;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

மாஸ்கோ எண்ணெய் நிலையத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து, உக்ரைன் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. மாஸ்கோ பிராந்தியத்தின் ஒட்டுமொத்த எரிபொருள்…

செம்மணியில் இன்றும் 07 என்புகூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 29ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

உலகின் முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகத்தில், 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறார்களின் வாழ்க்கை முறை மற்றும் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்படுவதாக,…

பாம்பு தீண்டி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

நாவலப்பிட்டி சோளங்கந்தை தோட்டத்தில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். சோளங்கந்தை தோட்டத்திலுள்ள தேயிலை தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் தற்போது காடுகளாக மாறியுள்ளன. தேயிலை…

ரூ. 940 லட்சம் கோடி சம்பாதிப்பது சாத்தியம்தான்: எலான் மஸ்க்

உலகின் முதல் குவாடிரில்லியனராவது சாத்தியமானதே என்று டிரில்லியனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்கு வந்ததையடுத்து, உலகின் முதல் டிரில்லியனராக எலான் மஸ்க் சாதனை படைத்தார். இந்த நிலையில், எலான்…

செம்மணி அகழ்வாய்வுப் பகுதிக்கு விசேட குழு வருகை; சர்வதேச நீதி கோரி உறவினர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

கடல் கீழ் குழாய் வழியூடாக நயினாதீவுக்கு குடிநீர் விநியோகம் – யாழ் ஒருங்கிணைப்புக்…

கடல் கீழ் குழாய் வழியூடக நயினாதீவுக்கான குடி நீரை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதற்கு யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடரும் குடிநீர் நெருக்கடிக்கான தீர்வுக்காக நீண்டகாலமாக முன்மொழிவுகள்…

சூடானில் இருந்து தாயகம் வந்த கேரள பெண்ணுக்கு எபோலா அறிகுறி!

சூடானில் இருந்து தாயகம் வந்த கேரள பெண் ஒருவருக்கு எபோலா அறிகுறிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெற்கு சூடானில் இருந்து தாயகம் வந்தடைந்த கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது…

வலி. வடக்கு: காணிகளை விடுவிக்கக் கோரி 9ஆவது வாரமாக இராணுவ பங்களா முன் மக்கள் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்களா முன்பாக இன்றைய தினம் ஒன்பதாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248,…

பறவைக் காய்ச்சல் பரவல் தீவிரம் ; பல்லாயிரக்கணக்கான சீல் குட்டிகள் உயிரிழப்பு

உலகளவில் பரவி வரும் H5N1 ரகப் பறவைக் காய்ச்சல் காரணமாக, அவுஸ்திரேலியாவிற்குச் சொந்தமான தொலைதூர அண்டார்டிக் தீவுகளில் (Heard Island) பல்லாயிரக்கணக்கான தென் கடல் யானை (Southern elephant seal) குட்டிகள் உயிரிழந்துள்ளதாகப் புதிய ஆய்வொன்றில்…

சத்தீஸ்கரில் லாரிகளுக்கு நடுவே சிக்க வைத்து காருக்கு தீ – பாஜக நிர்வாகி உட்பட 3 பேர்…

ராய்ப்பூர்: லாரி​களுக்கு நடுவே சிக்​க​வைத்து காருக்கு தீவைத்ததால் அதிலிருந்த பாஜக நிர்​வாகி உள்பட 3 பேர் உயிருடன் எரிந்து சாம்​பலான சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​ உள்​ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் பாரத்…

தமிழகத்தில் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்ட யாழ் நபர் ; இலங்கைக்கு அனுப்பப்படும் சடலம்

நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலம் இன்று (19) நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேடுதல் நடவடிக்கை…

O/L பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும்

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் இணையதளத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இறுதிக்கட்ட நடவடிக்கைகள்: பரீட்சை திணைக்களம் தற்பொழுது…

தமிழர் பகுதியில் பெண் வைத்தியரின் மரணம் ; ஐடி காதலனின் மறுபக்கம் அம்பலம்

அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய இயன்முறை வைத்திய நிபுணர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தெல்தெனிய வைத்தியசாலைக்கு…

அமைதி ஒப்பந்தம்! ஹோர்முஸ் திறப்பு, அமெரிக்க முற்றுகை நீக்கம்! – பாகிஸ்தான் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என மத்தியஸ்தகரான பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத்…

போலந்தில் அமெரிக்காவின் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அழைப்பு

வார்சா, ஐரோப்பிய நாடான போலந்து, தனது பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேட்டோ அமைப்பின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அந்நாடு, அமெரிக்காவின் முழுமையான ராணுவ ஆதரவை எதிர்பார்த்து காத்திருந்தது. இந்த…

இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை ; இவை அனைத்தும் இனி கட்டாயம்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவுகள்…

