;
Athirady Tamil News
Monthly Archives

August 2026

நீதிமன்றத்தில் ஆஜராக யோஷித, கரன்னாகொடவிற்கு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களுக்கு அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரைக்கு அப்பால் உள்ள…

மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சர்கள்

மெட்ரோ பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் கண்டறியும் சென்சர் (Drug Detection Sensors) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'மெட்ரோ பேருந்து" சேவையை 'லங்கா மெட்ரோ ட்ரான்சிட்' (Lanka Metro Transit)…

யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான பணிகள் 2 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும்

யாழ்ப்பாண சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிறுத்தப்பட்ட பணிகள் மிக விரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தையிட்டி ஸ்டார் விளையாட்டுக்…

அசாமில் பயிற்சியும் விசைப் படகும் இன்றி மரப்படகு மூலம் 2,000 பேரைக் காப்பாற்றிய இளைஞன்!

அசாம்: அ​சாமில் முறை​யான பயிற்​சி​யும், மோட்​டார் படகும் இன்றி, ஒரு சிறிய மரப்​படகின் மூலம் வெள்ளத்​தில் சிக்​கிய 2,000 பேரைக் காப்​பாற்றி அசத்தி​யுள்ளார் பத்​தாம் வகுப்பு படிப்பை பாதி​யில் நிறுத்திய 25 வயது இளைஞன் ஷ்ர​வன் குமார். கடந்த…

5வது மாடியில் இருந்து குதித்து மனநல மருத்துவர் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த மனநல மருத்துவர் ஹேமிகா (வயது 40). இவர் காசியாபாத்தில் உள்ள ராஜ்நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் வசித்து வந்தார். இதனிடையே, குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஒன்றரை…

பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்த ஆசிரியை; பதிலுக்கு வீடியோவை வைத்து மாணவர்கள் அதிரடி

ஜார்ஜியா அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் பலருடன் ஆசிரியை பாலியல் உறவு வைத்த நிலையில், பதிலுக்கு வீடியோவை வைத்து மாணவர்கள் செய்த செயல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் உயிரியியல்…

அமைதி பேரணியில் தற்கொலை தாக்குதல்; 14 பேர் படுகொலை: பாகிஸ்தானில் சோகம்

பெஷாவர் பாகிஸ்தானில் அமைதி பேரணியில் நடந்த தற்கொலை தாக்குதலில் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஸ்வாட் மாவட்டத்தில் காபல் நகரில், நேற்று அமைதி பேரணி ஒன்று நடந்தது. இந்த பகுதியில் அமைதி…

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு- சந்தேகத்தில் கல்வி கற்றுவந்த யுவதி கைது

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24 அரை பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில்…

அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதன்படி, ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு…

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழைக்கால வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய…

தென் கொரியாவில் வரலாறு காணாத வெப்பம்!

சியோல், தென் கொரியாவில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக புதிய உச்சமாக 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென் கொரியா முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிர அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், நாட்டின் வரலாற்றிலேயே…

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி இயக்கினால் அபராதம் – நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி இயக்கினால் அபராதம் விதிக்கப்படுவதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை தமிழ்நாட்டில் Rapido போன்ற நிறுவனங்கள், பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றன.…

நெடுந்தீவில் சுற்றுலா சேவைகளில் ஈடுபடுபவர்களுடன் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்…

நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட  சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க நெடுந்தீவில் சுற்றுலா சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையிடலில் ஈடுபட்டார்    எதிர்வரும் காலங்களில் நெடுந்தீவில்…

யாழில். பறிமுதல் செய்யப்பட்ட கடலட்டைகள் 19 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை

யாழ்ப்பாணத்தில் இருந்து உரிய அனுமதி பத்திரங்களின்றி , சட்டவிரோதமான முறையில் எடுத்து செல்லப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு , 11 இலட்சத்து , 19ஆயிரத்து 960 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  மண்டைதீவு பகுதியில்…

கோண்டாவிலில் நாதஸ்வர வித்துவான் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  கோண்டாவில் காளி கோவிலடி பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக…

நடுவானில் விமானத்திற்கு 300 அடி தொலைவில் நெருங்கிய பறக்கும் தட்டு; விமானி அதிர்ச்சி

லண்டன் இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் ஏர்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி…

கடவுளின் குழந்தை முதலமைச்சர் விஜய்; கொண்டாடும் மக்கள்!

