;
Athirady Tamil News
Daily Archives

6 June 2026

700 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி ; நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்ட…

இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக அரங்கேறி வந்த சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைக் கும்பல் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெளிவந்து ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளன. இக்கும்பல் 12 முதல் 15…

உயர் மட்ட கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப்; சமூக வலைத்தளங்களில் வைரல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கண்ணை மூடித் தூங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒயிட் ஹவுஸின் ஓவல் ஆபீஸில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டமொன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது, பிற அதிகாரிகள்…

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து! நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

இந்தத் துயரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், முதியவர்களுக்கு உண்மையான பாதுகாப்பு என்பது குடும்பத்தின் அரவணைப்பில்தான் இருக்கிறது. இந்தச் சோகம் வெறும் விபத்து மட்டுமல்ல; நவீன வாழ்க்கை முறையின் விளைவாக உருவாகியுள்ள

பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; உலகின் மிகபெரிய விமானத்தின் முன்சக்கரம் உடைந்து பலர் காயம்

ஜேர்மன் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட் விமானத்தின் முன்பகுதி தரையிறங்கும் சக்கரம் எதிர்பாராதவிதமாக உள்ளிழுக்கப்பட்டதில், லுஃப்தான்சா நிறுவனத்தின் பல விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர். வியாழக்கிழமையன்று(4)…

அரச வங்கியில் மாயமான 3.5 கோடி பணம்; இரு பெண்களிடம் விசாரணைகள் ; திடுக்கிடும் தகவல்கள்

ஹொரண அரச வங்கி ஒன்றிலிருந்து 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபாய் பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி மேலாளருடன் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்ட நல்லுருவ - மோதரவில பகுதியைச் சேர்ந்த இரு பெண்களிடம் விசாரணைகள்…

எபோலாவிற்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் கனடிய விஞ்ஞானிகள் முன்னேற்றம்

உலகையே அச்சுறுத்தும் எபோலா வைரஸ் பாதிப்பிற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய தொற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையிலான புதிய மருந்து ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கனடாவின் மாண்ட்ரியல் நகர ஆராய்ச்சியாளர்கள் குழு முக்கிய…

மொஜ்தபா கமேனி சந்திக்கப்போகும் ட்ரம்ப் ; ஈரானின் அதிரடி பதில்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நாட்டின் உச்ச தலைவர் அவரைச் சந்திக்கும் சாத்தியக்கூறை முன்வைத்ததை அடுத்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அந்த யோசனையை நிராகரித்துள்ளார். நியூயார்க் போஸ்ட் பத்திரிகையிடம் ஒரு சாத்தியமான…

நாயை விட மோசமாக நடத்துகின்றனர்; பொலிஸ் காவலில் உண்ணாவிரதம் இருக்கும் சுரேஷ் சல்லே

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லே, பொலிஸ் காவலில் இருக்கும்போது தனக்கு இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற…

நியூசிலாந்து எம்.பி.க்கள் சீனாவுக்குள் நுழைய தடை

பீஜிங், தைவான் சென்றதற்காக நியூசிலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி.க்கள் சீனாவுக்குள் நுழைய அந்த நாடு தடைவிதித்துள்ளது. கடந்த மே மாதம் நியூசிலாந்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களான லாரா மெக்ளூர், டங்கன் வெப். மவுரீன் பக்,…

கியூபா அதிபா், பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

கியூபாவின் அதிபா் மிகெல் டீயாஸ் கானெல் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. கியூபாவின் கம்யூனிஸ்ட் தலைவா்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற ஈரான் மீண்டும் வலியுறுத்தல்

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்குத் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஈரான், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியது. அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பிராந்தியப் போரை…

“சமூக வலைத்தளப் பாடலுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் தொடர்பில்லை!” –…

உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக் கட்சியின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் துயரத்தை ஏற்படுத்திய பட்டதாரி இளைஞனின் மரணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் 37ஆம் அணியைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஈற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த மாணவர் இன்று (06) மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக…

ஹொரணை முதியோர் இல்லத்தில் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்; உயிர் தப்பியவர் வெளியிட்ட ஷாக்…

