யாழில் படகினை தவறவிட்ட அதிபருக்கு நடந்த பெரும் துயரம் ; நயினாதீவில் நடந்த சம்பவம்
வள்ளத்திலிருந்து தவறி விழுந்து அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நயினாதீவு - குறிகட்டுவான் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
படகில் பயணம்
நயினாதீவை பூர்வீகமாகக் கொண்ட அதிபரான நடராசா…