இலங்கைக்கு 104 பஸ்களை வழங்கிய சீனாவின் ‘FOTON’

இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், 104 'FOTON மெட்ரோ பஸ்கள்' சீனாவால் வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் கையளிக்கப்படும் விசேட நிகழ்வு சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள FOTON நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் 'லங்கா மெட்ரோ…

கேரளாவில் பரவிவரும் பாக்டீரியா தொற்று: பலி எண்ணிக்கை ஆறு ஆனது

கேரளாவில் பாக்டீரியா தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், அதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டில் மட்டும் ஆறு ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பரவிவரும் பாக்டீரியா தொற்று கேரளாவில், ஷிகெல்லாசிஸ் என்னும் பாக்டீரியா தொற்று பரவிவருகிறது.…

ஒப்பந்தத்தை மீறினால் குண்டுவீச்சை தொடங்குவோம் – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

டெஹ்ரான், ஈரான் ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நான்கு மாதங்களாக நடந்து வந்த கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வர. அமெரிக்க ஜனாதிபதி…

செருப்பு மாலை போட்டிருந்த தனது பதாகையை கிழித்து எடுத்து சென்ற அருச்சுனா

யாழில். தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை கிழித்து , தனது காரில் எடுத்து சென்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன். யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அருச்சுனா இராமநாதனின் 10 அடி…

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  இராமலிங்கம் சந்திரசேகர்  தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக்…

அமேசானையே முந்திய ஸ்பேஸ் எக்ஸ்: உலகின் 5-வது பெரிய நிறுவனமாக சாதனை

சமீபத்தில் பங்குச்சந்தையில் நுழைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மின்னல் வேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமேசான் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, உலகின் 5-வது மதிப்புமிக்க நிறுவனமாக…

தெல்லிப்பழை வைத்தியசாலையை சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கிவிட்டு மக்களை நடுத்தெருவில் விட…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திக்குள் கொண்டு போய் சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கிவிட்டு மக்களை நடுத்தெருவில் விடும் நோக்கத்தோடு தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.…

தொழில் முயற்சியாளர்கள்   பயிற்சி வேலைத்திட்டம் முன்னெடுப்பு

சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளி மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் பொருட்டு ஆளுமை விருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்   பயிற்சி வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று…

யாழில். அருச்சுனா எம்.பிக்கு செருப்பு மாலை

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை…

ரஷியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் தாக்குதல்

மாஸ்கோ ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இது ஒரு வாரத்தில் 2-வது முறையாக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். டிரோன் தாக்குதல் இதனால், மாஸ்கோ விமான நிலையத்தில் வர்த்தக…

வேலைக்காக நேர்காணலுக்கு வந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற காதல் கணவர்

பெங்களூரு, நேர்காணலுக்கு வந்த மனைவியை காதல் கணவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவ நடந்துள்ளது. மேலும் தப்பி ஓடாமல் சம்பவ இடத்திலேயே இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆவலஹள்ளி பகுதியை சேர்ந்தவர்…

கல்வித்துறையை வலுப்படுத்த அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

நாட்டின் வரலாற்றில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய ஆசிரியர் நியமனத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 30,000 புதிய ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

பதுளை மகளிர் பாடசாலையில் திடீர் வெடிப்பு ; மாணவிகள், ஆசிரியர் மருத்துவமனையில்

பதுளை நகரில் அமைந்துள்ள மகளிர் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இன்று ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில், 04 மாணவிகளும், ஆசிரியர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில், காயமடைந்தவர்கள் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை…

இந்திய மருந்து விநியோகத்தர்களால் இலங்கையில் மருந்து விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கையில் மருந்து இறக்குமதி தொடர்பான நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, எதிர்காலத்தில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறக்குமதி உரிமங்கள் புதுப்பிப்பதில் ஏற்பட்ட…

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி…

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள், காரைநகர் சீ நோர்த் படகு உற்பத்தி நிறுவனத்தில் வைத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது. அதன் போது,  32 வலைகள் மற்றும் 18 படகுகள்…

நியூயோர்க் விபத்தில் இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

நியூயோர்க்கின் புகழ்பெற்ற சென்ட்ரல் பார்க் பகுதியில் குதிரை வண்டி விபத்துக்குள்ளானதில் இந்திய சுற்றுலாப் பயணியொருவர் உயிரிழந்துள்ளார். சென்ட்ரல் பார்க்கில் குதிரை மிரண்டு ஓடியதால், குதிரை பூட்டிய வண்டியிலிருந்து கீழே விழுந்த இந்தியாவைச்…

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தரப்பு இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜி7 (G7) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனுடன் வெர்சாய் அரண்மனையில் நடைபெற்ற இரவு…