;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

‘அவளை தூக்கில் போடுங்கள்..’ – புனே இளைஞர் கொலை வழக்கில் கைதான பெண்ணின் பெற்றோர்…

மும்பை, தங்கள் மகள் குற்றம் செய்திருந்தால் அவளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என சியா கோயலின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். புனே ககுஞ்சே பகுதியைச்சேர்ந்தவர் இளம் தொழில் அதிபர் கேதன் விஷால் அகர் வால்(வயது 26). இவரது…

அரசு பேருந்தில் டிக்கெட் வாங்கி பயணம் செய்த முதல்வர் விஜய்

புதிய பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மாநகர அரசு பேருந்தில் பயணம் செய்து வருகிறார். 300 புதிய பேருந்துகள் தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் சமீபத்தில் 300 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது. சென்னை உட்பட 6…

தொல். திருமாவளவனை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது, ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்கான…

காரில் மீட்கப்பட்ட பெண் மருத்துவரின் மரணம் ; வாக்குமூலத்தால் வெளியான திடுக்கிடும்…

தெல்தெனிய இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணத்துடன் தொடர்புடைய வழக்கின் பிரதான சந்தேகநபருக்கு போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து வழங்கிய குற்றச்சாட்டில், குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை…

மயிலிட்டியில் பத்தாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்களா முன்பாக இன்றைய தினம் பத்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248,…

குற்றச்சாட்டு பத்திரம் வழங்கப்படவில்லை என கிசோர் குற்றச்சாட்டு – நீதிமன்றம்…

தன் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தன்னிடம் வழங்கவில்லை என சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா, கிசோர் தெரிவித்துள்ளார்  உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி…

வெனிசுலாவை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்: மீட்பு படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

சக்திவாய்ந்த நிலநடுக்கம் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இந்த நாட்டில் இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.…

முனீரை கொல்ல மொசாட் திட்டம்…? இஸ்ரேலை அழித்து விடுவோம் என பாகிஸ்தான் மிரட்டல்

கராச்சி பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீரை அழிக்க இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் திட்டமிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி…

வாட்ஸ்அப் செய்தியால் 90 லட்சம் ரூபாய் பறிகொடுத்த பெண்; அவதானம் மக்களே!

வாட்ஸ்அப் சமூக ஊடக வலைத்தளம் வழியாகச் செயல்பட்ட ஒரு மோசடியான இணையவழி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, ஓய்வுபெற்ற பொறியாளரான பெண் ஒருவர் 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை இழந்துள்ள சம்பவம் ஒன்ரு இடம்பெற்றுள்ளது. இலங்கை கணினி அவசர காலப்…

கோவா: கடற்கரையில் சுற்றுலா பயணிக்கு நடந்த விபரீதம்…

பனாஜி, கோவாவில் கடற்கரையில் அமர்ந்திருந்த சுற்றுலா பயணி ஒருவர், ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். சுற்றுலா கர்நாடகாவின் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஹாஸ் அஷ்பக் மசாலி (வயது 33). இவர் நேற்று (புதன்கிழமை) கோவாவிற்கு…

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: பக்திபூர்வமாக நடைபெற்ற கொடிச்சீலை ஊர்வலம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை ஊர்வலம் நேற்று வியாழக்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது. நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கீரிமலை காசி விஸ்வநாதர் ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி…

மாங்குளத்தில் அனைத்து புகையிரதங்களையும் நிறுத்தி பன்முக போக்குவரத்து மையத்தை…

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதான புகையிரத நிலையமான மாங்குளம் புகையிரத நிலையத்தில் அனைத்து புகையிரதங்களும் தரித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வடக்குக்கான புகையிரத சேவைகளை அதிகரித்தல் மற்றும்…

ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு

டோக்கியோ, வெனிசுலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம்…

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம்

மங்களூரு, தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே உள்ள முண்டூரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த், சரோஜா ஆகியோர் சிறுவயதிலேயே உயிரிழந்தனர், அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையவும். பேய் திருமணம் குடும்பத்தினர் சந்தித்து வந்த தடைகள் நீங்கவும்…

பகிரப்பட்ட மாகாண – உள்ளுராட்சி அதிகாரத்தினைசுற்றாடல் சட்டம் வாயிலாக…

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்படுகின்றன. மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட அதிகாரங்களைக் கையளிப்பதன் வாயிலாக மாகாண நிரலுக்கள் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள்…

தையிட்டி விகாரையை அண்மித்த பவானி வீதி விடுவிப்பு வழக்கு – மூன்றாவது தடவையாக…

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை…

கிசோரின் பதவி பறிப்பை கண்டித்து சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் , சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமும்…

