;
Athirady Tamil News
Yearly Archives

2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் ஒருவரும் இல்லை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில்…

யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி

யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC) ஏற்பாடு செய்த பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் பயிற்சி செயலமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் சிரேஷ்ட திட்ட…

பாகிஸ்தானில் 75 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா், காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் மீது கடந்த சில நாள்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டு கூட்டுப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையில் 75 பயங்கரவாதிகள் சுட்டுக்…

வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு மீண்டும் திரும்பப் போவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு, வங்கதேசத்தில் வெடித்த போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பிய ஷேக்…

நாட்டில் டெங்கு மரணங்கள் உயர்வு ; அச்சத்தை ஏற்படுத்தும் நோயாளர் எண்ணிக்கை

இலங்கையில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த…

கேரளா கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் மணிக்கூண்டு இடிந்தது: ரெயில் சேவை பாதிப்பு

கோழிக்கோடு, கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் 2, 3-வது நடைமேடைக்கு நடுவே இருந்த மணிக்கூண்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.…

யாழில் இருந்து சென்ற வாகனம் பாலத்துடன் மோதுண்டு விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று அதிகாலை இருந்து புது குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த பயணித்த மகேந்திரா கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானது. பரந்தன் விதி ஊடாக முல்லைதீவு சென்று கொண்டிருந்தபோது வெளிகண்டல் பகுதியில் வாகனம்…

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் அவசமாக தரையிறக்கம்!

UPDATE: கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

இரு இளைஞர்களின் உயிரை பறித்த சம்பவம் ; இரவில் நடந்த அசம்பாவிதம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் உள்ள பத்தாலியா சந்திப்பு அருகே, நேற்று இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தொன்றில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் ரடவடுன்ன பகுதியைச் சேர்ந்த…

போர் இன்னும் முடியவில்லை! – ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!

ஈரான் உடனான போர் இன்னும் முழுவதுமாக முடிவடையவில்லை எனக் கூறி இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை பகுதியில் 3 வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய…

கிளிநொச்சியில் இளைஞனின் மரணத்தால் பெரும் சோகம் ; துயரில் உறவுகள்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் மின்சார இணைப்பு…

20 ஆண்டுகளுக்குப் பிறகு! வரும் நவ.28-ல் பாலஸ்தீனத்தில் தேர்தல்!

பாலஸ்தீனத்தில் வரும் நவம்பர் 28 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கிளர்ச்சிப்படையான ஹமாஸ் வெற்றி பெற்று ஆட்சியைக்…

நுவரெலியா செல்வோர் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள்!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பல பகுதிகள் அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று (10)…

ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க கோரிக்கை ; றஜீவன் எம்.பி

நாட்டில் ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் நாடாளுமன்றத்தில் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தார். நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது…

நடுவானில் உடைந்த விமான ஜன்னல்; அருகில் இருந்தவர் வெளியே இழுக்கப்பட்டதால் பரபரப்பு

ஏதென்ஸ், செர்பியா நாட்டை சேர்ந்த 61 வயது சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவியுடன் கிரீஸ் நாட்டின் தெசலோனிக்கி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமின்ஜென் நகருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் ஜன்னல் அருகே உள்ள இருக்கையில்…

சோதனையில் பிடிபட்ட 19வயது இளைஞன் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு…

அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தானது ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவலுக்கு மிகவும் ஆபத்தான காலமாக அமையும் என டெங்கு முகாமைத்துவ விசேட நிபுணர் குழு எச்சரித்துள்ளது. விசேட வைத்திய நிபுணர் ஆனந்த…

என் குடும்பம் சிதைந்துவிட்டது! குடியரசுத் தலைவருக்கு கேத்தன் தந்தை உருக்கமான கடிதம்!

