;
Athirady Tamil News
Monthly Archives

August 2026

2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! – ஐ.நா. தகவலால் அதிர்ச்சி!

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல், ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, ஐ.நா. மனித உரிமை…

சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைமனித நுகர்வுக்குப்…

கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன்…

நெடுந்தீவு கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள்

கடல் கொந்தளிப்பு காராணமாக , தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று ,நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் , படகில் இருந்த 11 கடற்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்  தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில்…

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு உள் பகுதியில் வேகமாகப் பரவி வரும் 'பியர் லேக்' காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரைவு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு வரும்…

போதைப்பொருள் கடத்தல் காரி ‘மது’ கைது

போதைப்பொருள் கடத்தல் காரி 'மது' கைது: பாறுக் ஷிஹான் அம்பாறை, இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்தவரும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான…

இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை: பெண் உட்பட இருவர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு மற்றும் மல்வத்தை ஆகிய பகுதிகளில் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த இரு சட்டவிரோதக் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் புதன்கிழமை (05) சம்மாந்துறை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளன.…

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளின் நலன் கருதி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக, 2026ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை சாஹிராக் கல்லூரியில்   நேற்று    விசேட டெங்கு…

தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு ; 1 கிராம் தங்க மோதிரம்!

முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என…

செங்கடலில் பயணித்த இந்திய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

சனா, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. அதேவேளை,…

அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையே தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல்

பெய்ரூட் அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையே தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் போரின் ஒரு பகுதியாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஈரானுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இஸ்ரேலுக்கு…

ஆங்கில கால்வாயில் அகதிகள் படகில் தீ விபத்து: 157 போ் பாதுகாப்பாக மீட்பு

பிரான்ஸ்-பிரிட்டன் இடையிலான ஆங்கில கால்வாயைக் கடக்க முயன்ற அகதிகளின் படகில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடலில் தத்தளித்த 157 பேரை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீட்புக் குழுவினா் பத்திரமாக மீட்டனா். பிரான்ஸின் நாா்மண்டி…

காஸாவில் 2023 இஸ்ரேல் தாக்குதலில் இறந்த 112 பேரின் உடல்கள் மீட்பு

காஸா நகரின் சப்ரா பகுதியில் கடந்த 2023 நவம்பரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 112 பாலஸ்தீனா்களின் உடல்கள் நீண்ட தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை கூட்டு இறுதிச்சடங்கு…

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

 அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர சிரேஷ்ட அதிகாரி சுப்பிரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்திற்கு அமைய, அவர் செவ்வாய்க்கிழமை (04) அம்பாறை மாவட்ட…

ரஷியா-உக்ரைன் பரஸ்பரம் ட்ரோன் தாக்குதல்

ரஷியா-உக்ரைன் நாடுகள் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதில் இருதரப்பிலும் தலா 5 போ் உயிரிழந்தனா். ரஷிய தலைநகா் மாஸ்கோவைச் சுற்றியுள்ள இடங்களில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மாஸ்கோ பிராந்திய ஆளுநா் ஆண்ட்ரே…

அருகம்பே – சாவாலை வீதியில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை

அம்பாறை மாவட்டம், பொத்துவில் அருகம்பே P5 சாவாலை வீதிப் பகுதிக்குள் நேற்று  செவ்வாய்க்கிழமை (04.08.2026) இரவு 10.30 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் காட்டு யானையொன்று புகுந்தமையால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும்

உக்ரைன் – ரஷியா மோதல்; 9 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவர்களுக்கு ‘aTd’ தடுப்பூசிகள் வழங்கல்:…

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை சாஹிராக் தேசிய கல்லூரியில் தரம் 6 மற்றும் 7இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 'aTd' (Adult Tetanus and Diphtheria) தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம்  புதன்கிழமை (05)…

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாகத் திரிந்த கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாகத் திரிந்த கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு- 3 நாட்களுக்குள் மீட்கத் தவறின் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை பாறுக் ஷிஹான் சம்மாந்துறை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு…