வெனிசுலா நிலநடுக்கங்கள்: சுனாமி அலைகள் தாக்கிய வீடியோ வைரல்

காரகாஸ் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகளின் தாக்கம் பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாட்டில்…

பெங்களூருவில் தாய், தந்தை, தங்கையை கொலை செய்துவிட்டு தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்தவர் சோமசுந்தர் (52). இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களுக்கு ஸ்வேதா (25), சுப்ரியா (20) என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். தம்பதி-மகள் கொலை இந்த…

தமிழர் பகுதியில் சிசிரிவி கேமராவால் வசமாக சிக்கிய இருவர் ; எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், வீதிக்கரைகளில் சட்டவிரோதமான முறையில் குப்பைகளை வீசிய இருவருக்கு எதிராக பிரதேச சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வீதியோரங்களில் தொடர்ச்சியாகக்…

பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடும்..! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணைய முதலீட்டு மோசடிகள் குறித்து இலங்கை மக்களுக்கு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஓய்வுதியங்களை பெறுவோர் குறுகிய காலத்தில் அதிக இலாபம் தருவதாகக்கூறும் இணையவழி முதலீட்டுத் திட்டங்களை நம்பி வாழ்நாள் சேமிப்பைப்…

இலங்கையில் அதிரடி தீர்ப்பு – பௌத்த பிக்கு உட்பட நான்கு பேருக்கு 101 ஆண்டுகள்…

பதின்ம வயது சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக நால்வருக்கு, 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர் குற்றங்களுக்கான அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றத்தினால் வெறும் 20…

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசன பட்டி அணியாத 400 பேருக்கு அதிரடி

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிமுறைகளை மீறிய சுமார் 400 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த புதிய சட்ட நடைமுறை…

யாழில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் ; TIN இலக்கம் பெறவுள்ளோருக்கு அரசாங்க…

வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது (TIN) ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என எவ்விதமான காலவரையறையும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN)…

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டடங்கள் சேதம்!

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டதால் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. முதலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், சில நிமிடங்களில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்…

வெனிசுலாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் – 164 பேர் உயிரிழப்பு

கராகஸ், வெனிசுலா நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கம் தென் அமெரிக்க…

வெனிசுவேலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; குலுங்கிய கட்டிடங்கள்…வீதிக்கு ஓடிய மக்கள்

வெனிசுவேலாவின் தலைநகரான காரகாஸ் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதன் பாதிப்புகள் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளன. மொன்டால்பன் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 7.1 ரிச்டர் அளவிலும், 13.2 கிலோமீட்டர் (8.2 மைல்கள்) ஆழத்திலும்…

பண மோசடி புகார்: நேபாள முன்னாள் நிதி மந்திரி அதிரடி கைது

காத்மாண்டு, பண மோசடி புகாரில் நேபாள நாட்டின் முன்னாள் நிதி மந்திரி அதிரடியாக கைது செய்யப்பட்டார். புதிய பிரதமர்: நேபாள நாட்டில் முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்களால் அங்கிருந்த அரசாங்கமே அடியோடு…

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல சதி திட்டம் தீட்டிய மேலும் 2 பேர் கைது

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பதாக இருந்த வெள்ளை மாளிகை மல்யுத்த நிகழ்ச்சி, கடந்த 14-ந் தேதி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகமே உற்றுநோக்கிய இந்த நிகழ்ச்சிக்கு நடுவே, ஒரு பயங்கரவாத சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது…

காரில் மீட்கப்பட்ட பெண் மருத்துவரின் சடலம்; சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல்

தெல்தெனியாய பிரதேசத்தில் காரில் மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி…

ஊழலை ஒழிக்க புதிய சட்டம்; அதிபரை பதவிநீக்கம் செய்ய திட்டம் – அதிரடி காட்டும் ஹங்கேரி…

புடாபெஸ்ட், ஹங்கேரியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பீட்டர் மக்யார். நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தில் நடந்துள்ள பண மோசடிகள் மற்றும் ஊழலை ஒழிக்க அதிரடி சட்டத்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். முன்னாள்…

ஐந்து மணி நேரம் விசாரணை முடிந்து வௌியேறிய ரோஹித ராஜபக்ஷ

பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ரோஹித ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில் தாம் மேற்கொண்ட முதலீடு தொடர்பாக…

நைஜீரியாவில் 20 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணம், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து நடக்கும் வன்மு றைச் சம்பவங்களால் பெரும் பதற்றத்துடனேயே காணப்பட்டு வருகிறது. ஆயுதமேந்திய பல்வேறு கும்பல்களின் நடமாட்டம்…

கிளிநொச்சியில் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

கிளிநொச்சி பகுதியில் பொலிஸாரின் விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கையில் 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களை தடுப்பதையும், பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும்…