;
Athirady Tamil News
Monthly Archives

August 2026

யாழில் தவறான முடிவெடுத்து இரட்டைச் சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இரட்டையர்களே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 27 பேர் பலி

அல்ஜியர்ஸ், அர்ஜீரியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு அல்ஜீரியா. இந்நாட்டின் செட்டிப் மாகாணத்தில் இருந்து பியோமர்டஸ் மாகாணத்திற்கு இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 66 பேர்…

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: மருந்து கிடங்குகள் தரைமட்டம்

மத்திய காஸாவின் ஷேக் ரத்வான் பகுதியில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 2 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். மேலும், டேய்ா் அல்-பாலா பகுதியில் 2 மருந்துப் பொருள்களின் சேமிப்புக் கிடங்குகளை இஸ்ரேல் தாக்கி தரைமாட்டமாக்கியது. முன்னதாக, அப்பகுதியைக்…

கென்யா: பயங்கரவாதிகள் தாக்குதல் – ராணுவ வீரர்கள் 5 பேர் பலி

நைரோபி, கென்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்நாடுகளில் ஐ.எஸ்., அல்கொய்தா, அல்கொய்தாவின் கிளை…

காலியில் கரையொதுங்கிய வெற்று கொள்கலன் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றிலிருந்து கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் ஒன்று காலி, இந்துருவ – கைகாவல கடற்கரைப் பகுதியில் இன்று (02) கரை ஒதுங்கியுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு…

டியூஷன் மாணவிகளுக்குத் தொந்தரவு- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது!

டியூஷன் மாணவிகளுக்குத் தொந்தரவு- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது! காணொளி ஆதாரங்கள் மூலம் அதிரடி நடவடிக்கை; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் பாறுக் ஷிஹான் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார்…

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா : 1,556 பேர் பலி

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ்…

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

நிறுத்தல் தராசு, மோட்டார் சைக்கிள்,கைத்தொலைபேசி ,பிளாஸ்டிக் குழாய் , என்பன பொலிஸாரால் மீட்பு; நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை! சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் 'ஐஸ்'  போதைப்பொருளை சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு…

இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வு

இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வுசாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா கிளை ஏற்பாடு; பொலிஸ் பொறுப்பதிகாரி, காழி நீதிபதி உட்பட பலர் பங்கேற்பு! பாறுக் ஷிஹான்இளம் வயது திருமணங்கள் மற்றும் முறையற்ற…

இகினியகல பொலிஸ் நிலையத்தில் ரூ. 2.9 இலட்சம் நிதி மோசடி- பெண் பொலிஸ் அதிகாரி  கைது

இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப்பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரி  அம்பாறை பொலிஸ் விசேட குற்றப்…

அஸ்வெசும ஊழல் மோசடி ; பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில்…

தகாத உறவு ; கணவனை கொன்று 12 அடி ஆழத்தில் புதைத்த மனைவி ; இரண்டு ஆண்டுகளுக்கு பின்…

குஜராத் மாநிலத்தில் கணவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக இரண்டு ஆண்டுகளாக உறவினர்களை நம்ப வைத்த மனைவி, காதலனுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொலை செய்து தொழிற்சாலையில் புதைத்தது அம்பலமாகியுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த…

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஊராரை விரட்டியதால் வீதிக்கு வந்த மக்கள்!

பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஊராரை விரட்டியதால் வீதிக்கு வந்த மக்கள்! இளைஞர்களின் துணிச்சலான முயற்சியால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது; இரவு நேரங்களில் அவதானமாக இருக்குமாறு கிராமவாசிகளுக்கு வேண்டுகோள்! பாறுக் ஷிஹான்…

வீடொன்றில் சார்ஜ் செய்யப்பட்ட கைத்தொலைபேசி திருட்டு- போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபர்…

அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில், வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் 21 வயதுடைய சந்தேக நபர்  கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கோர்ட்டில் மயங்கி விழுந்த எதிர்க்கட்சி தலைவர்; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் யோவரி முசவேனி (வயது 81). இவர் தேசிய எதிர்ப்பு இயக்கம் என்ற கட்சியின் தலைவர் ஆவார். யோவரி முசவேனி கடந்த 1986ம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளாக…

பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி பலி

இஸ்லாமாபாத், பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மலையேற்ற வீரர் 'நிம்ஸ் டாய்' என்றும் அழைக்கப்படும் நேபாளத்தை சேர்ந்த புகழ்பெற்ற மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா, 2019ஆம் ஆண்டில்…

கேரளத்தில் திடீா் வெள்ளம், நிலச்சரிவு: 6 போ் உயிரிழப்பு

கேரள மாநிலத்தில் பலத்த மழையால் பல இடங்களில் திடீா் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் 6 போ் உயிரிழந்தனா். கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் தொடா்ந்து

நுவரெலியாவில் கடும் மழை ; வெள்ளப்பெருக்கு அபாயம் குறித்து எச்சரிக்கை

மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்…

அமைச்சரின் பெயரில் பெரும் பணமோசடி – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும்…

குவைத் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்

குவைத் சிட்டி, குவைத் நாட்டின் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல்,…

சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிதியுதவி

மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கே. டிலெக்ஸன் என்பவரின் குடும்பத்தினரை பள்ளி நிர்வாகம்…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 9 பேர் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம்…

5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை

2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…

உயர்தரப் பரீட்சை; பிரத்யேக வகுப்புக்களுக்கு தடை!

2026 ஆம் ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை முன்னிட்டு, பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் அனைத்தும் ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவுக்குள் நிறைவடைய வேண்டும் என தேர்வுகள் திணைக்களம்…

முழுக் கொள்ளளவை எட்டும் கபினி அணை! தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில்…

வடக்கில் சுகாதார துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாக காணப்படும் சுகாதாரப்பணி உதவியாளர் (தரம் III) பதவிக்கான 852 வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளன. முகாமைத்துவ சேவைகள்…

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை! பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்ய…

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல்! சிறையிலிருந்து தப்பிக்க கைதிகள் முயற்சி

மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சிறைக்கைதிகளின் ஒரு பிரிவினர் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறைச்சாலைக்குள் கைதிகள் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொள்வதாகவும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

அமெரிக்கா: காரின் குறுக்கே திடீரென வந்த ராட்சத டயர்: நூலிலையில் உயிர் தப்பிய குடும்பம்

வாசிங்டன், அமெரிக்காவின் இண்டர்டேட் 76 நெடுஞ்சாலையில் சென்ற ஒரு வாகனத்தின் பெரிய டயர் ஒன்று கழன்று காற்றில் பறந்து எதிரே வந்த காரின் மீது பாய்ந்து அதன் முன்பகுதி நொறுங்கியது. விபத்து அமெரிக்கா, பிலடெல்பியாவின் இன்டர்ஸ்டேட் 76…

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவிக்கு பாலியல் தொல்லை ; குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவியுடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பாலியல் தொந்தரவு வழங்கிய வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு…

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

யாழில் இருந்து மடுமாதாவிற்கு யாத்திரை புறப்பட்ட போது கொளுத்தப்பட்ட வெடி வெடித்து குடும்பஸ்தர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். குருநகர் ஐந்துமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வராசா சுஜீபன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

வடமாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில் இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை…

கீரிமலையில் குப்பை கொட்டுவது யாழ்ப்பாண நிலத்தடி நீரை நாசமாக்கும் செயல் –…

சுண்ணக்கல் அகழப்பட்ட குழிகள் நிலத்தடி நீருடன் நேரடித் தொடர்பில் உள்ளன. இன்று நாங்கள் செய்யும் பொறுப்பற்ற செயற்பாடுகள் அந்த பிரதேசம் மட்டுமல்ல சூழ உள்ள பல பிரதேசங்களின் நீர்வளத்தையும் முற்றாக நாசமாக்கி பல்வேறு புதிய பிரச்சினைகளையும்…