;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

சினிமா பாணியில் கடத்தல்; வயிற்றுக்குள் ‘ஐஸ்’ போதைப்பொருள் வெடித்து நடத்துனர்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தங்காலையிலிருந்து மாகும்புர வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர், வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த 'ஐஸ்' போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

நாட்டில் மீன்களின் விலை திடீர் அதிகரிப்பு

நாட்டில் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் சந்தையில் இன்றைய தினம் (10) மீன்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது நிலவும் காலநிலை மற்றும் மீன்பிடியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களே மீன் விலை அதிகரிப்பிற்குக் காரணம் என…

கைதான தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் விளக்கமறியலில்

UPDATE: தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (10) மதியம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா,…

மராட்டியத்தில் நிகழ்ந்த கோர விபத்து… கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 6 உயிர்கள்

மும்பை: மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டம் அமால்னர்-துலே நெடுஞ்சாலையில் இன்று காலை மூன்று வாகனங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளாகின. குஜராத்தில் இருந்து வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு பைக் மீது மோதியதுடன், எதிரே…

ஐஸ் போதைப்பொருளை பல்கலை மாணவர்களுக்கு வங்கி ஊடாக விநியோகத்  தம்பதி கைது

video link- https://fromsmash.com/0A.VJyyuVQ-dt ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம்…

பிரித்தானியா சவுத்ஹம்ப்டன் துறைமுக வளாகத்தில் பாரிய தீ ; அதி சொகுசு வாகனங்கள் முற்றாக…

பிரித்தானியாவின் சவுத்ஹம்ப்டன் துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 1.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மதிப்புள்ள 33 அதி சொகுசு ஹைப்ரிட் ரக SUV ரக வாகனங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுகத்தின்…

தீவிபத்திலிருந்து தன் எஜமானர் குடும்பத்தைக் காப்பாற்றிய நாய்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பெண்ணொருவர் வளர்த்துவந்த நாய் ஒன்று, அந்தக் குடும்பத்தையே தீவிபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener நகரில் வாழ்ந்துவருகிறது நான்சி எல்லிஸ் குடும்பம். கடந்த மாதம் 31ஆம் திகதி…

தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து சென்ற மாப்பிள்ளை; விவாகரத்திற்கு சென்ற மணப்பெண்

தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து சென்ற மாப்பிள்ளையால் , குடும்பமே பிர்யும் விலைக்கு தள்லப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த…

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் ; முன்னாள் கடற்படை தளபதிக்கு அழைப்பானை

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். இந்த…

யாழில். ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு

தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அந்நிலையில் குறித்த நிபுணர் குழு யாழ்ப்பாணத்தில்…

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது!

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை வெடித்துச் சிதறியது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தி…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது..…

லண்டனில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் அவரது பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் உள்ள மக்களுடன் சிறப்பாகக் கொண்டாடியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம். புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள்…

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 32 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு

மணாலி, ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டின் மைண்டனோ தீவை மையமாக கொண்டு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த…

தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து! இருவர் சம்பவ இடத்தில் பலி

கம்பஹா, கந்தானை தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம்…. முதல்வர் விஜய் கொடுத்த வார்னிங்

தமிழக முதல்வர் இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்து மாஸாக குறித்த வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். தமிழக முதல்வர் தமிழக முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண்…

சம்மாந்துறை பிரதேச   தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்கொடி

video link- https://fromsmash.com/1Q7j8BlibE-dt பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால்  திட்டமிட்டு வழங்கப்படும்  அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை  சம்மாந்துறை   பிரதேச சபையின்  உறுப்பினர்கள்…

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு ; கட்டாயமாக்கபடும் நடைமுறை

ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்கு கிடைக்கும் ஏற்றுமதி வருமானத்தில் பயன்படுத்தப்படாமல் எஞ்சியிருக்கும் தொகையை, அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்னர் கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என்று இலங்கை மத்திய…

நல்லூர் வேல்பெருமானுக்கு 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம்: திரண்ட பக்தர்கள்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமான இன்று(10) காலை ஆலயத்தில் சகஸ்ரசங்காபிஷேகம் நடைபெற்றது. இன்றைய தினம் ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் நடத்தப்பட்டு, மூலஸ்தானத்தில் வீற்றுள்ள வேல்பெருமானுக்கு…