ஸ்பெயின்: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 17 பேர் பலி

மாட்ரிட், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம்…

இந்தியா உள்பட 58 நாடுகள் மீதான புதிய வரிகள்: டிரம்ப் அரசுக்கு எதிராக 28 மாகாணங்கள்…

58 நாடுகள் மீது புதிய வரிகளை விதித்த டிரம்ப் அரசுக்கு எதிராக 28 மாகாணங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. உச்ச நீதிமன்றத்தால் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்யப்பட்ட இறக்குமதி வரிகளுக்குப் பதிலாக, புதிய வரிகளை விதித்துள்ள ட்ரம்ப் நிர்வாகத்தின்…

உணவுப் பொதிக்குள் போதைப்பொருள்; சம்பவத்தால் ஷாக்!

களுத்துறை சிறைச்சாலைக்கு உணவுப் பொதிக்குள் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற இருவரை அங்குருவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மில்லனிய - படகொட வீதியில்…

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வருகை

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். வாட்டுக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளரை , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,…

4 மாகாணங்களில் எலிக் காய்ச்சல், தொற்று நோய்கள் பரவும் அபாயம்

சீரற்ற காலனிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அபாயத்தை தொடர்ந்து மேல், தென், மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய 4 மாகாணங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்…

வாகன இறக்குமதி; வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை வர்த்தக சம்மேளனம், 6 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முக்கிய வெளியீடான 'மோட்டார் வாகனத் துறை அறிக்கை 2025/26'ஐ வெளியிட்டுள்ளது. இலங்கையின் வாகனத் துறை ஒரு புதிய கட்டத்திற்குள் பிரவேசிப்பதை…

உக்ரைன் தலைநகரில் ரஷியா நள்ளிரவில் அதிரடி தாக்குதல்

கீவ் உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் ரஷியா நள்ளிரவில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் நள்ளிரவில் ரஷியா அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஒருவர் பலியாகி உள்ளார். 5 பேர் காயமடைந்தனர். இதுபற்றி கீவ்…

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு; மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்

டிக்டாக் சமூக ஊடகத் தளத்தில் போதையூட்டும் உள்ளடக்கங்களை உருவாக்கி, இளைஞர்களின் மனநலத்திற்குத் தீங்கு விளைவித்ததாகக் குற்றம் சாட்டித் தொடரப்பட்ட மூன்று வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள டிக்டாக் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.…

சொகுசுப் பேருந்துக்கு தீவைத்த விசமிகள் தப்பி ஓட்டம்!

கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார்…

நல்லூர் கோவில் வீதி நாளை வியாழக்கிழமை நண்பகல் வரை பூட்டு

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது நாளைய தினம் வியாழக்கிழமை காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாகவும், அதற்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையிலும் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணி…

உகாண்டா: வேன் மீது லாரி மோதி கோர விபத்து – 14 பேர் பலி

கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. அந்நாட்டின் மத்திய மாகாணத்தில் உள்ள கலுங்கு மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 18 பேர் பயணித்தனர். 14 பேர் பலி கலுங்கு…

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)################################### புங்குடுதீவை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் ஆனந்தலிங்கம் அவர்களது

வட கொரியா பற்றிய அவதூறு: அமெரிக்காவுக்கு கண்டனம்!

வட கொரியாவின் ஐடி ஊழியர்களைப் பற்றித் தவறாகப் பேசி அந்நாட்டின் பிம்பத்தை அமெரிக்கா கெடுப்பதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. வட கொரியா தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதி திரட்ட, அவர்களின் திறமையான ஐடி ஊழியர்களை போலி…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ,…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்)########################## கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் சிரேஷ்ட செல்வப் புதல்வன் சங்கீத் அவர்களின்…

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்ய…

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான சுற்றுலா மையங்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க என…

ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் – பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன்…

TN Budget 2026 : தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, விஜய் தலைமையிலான தவெக அரசு தனது முதல் முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, கடந்த ஐந்து ஆண்டுகளில்…