;
Athirady Tamil News
Monthly Archives

August 2026

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல

ஜனாதிபதி , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கால பகுதியிலையே தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனும் நிலைப்பாட்டிலையே இருந்தார் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்  வலி.வடக்கில் நடைபெற்ற காணி விடுவிப்பு…

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்திற்கு காணி உரிமையாளர்களை அழைத்துள்ள சாணக்கியன் எம்.பி

வடக்கு கிழக்கில் முப்படையினர் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி , கொழும்பில் பாரிய போராட்டத்தை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரியுள்ளார்.  வலி வடக்கில் நேற்று முன் தினம்…

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 375 மில்லியன்

காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருவதுடன் , இந்த வருடம் 375 மில்லியன் ரூபாய் நிதியினையும் ஒதுக்கியுள்ளது என  காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்…

வங்காளதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறிவிட்டது – ஷேக் ஹசீனாவின் மகன் குற்றச்சாட்டு

டாக்கா, வங்காளதேசம் ஒரு தோல்வியுற்ற நாடாகவும், மற்றொரு பாகிஸ்தானாகவும் மாறிவிட்டது என ஷேக் ஹசீனாவின் மகன் சாஜிப் வாசெட் கூறியுள்ளார். ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் வங்கதேசத்தில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய…

உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!

ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரா் உசைன் போல்ட் படைத்திருந்த 100 மீட்டா் ஓட்டப்பந்தய உலக சாதனையை, சீனாவைச் சோ்ந்த மனித உருவ ரோபோ ஒன்று முறியடித்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு, பொ்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன்…

ஒடிசாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற பனாமா நாட்டு கப்பல் வங்கக்கடலில் மூழ்கியது

புதுடெல்லி, பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.வி. ஓசேன் வின்னர் என்ற சரக்கு கப்பல், ஒடிசாவில் இருந்து 1,700 டன் ஹெமடைட் மற்றும் மேக்னடைட் போன்ற இரும்புத் தாதுக்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது.…

எல்நினோ தாக்கம் ; நாட்டில் மின்வெட்டு அபாயம்?

எல்நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில்…

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கிற்கு பரவிய ஆபத்தான பறவைக் காய்ச்சல்!

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கு ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள பீச்போர்ட் கடலோரப் பகுதியில் இறந்து கிடந்த நீண்ட மூக்கு ஃபர் சீல் என்ற கடல் பாலூட்டி…

தரமற்ற மின் கம்பி விற்பனை; அங்காடிக்கு 2 இலட்சம் அபராதம்!

இலங்கைத் தரநிலைகள் (SLS) சான்றிதழ் இல்லாத மின்சாரக் கம்பி வடங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றத்திற்காக, அனுராதபுர பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.…

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

வாஷிங்டன், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் பெகொவால் கிராமத்தை சேர்ந்த இளைஞர் குர்தீப் சிங் (வயது 28). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்குமேல் அமெரிக்காவில் வசித்து வந்தார். நியூயார்க்கில் வசித்து வந்த இவர் உணவு டெலிவரி வேலையும் பகுதி…

மரத்தில் இருந்து வீழ்ந்தவர் பரிதாப பலி

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள கிர்க்ஸ்வால் தோட்டதில் மரம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 35 அடி உயரமுள்ள குறித்த மரத்தில் நேற்று (23) ஏறிஅ அதன் கிளைகளை வெட்ட முற்பட்ட போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக…

பாகிஸ்தானில் ‘ஓசி’க்கு பொருள் தர எதிர்ப்பு: இந்து வியாபாரி சுட்டுக்கொலை

பலூசிஸ்தான், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 'ஓசி'க்கு பொருள் தர எதிர்ப்பு தெரிவித்த இந்து வியாபாரியை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்தனர். 'ஓசி'க்கு பொருள் கேட்டு தொந்தரவு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி பஜாரை சேர்ந்தவர்…

2027ஆம் ஆண்டிற்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத்…

ஈரானுடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்துவிட்டது-மசூத் பெசெஷ்கியன்

