கில் பயணிகளை இடைநடுவில் இறக்கிய பேருந்துக்கு 3 நாள் தடை

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண…

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இராணுவ பாதுகாப்பு

QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம்…

தமிழ் மக்களின் உணர்வுகளையே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வெளிப்படுத்தினர்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினை தெரிவித்து , அவர்களுடன் தொடர்ந்து பயணிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி…

லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல்: தாக்குதலில் 20 பேர் பலி; பலர் காயம்

பெய்ரூட் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இந்த அமைப்பு லெபனானில் இருந்து செயல்படுகிறது. இதனால், லெபனானை இஸ்ரேல் தாக்கி வருகிறது. ஆனால், லெபனானோ…