புணேவில் கொல்லப்பட்ட தொழிலதிபர் கேத்தன் அகர்வாலின் தந்தை விஷ்ணு அகர்வால், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். புணேவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலுக்கு சியா என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து…

ரவி கருணாநாயக்கவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர்…

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று…

ஒன்லைன் விசா வழங்க தனியார் நிறுவனங்களுக்கு முந்தைய அரசாங்கம் அனுமதி

ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்போதைய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்…

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி வீரர்! 8 மாதங்கள் தங்குகிறார்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அவசர மருத்துவ நிபுணரும் நாசா விண்வெளி வீரருமான கர்னல் அனில் மேனன், வருகின்ற ஜூலை 14 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) முதல்முறையாக பயணம் மேற்கொள்ளவுள்ளார். 49 வயதான அனில் மேனன், கஜகஸ்தானில் உள்ள…

அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொல்வதற்கு ஈரானிய அரசு திட்டமிட்டுள்ளதாக, இஸ்ரேலிய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கடந்த பிப்.28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு…

கனடாவின் பேரி நகரைச் சேர்ந்த பெண் அதிர்ஷ்டசாலி!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், பேரி நகரைச் சேர்ந்த அன்னி என்ற பெண், 'கிராஸ்வேர்ட் எக்ஸ்ட்ரீம் ஸ்கிராட்ச்' லாட்டரி சீட்டு மூலம் 350,000 டொலர் என்ற அசுரப் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார். தனது பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக டொராண்டோவில்…

அமெரிக்க குடியேற்ற அதிகாரியால் வெளிநாட்டவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில், அந்நாட்டு குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மெக்ஸிகோ நாட்டைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா். அமெரிக்காவில் தகுந்த ஆவணங்களின்றி…

இலங்கையில் நாளுக்குநாள் தீவிரமடையும் டெங்கு அச்சுறுத்தல்!

முன்னெடுக்கப்பட வேண்டிய கட்டாய நடவடிக்கைகள்: இலங்கையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களின் புள்ளிவிபரங்களை விடவும், நடப்பு ஆண்டில் நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக…

ஈரானில் பதற்றம் ; ஓமான் வளைகுடா அருகே மூன்று குண்டுவெடிப்புகள்

ஓமான் வளைகுடாவிற்கு அண்மையில் அமைந்துள்ள, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தைக் கொண்ட தெற்கு ஈரானின் சிஸ்தான்–பலுசிஸ்தான் மாகாணத்தின் கொனாரக் (Konarak) பகுதியில் மூன்று வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (10) பிற்பகல் இந்த மோதல் சம்பவ,ம் இடம்பெற்றுள்ளதுடன், மோதலில் காயமடைந்த…

கடும் வெப்ப அலை; ஜேர்மனியில் 5,000 பேர் உயிரிழப்பு!

ஜேர்மனியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடும் வெப்ப அலை காரணமாக மதிப்பிடப்பட்ட 5,120 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் புகழ்பெற்ற ரொபர்ட் கோக் பொதுச் சுகாதார நிறுவனம் நேற்று (09) வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலான…

மயிலிட்டி இராணுவ கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம் – 12ஆவது வாரமாக இன்றும்…

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 12ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில்…

அமெரிக்கா தாக்குதல்! ஈரான் உடன் ரஷியா, சீனாவை இணைக்கும் ரயில் பாலம் தகர்ப்பு!

ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உடனான ஈரானின் முக்கிய ரயில் பாதையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப்…

சீனாவில் கடும் வெள்ளம்: பண்ணையிலிருந்து தப்பிய 900 பாம்புகள்; மக்கள் அச்சம்

சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 900 பாம்புகள் வெளியேறியதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. சீனாவின் தெற்குப் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் இதுவரை சுமார் 40 பேர் பலியாகினர். மேசாக் புயல் காரணமாக பெய்து வரும்…

யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை

யாழ்ப்பாணத்தில் 21 இலட்ச ரூபாய் போலி நாணயத்தாள்கள் மற்றும் அதனை அச்சிட பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் கைதான நபருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்று 06 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.  யாழ்ப்பாணத்தில் கடந்த 2017ஆம்…

வெளிமாவட்டங்களில் இருந்து யாழுக்கு வந்து யாசகம் பெற்ற 30 பேர் கைது

வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாசகம் பெற்ற 30 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளின் பின்னர் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, யாழ், நகர் பகுதி,…