சிலியில் காட்டுத் தீ: 18 பேர் பலி; அவசரநிலை அறிவிப்பு!
சிலி நாட்டில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிலியின் வனத்துறை அமைப்பு கூறுகையில்,
நாடு முழுவதும் 24 இடங்களில் காட்டுத் தீ…