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா ராணுவம் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகநாடுகளில் 30 சதவீதத்துக்கு மேல் எரிபொருள் வினியோகம் செய்ய…

ஈரானுக்கு அடித்த ஜாக்பாட்… 7.5 லட்சம் கோடி கன அடி கொண்ட புதிய இயற்கை எரிவாயு வளம்…

தெஹ்ரான் ஈரானில் 7.5 லட்சம் கோடி கன அடி கொண்ட புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள ஈரான் அதில் இருந்து மீள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்,…

தெய்வத்தின் அருளைத் தேடி வரும், மக்களின் வாழ்வில் இருளை ஏற்படுத்த கூடாது

மயூரப்பிரியன். ஆலயங்களில் பக்தி பரவசமும் , கொண்டாட்ட மனைநிலைகளில் இருக்கும் போது, எதிர்பாராத விதமான அசம்பாவிதங்களால், திருவிழா சோகத்தில் முடிவது மிகுந்த வேதனைக்குரியது. திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த லேசர் மின் …

யாழில். பேருந்தில் தவறவிட்ட 10 இலட்ச ரூபாய் நகையை உரியவரிடம் ஒப்படைத்த சாரதி ,…

பேருந்துக்குள் தவற விட்ட சுமார் 10 இலட்ச ரூபாய் பெறுமதியான நகையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது  பருத்தித்துறை சாலைக்கு( டிப்போ)…

வலி. தெற்கில் 330 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பிரதேச சபையின் நிதியில் 330 மில்லியன் ரூபாய் செலவில்…

யாழில் புதைத்து, வவுனியாவில் அடகு வைத்த கொள்ளை நகைகள் மீட்பு

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து சுமார் 16.750 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த

பதுளை போதனா வைத்தியசாலை மருத்துவர் மரணம் ; பொலிஸார் சந்தேகம்

பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். காணாமல் போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்னவின் சடலம்…

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் போர்ச்சுகல் சென்றடைந்தது

லிஸ்பன், இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பலான ‘ஐஎன்எஸ் சுதர்ஷினி’, உலகளாவிய ஏழு மாதக் கடல் பயணத்தில், லிஸ்பன் துறைமுகத்திற்கு மேற்கொள்ளும் 15-வது துறைமுக பயணமாகும். ‘லோக்காயன் 26’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரமாண்ட கடல் கடந்த…

ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தல்: இந்திய வம்சாவளிக்கு ஜே.டி.வான்ஸ் ஆதரவு

வாஷிங்டன், அமெரிக்காவில் மாகாணங்களுக்கான கவர்னர் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் ஒஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு, குடியரசுக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விவேக் ராமசாமி (வயது 41)…

வவுனியாவில் 3 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்!

வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போன சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா இடம்பெற்று வருகிறது. இதன்…

கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடும் வாய்க்காலின் மூடிகளை விஷமிகள் அடித்த நொறுக்கியுள்ளனர்.  பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் வீதியில் ,…

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாவும் , உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப்…

பூஜை அறையில் நண்பனின் தலை ; பிரிந்த மனைவியுடன் சேர கணவன் செய்த கொடூரம்

பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா என்கிற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ்…

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , 31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும் , 5, 540 பேருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ்…

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்  வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு…

அமெரிக்கா: மகள் கண்முன்னே இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

வாஷிங்டன், குஜராத் மாநிலம் மகிசானா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 62). இவர் அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஜாக்சன் நகரில் மதுபான விற்பனை கடை நடத்தி வந்தார். இந்த மதுபானக்கடையை சுரேஷ் கடந்த வாரம் திங்கட்கிழமைதான் விலைக்கு…

வவுனியா பொலிசாரால் நால்வர் கைது!

வவுனியாவில் வீடொன்றிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் இன்று (24.08) தெரிவித்தனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

நைஜீரியா: துப்பாக்கி முனையில் பொதுமக்கள் 60 பேரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும்…

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்தில் சாணக்கியன் எம்.பி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…

காரைநகர் கடலில் கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.  காரைநகர் , வேரப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை…

சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத்…