;
Athirady Tamil News
Monthly Archives

August 2026

டிக்கோயாவில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்; மக்களே அவதானம்

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஹட்டன் டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஹட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பாயும் டிக்கோயா கால்வாயி பெருக்கெடுத்து ஓடியதன்…

இந்தோனேசியா: படகில் தீப்பற்றி எரிந்து விபத்து – 5 பேர் பலி

ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. ஆயிரக்கணக்கான தீவுகளை கொண்ட இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் சுரபயா நகரில் இருந்து தெற்கு சுலவசி மாகாணம் மகசர்…

48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை; சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​ இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி…

கீரிமலை குப்பை – ஆளுநரிடம் மகஜர்

யாழ்ப்பாணம் , வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்துள்ளனர். வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு இன்றைய…

நிந்தவூரில் கிரிக்கெட் நடுவர்களைக் கௌரவிக்கும் “Extolling & Honouring Umpiring –…

பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு; அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத் தலைவர் கௌரவிப்பு! நிந்தவூர் நடுவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பின் (Society of Nintavur Umpiring Education) ஏற்பாட்டில், நிந்தவூர்…

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு: தவிசாளரின் அதிரடி நடவடிக்கையால் தப்பிய…

தராசில் முறைகேடு செய்த நெல் கொள்வனவாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு; விழிப்புடன் இருக்குமாறு பிரதேச சபை வேண்டுகோள்! திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை,…

ஆறுகம்பேயில் “சன்செட் வியூ பார்க்” திட்டம் ஆரம்பம்: அமைச்சர் விஜித ஹேரத்…

ஆறுகம்பேயில் "சன்செட் வியூ பார்க்" திட்டம் ஆரம்பம்: அமைச்சர் விஜித ஹேரத் அடிக்கல் நாட்டினார்! உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே இடத்தில் தகவல் சேவை; அமைச்சு முழுமையான நிதி ஒதுக்கீடு! பாறுக் ஷிஹான் உலகப் புகழ்பெற்ற ஆறுகம்பே…

கிரீஸ்: நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

ஏதேன்ஸ், ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதன்படி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கிரீஸ் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர், ராணுவம் தீவிர…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 3 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இடஹோ மாகாணம் டுவின் பால்ஸ் நகரில் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது. 3 பேர் பலி இந்த உணவகத்தில் நேற்று இரவு (அந்நாட்டு நேரப்படி) வாடிக்கையாளர்கள் உணவு…

பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனை: எதிராளிகள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனை: எதிராளிகள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு பாறுக் ஷிஹான் நிந்தவூர் கடற்கரை பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அருகே…

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து: ஒருவர் பலி, ஒருவர் காயம்(video)

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து: ஒருவர் பலி, ஒருவர் காயம்சாரதிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் அசம்பாவிதம்பாறுக் ஷிஹான்   video-https://fromsmash.com/p6vcxhy3nK-dtகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு

ரஷியா: தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் மரணம்

மாஸ்கோ ரஷியாவில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர். ரஷியாவின் மாஸ்கோ நகரில் குத்ரின்ஸ்கயா சதுக்கம் பகுதியில் பால்ஜி ரோஸி என்ற பெயரில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தனியார் நிகழ்ச்சி…

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது-இலத்திரனியல் தராசு, மோட்டார் சைக்கிள் மீட்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயதுடைய நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (02)…

சாய்ந்தமருதில் பெய்து வரும் அடைமழை- வீதிகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு

சாய்ந்தமருதில் பெய்து வரும் அடைமழை- வீதிகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு பாறுக் ஷிஹான்வடிகான் அமைப்புகள் அடைபட்டதால் வீதிகள் நீரில் மூழ்கின; பொதுமக்கள் அசௌகரியம்! சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில்…

பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 14 பேர் பலி!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நேற்று நடைபெற்ற அமைதிப் பேரணியில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 காவல்துறையினர் உள்பட 14 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாத்…

அரச தரப்பில் நிலவும் நீண்ட தாமதங்கள்.. 15,000 கைதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

நாடு முழுவதும் உள்ள 22 சிறைகளில், போதைப்பொருள் சோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதங்கள் காரணமாக 15,117 சந்தேக நபர்கள் விடுதலை பெற முடியவில்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட…

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை! அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.​ நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர்…

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.…

தாக்குதல் நடத்தவேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்கவில்லை: டிரம்ப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு!

புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் கேட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததற்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களுடன் பேசுகையில், ஈரானுக்கு…

யாழில் இளைஞனின் உயிரை பறித்த கார் ; ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி – யாழ்ப்பாணம் வீதியில், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.…

மூதூரில் பொறியியல் பீட மாணவன் கோர விபத்தில் பலி ; வெளிநாடு செல்லவிருந்த இளைஞனுக்கு நேர்ந்த…

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை…

36 ஆண்டுகால காத்திருப்பு: தமது காணிகளை விடுவிக்கக்கோரி வசாவிளான் மக்களும் போராட்டம்…

யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலி.வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியேற்றப்பட்ட…

மனைவியை கொன்று வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர் ; இறுதியில் நடந்த…

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த…

அதிகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 20 பேர் காயம்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும், திகணையில் இருந்து கொழும்பு…

36 ஆண்டுகால காத்திருப்பு: தமது காணிகளை விடுவிக்கக்கோரி வசாவிளான் மக்களும் போராட்டம்…

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கு மகஜரை கையளித்துள்ளனர். வசாவிளான் பகுதியில் தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் இன்றைய தினம்…

பெரு நாட்டில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் விபத்து- 13 பேர் பலி

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் பலியாகினர். பெரு நாட்டில் புகழ்பெற்ற நாஸ்கா கோடுகளைப் பார்வையிட இகா நகரத்திலிருந்து ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுடன் விமானம் சனிக்கிழமை புறப்பட்டுச்…

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கின.…

தீர்க்கமான முறையில் பதிலடி நிச்சயம் ; அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்காவுடனான ஈரானின் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகள் குறித்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் ஆகியோருடன்…

சீன ராணுவத்தை ஏ.ஐ. திறனுடன் அதிநவீனமயமாக்க வேண்டும்: ஷி ஜின்பிங்

‘சீன ராணுவத்தை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பங்களின் உதவியுடன் அதிநவீன அறிவாற்றல்மிக்க ராணுவ அமைப்பாக தரம் உயா்த்த வேண்டும்’ என்று அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா். ராணுவத்தின் 99-வது ஆண்டு தொடக்க தினத்தையொட்டி (ஆக. 1)…

பெரு: சுற்றுலா விமானம் விபத்தில் சிக்கி 13 பேர் பலி

பெரு பெரு நாட்டில் சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்தில் சிக்கியதில் 13 பேர் பலியானார்கள். பெரு நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள் நிறைய உள்ளன. இதனை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் செல்வார்கள். நாஸ்கா…

வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை – எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.…

உக்ரைன் தாக்குதல்களால் மின்சாரமின்றித் தவிக்கும் கிரிமியா மக்கள்

உக்ரைன் நடத்திவரும் தொடர் தாக்குதல்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவதிப்படும் கிரிமியா தீபகற்பத்தின் மஸ்ந்திரா நகரில், மக்கள் சூடான உணவைப் பெற்றுக்கொள்வதற்காக வீதிகளில் நீண்ட வரிசையில் காத்துநிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யா கடந்த…

பொல்கொல்ல அணையின் வான் கதவுகள் திறப்பு! அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்து

பொல்கொல்ல மகாவலி அணையின் இரண்டு வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(2.8.2026) இரண்டு வான் கதவுகளை தலா இரண்டு அடிகள் வீதம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

ஸ்பெயினுக்குள் நுழைந்த அகதிகள்; கூட்ட நெரிசல், கடலில் மூழ்கி 67 பேர் பலி

மாட்ரிட், ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற சட்டவிரோத அகதிகள் 67 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இரு நாடுகளுக்கும் இடையே மத்திய தரைக்கடல் உள்ளது.…