துபாயில் லாரி மீது மினிபஸ் மோதியதில் 7 இந்திய தொழிலாளர்கள் பலி

அபுதாபி, துபாயில் சாலையின் நடுவில் நின்றிருந்த லாரி மீது மினிபஸ் மோதியதில் பல இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாயில் பல இந்திய தொழிலாளர்களின் உயிரை பறித்த துயரமான சாலை விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து…

உருக்கு ஆலையில் பயங்கர விபத்து: எட்டு பேருக்கு நேர்ந்த கோர முடிவு

இந்தியாவின் விசாகப்பட்டினத்திலுள்ள உருக்கு ஆலையில் நிகழ்ந்த விபத்தொன்றில், எட்டு பேர் கோர மரணமடைந்தார்கள். உருக்கு ஆலையில் பயங்கர விபத்து நேற்று முன்தினம் மாலை 4.15 மணியளவில், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில், உருகிய எஃகு வைக்கப்பட்டிருந்த…

18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. லங்கா சதொச நிறுவனம் இதற்கமைய, நாளை (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்…

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம்

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி கடமையேற்ற ஏ. நளின் தர்சனவிற்கு களுத்துறை மாவட்டத்திற்கு திடீர்…

மூன்றரை கோடி ரூபா பணம் மாயம்; கம்பி எண்ணும் ஹொரணை வங்கி உதவி முகாமையாளர்

ஹொரணை பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபா பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வங்கி உதவி முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு…

சுரேஷ் சலே ஆதரவு போராட்டத்தில் திடீர் பரபரப்பு ; எதிர்பாராத திருப்பம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒன்றில் திடீர் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்…

எச் 1பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்து அமெரிக்க கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தார். அதன்படி வெளிநாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை பரஸ்பரம் உயர்த்துதல், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு…

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை

மணிலா, பயங்கர நிலநடுக்கம் தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணங்களை நேற்று உலுக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவாகியது. நில அதிர்வு ஏற்பட்ட அடுத்த சில நொடிகளில், பல சிறிய கட்டிடங்களும் குடியிருப்புகளும் சீட் டுக்கட்டுகளைப் போல…

தொலைக்காட்சி நோ்காணலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நோ்காணலின்போது, தோ்தல் முறைகேடு புகாா்கள் குறித்த காரசாரமான விவாதத்துக்குப் பின் பாதியிலேயே அரங்கைவிட்டு வெளியேறினாா். கலிஃபோா்னியாவின் வாக்கு எண்ணிக்கை…

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு 2-ம் இடம்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இங்கு நடந்த மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் தபால் வாக்குகள் எண்ணிக்கைக்குப் பின் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் நவம்பர்…

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தல்

உணவுப் பாதுகாப்பு என்பது தனிமனித ஆரோக்கியத்திற்கு அப்பாற்பட்டது; அது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நல்வாழ்விலும் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதுகாப்பற்ற எதுவும் உணவு ஆகாது” என்பதே உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட…

வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு என்றும் அசைக்க முடியாத ஆதரவு: சீனா உறுதி

கடந்த 2019-க்குப் பிறகு அண்டை நாடான வட கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபா் ஷி ஜின்பிங், அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு சீனா எப்போதும் அசைக்க முடியாத ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்துள்ளாா். வட கொரிய தலைநகா்…

தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்காக அரசாங்கம் 5 வருட விசேட திட்டம்

வெளிநாடு செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்ப மேம்பாட்டுக்காக 5 வருட விசேட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைத் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களின் நீண்டகால நலன்புரி…

இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை: சீனா

சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷிய அதிபா் புதின் அண்மையில் பிரபல செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா-சீனா உறவு குறித்தும், இரு நாடுகளுடனும்…

பெண்ணைத் தாக்கிய பசறை பிரதேச சபை உப தவிசாளர் , மகனுக்கு பிணை

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் பிணையில் விடுவிகப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தலா 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல பசறை நீதவான்…

ஈராக்: சாலையில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த பஸ் – 21 பேர் பலி

பாக்தாத், மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஈராக். அந்நாட்டின் நஜப் நகரில் புகழ்பெற்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இருந்து மக்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். அந்த…