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்து வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.…

வெள்ளத்தில் சிக்கிய அரச பேருந்து ; பெரும் ஆபத்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள்

நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிகரித்த வெள்ளநீருக்கு நடுவே சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்திலிருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

தமிழர் பகுதியில் லொத்தர் கடைக்குள் பாய்ந்த பட்டா வாகனம் ; பறிபோன உயிர்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி…

தமிழர் பகுதியில் படிக்க வந்த இடத்தில் யுவதி செய்த செயலால் ஷாக் ; மீட்கப்பட்ட பல பவுண்…

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள் களவாளப்பட்டுள்ளன. இச்சம்பவம்

காணி உரித்துச் சான்றிதழ் திட்டத்தை விரைவுபடுத்த அனைத்து திணைக்களங்களின் ஒருங்கிணைப்பு…

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற காணி உரித்துச் சான்றிதழ் வழங்கல் திட்டத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், பயிற்சிப் பட்டறை ஒன்று நேற்றைய தினம்(03.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரசாங்க…

விண்வெளியில் இருந்து ஐபோன் மூலம் படம் பிடிக்கப்பட்ட பசிபிக் பெருங்கடல்!

வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எவ்வித டிஜிட்டல் கேமராக்களும் இன்றி, சாதாரண ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்பட்ட பசிபிக் பெருங்கடலின் பிரமாண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபோனில் பதிவான அற்புதம் நாசாவின்…

டிரம்ப் புதிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்; ஈரானிய ஊடகங்கள் கடுமையாக சாடல்

தெஹ்ரான் டிரம்ப் புதிய பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார் என ஈரானிய ஊடகங்கள் கடுமையாக சாடியுள்ளன. ஈரான்-அமெரிக்கா இடையே இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதற்கு ஈரான் தரப்பில் இருந்து எந்த…

150 ஆண்டுகளில் காணப்படாத மிக வலுவான எல்-நினோ உருவாகும் அபாயம்

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல்-நினோ (El Niño) நிகழ்வு, கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் காணப்படாத மிக வலுவானதாக மாறக்கூடும் என சீன வானிலை நிர்வாகம் (CMA) எச்சரித்துள்ளது. மே மாதம் முதல் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் கடல்…

ட்ரம்ப் சொல்வது பொய் ; ஈரான் கொடுத்த பதிலடி ; எதற்கும் நாங்கள் தயார்

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் வேண்டுகோள் ஏதும் வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த…

இலங்கையில் மீண்டும் இயற்கையின் கோர தாண்டவமா? பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மத்திய மலைநாட்டின் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல்…

18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு

UAE Lottery-இல் இந்தியர் ஒருவர் 30 மில்லியன் திர்ஹாம் பரிசு வென்றுள்ளார். சுனில் குமார் சதாசிவன் எனும் இந்தியர், UAE Lottery-ல் 30 மில்லியன் திர்ஹாம் பரிசுத்தொகையை வென்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர், 18 வயதில் இந்தியாவை விட்டு…

ஸ்பெயினுக்கு உதவிக்கரம் நீட்டிய கத்தார் ; 129 நிபுணர்கள் களமிறக்கம்

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவை (Qatar International Search and Rescue Team) கத்தார் அரசு அனுப்பியுள்ளது. கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்…

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 550 பேருக்கு வெற்றிகரமான கண்புரை சத்திரசிகிச்சை

கிழக்கு மாகாண வரலாற்றில் புதிய மைல்கல்: சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 550 பேருக்கு வெற்றிகரமான கண்புரை சத்திரசிகிச்சை   பாறுக் ஷிஹான் விசேட கண் மருத்துவ நிபுணர்களால் மறுவாழ்வு அளிப்பு; வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு…

ரஷ்யாவிற்குள் உக்ரைன் நடத்திய வேட்டை: 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: 8 பேர் பலி

ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் ஆழமான பகுதிகளை குறிவைத்து உக்ரைன் அதிரடியான ட்ரோன் தாக்குதலை…

நாளை கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை (ஆகஸ்ட் 4) விடுமுறை விடப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு,…

ஓட்டலில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி

மாஸ்கோ, ரஷியா தலைநகர் மாஸ்கோவின் பரிகட்னயா நகரில் ஓட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டலில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த ஓட்டலுக்கு ஒரு பெண் வந்துள்ளார். அந்த பெண் வைத்திருந்த பையில் வெடிகுண்டு…

பிரான்ஸில் வித்தியாசமான தொழில் வழக்கு ; 20 ஆண்டுகள் பணி இன்றி இருந்த பெண்ணின் வழக்கு

பிரான்ஸின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Orange நிறுவனத்தில் பணியாற்றிய லாரன்ஸ் வான் வாசன்ஹோவ் (Laurence Van Wassenhove) என்ற பெண், எந்தவிதமான பணிகளும் வழங்கப்படாமல் கடந்த 20 ஆண்டுகளாக முழுச் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறி நிறுவனத்திற்கு…