ஹொரணை முதியோர் இல்லத்தில் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்; உயிர் தப்பியவர் வெளியிட்ட ஷாக்…
ஹொரணை – படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய வயோதிப பெண் ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய…