;
Athirady Tamil News
Yearly Archives

2026

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு நீதிபதிகள் எதிர்ப்பு

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருமனமாக எதிர்ப்பதாக நீதிச்சேவை சங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையின் மாவட்ட மற்றும் மாஜிஸ்திரேட்…

இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில், சட்டவிரோத நடவடிக்கை ஒருவரின் தனிப்பட்ட…

இன்றைய நாளுக்கான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் இன்று (12.07.2026) வெளியிட்ட வானிலை முன்னறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 143 இடங்களில் நாளை நெல் கொள்முதல் ஆரம்பம்

இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் வாரியம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஏற்கனவே தொடங்கிவிட்டதால்,…

வியத்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் பலி!

வியத்நாம் நாட்டில் பூ குவாக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு வியத்நாமில் உள்ள பூ குவாக் தீவு (Phu Quoc Island) அருகே கடலில் படகு சவாரிக்கு, இந்திய சுற்றுலாப் பயணிகள் 32 பேர் சென்றுள்ளனர்.…

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ள்ள அவசர எச்சரிக்கை

பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில், சட்டவிரோத நடவடிக்கை ஒருவரின் தனிப்பட்ட…

தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அயோமால்

23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் இலங்கையின் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இறுதிப் போட்டியை 49.03 வினாடிகளில் நிறைவு செய்த அவர்,…

விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்

பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. குறித்த திட்டத்தின் கீழ் 370 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.…

எல்நினோவினால் யாழ்ப்பாணத்திற்கும் பாதிப்பு ; நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் –…

மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் யூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை…

ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார்! – டிரம்ப் எச்சரிக்கை

ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வந்த…

சீனாவின் மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றி

விண்வெளித் துறையில் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடா்ந்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ஆா்பிட்டல்’ ரக ராக்கெட் பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டெடுத்து சீனா புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. விண்வெளிப் பயணங்களில்…

உஸ்பெகிஸ்தானில் கேரள மருத்துவக்கல்லூரி மாணவி அடித்துக்கொலை-சக மாணவர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியை சேர்ந்த பசந்த்-மினி தம்பதியின் மகள் சாகர்யா (வயது 21). இவர் உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அவருடன் மலப்புரம் மாவட்டம் பெரிந் தல்மண்ணா…

பஹாமஸ் விமான விபத்தில் 10 பேர் பலி

பஹாமஸ் பஹாமஸ் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். பஹாமஸ் நாட்டின் நசாவ் நகரில் உள்ள லிண்டன் பிந்த்லிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக செஸ்னா 402 என்ற விமானம் ஒன்று புறப்பட்டு சான் ஆன்டிரோஸ் நகருக்கு…

இலங்கையின் வரலாற்றில் ஒரு மைல்கல்!

‘C lean Sri Lanka’ தேசியத் திட்டத்தின்கீழ், அரச அலுவலகங்களில் பொதுமக்களுக்கான சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் 23 முக்கிய பொது விண்ணப்பப் படிவங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரித்து இணையதளத்தில்…

பிலிப்பைன்சில் நிலச்சரிவு: 15 பேர் பலி

மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை பவி புயல் நெருங்கி வருகிறது. புயல் காரணமாக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 15 பேர் பலி இந்நிலையில், புயல், கனமழை காரணமாக அந்நாட்டின் பல்வேறு…

நகைக் கடையில் தங்கக் காப்பைத் திருடிய பெண்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றைக் திருடிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே கைது…

தென் ஆப்பிரிக்கா: சட்டவிரோத அகதிகளை வெளியேற்றக்கோரி தொடரும் போராட்டம்

ஜோஹன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் எந்தவித ஆவணமும் இன்றி சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை, தென்…

இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (11) திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்…

சீனாவின் மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றி

விண்வெளித் துறையில் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடா்ந்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ஆா்பிட்டல்’ ரக ராக்கெட் பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டெடுத்து சீனா புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. விண்வெளிப் பயணங்களில்…

இந்த இணைப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் ; பொது மக்களுக்கு எச்சரிக்கை

அவசர கடன் வழங்கப்படுவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய செய்திகள் மூலம் பகிரப்படும் இணைப்புகளை (Links) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) பொதுமக்களிடம் கோரியுள்ளது. யாராவது…

தெற்கு ஸ்பெயினில் பரவிய காட்டுத் தீ

ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணமான அல்மேரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா். மேலும் 23 போ் மாயமாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பிரபல சுற்றுலாத் தலமான சியரா டீ லாஸ் ஃபிலாப்ரெஸ் மலைத்தொடா் அருகே அமைந்துள்ள…

தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வாவி ; அதிகாலையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்

கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் கஞ்சரம்குடாவில் வைத்து 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக…

ஹோா்முஸில் தாக்கப்பட்ட மாலுமிகள்: கப்பல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

ஹோா்முஸ் நீரிணையில் கடந்த மாா்ச் மாதம் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து சரக்குக் கப்பலின் மாலுமிகள் 3 போ், கப்பல் நிறுவனத்தின் மீது வெள்ளிக்கிழமை வழக்குத் தொடா்ந்துள்ளனா். இந்தியா நோக்கி வந்த ‘மயூரி நாரீ’ எனும் அந்த தாய்லாந்து கப்பல்,…

246 பயணிகளுடன் கொழும்பில் 3 மணித்தியாலம் வட்டமிட்ட வெளிநாட்டு விமானம்!

கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 246 பயணிகளுடன் புறப்பட்ட போது பறவையுடன் மோதி, இலங்கையின் மேற்கு வான்பரப்பில் நீண்டநேரம் வட்டமிட்டுக்கொண்டிருந்த துருக்கி நாட்டு பயணிகள் விமானம் இன்று சனிக்கிழமை (11) காலை…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 600 கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 600 க்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க…

கதிர்காம ஆலயத்திற்கு விசேட பேருந்து சேவைகள்

கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து கதிர்காமம் வரையிலும், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கதிர்காமம் வரையிலும் இந்த…

உஸ்பெகிஸ்தானில் கேரள மருத்துவக்கல்லூரி மாணவி அடித்துக்கொலை-சக மாணவர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியை சேர்ந்த பசந்த்-மினி தம்பதியின் மகள் சாகர்யா (வயது 21). இவர் உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அவருடன் மலப்புரம் மாவட்டம் பெரிந் தல்மண்ணா…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு

ஜகார்த்தா, ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் அமைந்துள்ளன. இந்நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. நிலநடுக்கம் இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம்…

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் திடீர் விலகல்

நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று (11) நீதிச் சேவை சங்கத்தின் செயலாளரால் கூட்டப்பட்ட பொதுச் சபை கூட்டம் தொடர்பில்…

இந்திய எல்லைக்கு அருகே சீனா கட்டும் மிகப்பெரிய அணையால் நிலநடுக்க அபாயம்-ஆய்வாளர்கள்…

பெய்ஜிங், திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா அமைத்து வரும் உலகின் மிகப்பெரிய மெடோக் நீர்மின் திட்டம், ஆபத்தான நிலநடுக்க மண்டலத்தில் இருப்பதாக அந்நாட்டு புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவின் அருணாச்சல பிரதேச…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் ஒருவரும் இல்லை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில்…

யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி

யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC) ஏற்பாடு செய்த பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் பயிற்சி செயலமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் சிரேஷ்ட திட்ட…

பாகிஸ்தானில் 75 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா், காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் மீது கடந்த சில நாள்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டு கூட்டுப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையில் 75 பயங்கரவாதிகள் சுட்டுக்…

வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு மீண்டும் திரும்பப் போவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு, வங்கதேசத்தில் வெடித்த போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பிய ஷேக்…