ஹொரணை – படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய வயோதிப பெண் ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (06) முற்பகல் 11.30 மணி முதல் நாளை (07) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும்.…

பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் – முதல்வர் விஜய்…

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான பெரம்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி…

சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம்

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி…

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியை படுகொலை

புதுடெல்லி, கிழக்கு டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள சத்யம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தவர் தேபோஸ்மிதா பால். இவர் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவர் தனது…

ஓமனின் அதிமுக்கிய எண்ணெய் முனையம் அருகே தாக்குதல் ; நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்

ஓமன் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் ஒன்றான மினா அல் பஹால் முனையம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முனையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் போக்குவரத்துத்…

டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

நாட்டில் டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வருவதன் காரணமாக, வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். 2026 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள…

உக்ரைன் சமரசங்களை ஏற்றால் மோதலுக்கு முடிவு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் அடிப்படையில் உடன்படிக்கையை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இதற்காக, உக்ரைன் தரப்பில் சில முக்கிய…

3,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

காலி பிரதேசத்தில் சுமார் 3,000 போதை மாத்திரைகள் மற்றும் 125,000 ரூபாய் பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சட்டவிரோத மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி…

எவரெஸ்ட் சிகரத்தில் ஒரு வாரமாக மாயமான வழிகாட்டி உயிருடன் மீட்பு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறித் திரும்பும்போது மாயமான வழிகாட்டி தவா ஷொ்பா (52), ஒரு வாரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டாா். போலந்து நாட்டு மலையேறும் வீரா் ஒருவருக்கு வழிகாட்டியாகச் சென்ற இவா், கடந்த 29-ஆம் தேதி மலையிலிருந்து கீழே…

மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் ஒன்றின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (05) மதியம் பொத்துவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொத்துவில் -

மீகொடை கொடூர விபத்து; தப்பியோடிய சந்தேக நபர்கள் கைது

மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கெப் ரக வாகனத்தின்…

குறையும் தங்க விலையால் மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்

இலங்கையில் இன்று (06) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22…

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு-கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு  14 நாட்கள்…

video link- https://fromsmash.com/-cQ9d4qwri-dt வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25…

காதலியை 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்திய நபர்: அலுவலகத்தின் CCTV-யில் பதிவான…

மொஹாலியில் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொஹாலியில் நடந்த துயரம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வியாழக்கிழமை இரவு 7.40 மணி அளவில் தனியார் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவரை சக ஊழியர் கத்தியால்…

ஜெர்மனியில் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்து

பெர்லின், ஜெர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க்பர்ட் விமான நிலையம் உள்ளது. ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் மிகவும் 'பிசி'யான விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க் பர்ட் விமான நிலையம் உள்ளது. மதியம் 1 மணியளவில் இந்த…

தொடங்கியது ‘எல் நினோ’ : பசிபிக் பெருங்கடலில் கடும் வெப்பம்

வாஷிங்டன், உலக வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய வானிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் 2 முக்கிய நிகழ்வுகள், லாநினோ' மற்றும் 'எல் நினோ', இவற்றில் லா நினோ இந்தியாவுக்கு மழையை கொடுக்கும். எல் நினோ வறட்சியை கொடுக்கும். இவை இரண்டும்…

சுவிஸில் இருந்து திருமணத்திற்காக யாழ் வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை உரவினர்களிடையே துயரத்தை…

740 ரூபாவாக உயரும் எரிபொருள் நிலை..! பெறும் நெருக்கடியில் இலங்கை பொருளாதாரம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போதைய நிலையில் உலக சந்தை நிலவரங்களின் பிரகாரம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள போதும், ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார வலியுறுத்தியுள்ளார்.…

நடுக்கடலில் நடந்த பரபரப்பு: கண் முன்னே காணாமல் போன கடற்றொழிலாளர்- தேடுதல் நடவடிக்கை…

புத்தளம் - வென்னப்புவ கடற்பரப்பில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் சுறா மீன் தாக்குதலுக்கு உள்ளானதில், ஒருவர் காணாமல் போனதுடன் மற்றொருவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து, சர்வதேச…

புத்தூரில் டிப்பர் விபத்து – படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு ; மேலும் இருவர் அதிதீவிர…

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சை…