இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் ; ஈரான் கடற்படைத் தளபதி சூளுரை
இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் டொர்பிடோ தாக்குதலால் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என்று ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி சூளுரைத்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்பரப்பை அண்மித்த…