;
Athirady Tamil News
Yearly Archives

2026

சரியும் மக்கள் தொகை; ஜனவரி 1 முதல் கருத்தடை சாதனங்கள் மீது கூடுதல் வரி

சீனா ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் கருத்தடை சாதனங்கள் மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது. சீனாவில் உள்ள நுகர்வோர் ஆணுறைகள் உள்ளிட்ட கருத்தடை மருந்துகள் மற்றும் பொருட்களுக்கு 13% கூடுதல் வரியை செலுத்த வேண்டியிருக்கும் என்று…

கனடாவில் 80 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி

கனடாவில் கடந்த 30ம் திகதி நடைபெற்ற லாட்டோ மேக்ஸ் சீட்டிழுப்பில் 80 மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. அந்த டிக்கெட் ஒன்டாரியோவின் லண்டன் நகரில் விற்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதம் லாட்டோ மேக்ஸ் ஜாக்பாட் 80 மில்லியன்…

புத்தாண்டில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; இரண்டு பெண்கள் உட்பட மூவருக்கு நடத்தப்பட்ட பெரும்…

மாவனெல்ல - தனகம பகுதியில் இன்று (01) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் கைது…

உக்ரைனை வெல்வோம்! புதின் சூளுரை

உக்ரைன் போரில் ரஷியா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார். ரஷிய அதிபர் புதினின் உரையை விமர்சித்துள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, எந்த விலை கொடுத்தும் அவர்கள் அமைதியை ஏற்கப் போவதில்லை எனத்…

தலதா மாளிகையில் புத்தாண்டு வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை வரலாற்றுச்…

சடுதியாக உயர்ந்த தேங்காய் விலை ; எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளபோதும், சந்தையில் தேங்காய் விலை சடுதியாக உயர்ந்துள்ளமையைக் கட்டுப்படுத்துவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை நேரடித் தலையீட்டை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காய்…

போா் நிறுத்தம்: 18 கம்போடிய வீரா்களை விடுவித்தது தாய்லாந்து

தாய்லாந்து-கம்போடியா இடையிலான புதிய போா் நிறுத்த ஒப்பந்தம் 72 மணி நேரத்துக்கு மேல் நீடித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 18 கம்போடிய வீரா்களை தாய்லாந்து புதன்கிழமை விடுவித்தது. இது குறித்து கம்போடிய தகவல்துறை அமைச்சா் நெத்…

நீருக்கு அடியில் சதுரங்கப் போட்டி ; உலக செம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது நெதர்லாந்து

நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டி வழக்கமான சதுரங்கப் போட்டிகளைப் போலன்றி,…

தலைமறைவான முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பொலிஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து வத்தளை நீதவான் நீதிமன்றம் நேற்று (31) உத்தரவிட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக…

டென்மார்க்கில் கடித விநியோகம் இனி இல்லை ; அஞ்சல் சேவை முழுமையாக நிறுத்தம்

அஞ்சல் கடிதங்களின் தேவை மிகக் குறைந்ததைத் தொடர்ந்து, டென்மார்க்கின் அரசுக்குச் சொந்தமான அஞ்சல் நிறுவனமான PostNord, கடித விநியோக சேவையில் இருந்து முழுமையாக விலகத் தீர்மானித்துள்ளது. 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து டென்மார்க்கில்…

தமிழர் பகுதிகளில் ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சி கலப்படம் ; அவதானம் மக்களே

நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக நாய்கள்…

கனடாவின் கடற்படையை தீவிரவாத இயக்கமாக அறிவித்த ஈரான்

கனடாவின் கடற்படையை தீவிரவாத அமைப்பாக ஈரான் அறிவித்துள்ளது. கனடிய அரசு, ஈரானின் இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சி காவல் படை (IRGC)யை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்ததற்குப் பதிலடியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ்ப்பாணம் சர்வதேச விமான…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு விமான நிலையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம்…

யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகள் முழு வீச்சுடன் – கடற்தொழில்…

யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதான பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மண்டைதீவு பகுதியில் சர்வதேச…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மதிப்பளிப்பு வைபவம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மதிப்பளிப்பு வைபவம் இன்று முதலாம் திகதி, வியாழக்கிழமை காலை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள கொடிக் கம்பத்துக்கு அருகில் இடம்பெற்ற அரச சேவையின் முதல் நாள் உறுதியுரையேற்பு…

புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர் நிகழ்வினை…

பணவீக்க நெருக்கடி ; ஈரான் முழுவதும் தீவிரமடைந்த போராட்டங்கள்

பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, ஈரானில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானிய ரியால் (Rial) மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளமையினால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்வடைந்துள்ளன.…

யாழ். சுற்றுலாத்துறையின் மையமாக மாறும் வலி வடக்கு: தவிசாளர் சுகிர்தன் பெருமிதம்

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் 2026ம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள வலி வடக்கு தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. வலி வடக்கு பிரதேசசபை செயலாளர் சிவகுமார் சிவானந்தனால் தேசியக்கொடி…

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஜப்பானின் நில அதிர்வு

ஜப்பானின் கிழக்கு நோடா (Noda) பகுதிக்கு அருகில் நேற்று 6.0 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ஜப்பானின் கிழக்கு நோடா கடற்பரப்புக்கு அப்பால் சற்று முன்னர் இந்த நில…

2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து…

மொசாட் பெண் உளவாளி கூறும் புதிய தகவல்

நாளொன்றிற்கு சராசரியாக 9 மில்லியன் தகவல்கள் இஸ்ரேலிய அமைப்புகளால் திரட்டப்படுவதாக இஸ்ரேலிய மொசாட் உளவாளி பெண் டனா ரசண்டல் தெரிவித்தார். இந்த தகவல்கள் தான் இஸ்ரேலின் தற்போதை அளப்பரிய சாதனைகளுக்கு உதவியுள்ளது. இஸ்ரேல் என்றதும் மொசாட்…

இறையருளுடன் இனிதே தொடங்கிய 2026: பாஷையூர் அந்தோனியார் ஆலய நள்ளிரவு நற்செய்தி திருப்பலி

யாழ்ப்பாணம் - பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று(01) நள்ளிரவு புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீரும் வழங்கப்பட்டது.…

போர் பயிற்சியில் சீன இராணுவம் ; ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்

தாய்வானைச் சுற்றி சீனாவின் இராணுவப்படைகள் முன்னெடுக்கும் போர் பயிற்சிகள் குறித்து தான் கவலைப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா, தாய்வானுக்கு இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்த சில நாட்களில் சீனா…

யாழில். அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய குற்றத்தில் பெண் கைது

அயல் வீட்டுக்காரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அயல் வீடான இரு வீட்டார் இடையில் ஏற்பட்ட தர்க்கத்தில் பெண்ணொருவர் அயல்…

உலகப் புகழ் பெற்ற நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து ; வெளியான காரணம்

தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக உலகப் புகழ் பெற்ற முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தன்று வெடிகுண்டு…

இந்தியா – பாகிஸ்தான் சண்டையில் மத்தியஸ்தம்! அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா அறிவிப்பு!

சீனா மத்தியஸ்தம்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையை, வர்த்தகத்தை முன்வைத்து நடத்தப்பட்ட…

கடலுக்கு செல்ல வேண்டாம் ; திருகோணமலை கடற்கரையில் சிவப்புக் கொடி எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பால் திருகோணமலை கடற்கரை மூடப்பட்டுள்ளது என்பதை எச்சரிக்கும் விதமாக இன்று சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. கடல் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் இவ்வாறு சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. காலநிலையில் ஏற்பட்ட…

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தீபங்கள் ஏற்றி ஆங்கிலப் புத்தாண்டு வரவேற்பு

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டது. 2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு…

புத்தாண்டு உதயமானது ; உலகின் முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு

உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில்,பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி (Kiribati) குடியரசின் கிரிட்டிமாட்டி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபாட்டி நாடு பல…

மறுசீரமைப்பின் சுமையுடன் 2026க்கு கால்பதிக்கும் நாடு ; ஜனாதிபதி புத்தாண்டு செய்தி

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தாண்டு வாழ்த்து செய்தியில்…