;
Athirady Tamil News
Yearly Archives

2026

தேவைப்பட்டால் பெரும் வலிமையுடன் தாக்குவோம் ; ஈரானுக்கு இஸ்ரேலின் கடும் எச்சரிக்கை

ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால், இதற்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களை விட மிகப் பெரிய வலிமையுடன் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது…

யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, காரில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து சித்திவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை பொலிஸார் விரட்டி பிடித்துள்ளனர்.  யாழ்ப்பாணம்…

சீனாவின் காலணித் தலைநகரத்தில் பாரிய தீ விபத்து ; 28 பேர் பலி

தென்கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் (Jinjiang) நகரில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் நேற்று (09) மதியம் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சமூக…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 எரிவாயு சிலிண்டர்கள்!

மகாராஷ்டிரத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3,000 சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மகாராஷ்டிரத்தில் மும்பை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஒரு வாரமாக தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் இதுவரை 13-க்கும் மேற்பட்டோர்…

வெள்ளத்தால் ஏற்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்: வீட்டு கதவை படுக்கையாக்கி கர்ப்பிணிக்கு உதவிய…

மும்பை, மும்பையில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டுக் கதவை படுக்கையாக்கி கர்ப்பிணிக்கு உதவிய கிராம மக்களின் நெகிழ்ச்சி சம்பவம் பார்ப்போரை மகிழ்ச்சியடையச் செய்தது. கிராமத்தை சூழ்ந்த வெள்ளம் மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில்…

யாழ்ப்பாணத்திற்கு பார்சலில் அனுப்பப்பட்ட வாசனை சவர்க்கரத்தினுள் போதைப்பொருள்

யாழ்ப்பாணத்திற்கு "பார்சல் சேர்விஸ்" ஊடாக வாசனை சவர்க்காரத்திற்குள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடம் இருந்து 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். …

யாழ்.பல்கலை பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கு – திங்கட்கிழமைக்கு…

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் , முகநூல் , டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ் நிலை காப்பு சட்டத்தின் கீழ்…

யாழ்.பல்கலை சட்ட பீட மாணவர்களின் நீதம் நூல் வெளியீடு நாளை

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுக்கும் நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா நாளைய தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நாளைய தினம் …

இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: டிரம்ப் பேச்சு

வாஷிங்டன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலின்போது 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியாவுக்கும்…

மீண்டும் போர்! ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்!

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி ஈரான் உடனான…

மேல் மாகாணத்தில் பெரும் அச்சுறுத்தலாகும் டெங்கு; 35,000 பேர் பாதிப்பு

மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 என்ற எல்லையை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு…

அரசு வேலைக்காக தாய் கொன்ற 23 வயது மகள்: சிசிடிவியில் சிக்கிய கூலிப்படை

ஜெய்ப்பூரில் சொத்து மற்றும் அரசு பணிக்காக சொந்த தாயை மகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு வேலைக்காக தாயை கொன்ற மகள் கடந்த ஜூலை 3ம் திகதி ஜெய்ப்பூரில் பிரதாப் நகரில் தன்னுடைய மகனை பயிற்சி மையத்தில் இறக்கி விட்டுவிட்டு…

கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதத்தில் சோதனையில் அம்பலமான விடயம் ;…

கொழும்பு - யாழ்ப்பாணம் கடுகதி தொடருந்தில் குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த தொடருந்தின் சிற்றுண்டிச்சாலை பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால்

60,448 கடல் அட்டைகளுடன் 26 பேர் கைது

மன்னார் சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 60,448 கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின்போது, 26…

ஊரணி  சந்திப்பில் முச்சக்கர வண்டி-சிற்றூர்தி(வேன்)  நேருக்கு நேர் மோதி விபத்து  – 55…

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி  சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த சிற்றூர்தி(வேன்) மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது…

ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல் அடக்கம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து நடத் தப்பட்ட இந்த தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி (வயது 86) படுகொலை செய்யப்பட்டார்.34…

அமெரிக்காவின் 2 நாள் தாக்குதல்களில் 14 பேர் பலி: ஈரான்

தெஹ்ரான் ஈரான் மீது 2 நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். 78 பேர் காயமடைந்து உள்ளனர். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் நேற்று முன்தினம் வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி…

கதிர்காம பாதயாத்திரை-இன்று உத்தியோகபூர்வமாக திறப்பு

கதிர்காம பாதயாத்திரை- பக்தர்களின் பயன்பாட்டிற்காக காட்டுப் பாதை- இன்று உத்தியோகபூர்வமாக திறப்பு ஜூலை 24 ஆம் திகதி வரை பயணிக்க அனுமதி- இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள்பாறுக் ஷிஹான்வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த…

ரெயிலின் முதல் வகுப்பில் முதலிரவு அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்

மும்பை, ரெயில் பெட்டியில் முதலிரவு அலங்காரம் அமைக்கப்பட்ட விவகாரத்தில், டிக்கெட் பரிசோதகர் (TTE) ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென் மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. முதலிரவு அலங்காரம் மராட்டிய மாநிலம் ஜால்னா ரெயில்…

வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; மக்களே அவதானம்

வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் இன்று (10) வெள்ளிக்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பக் குறியீடு' (Heat…

காங்கோவில் எபோலா தொற்றுக்கு 600 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றுக்கு இதுவரை 600 பேர் பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக்…

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் படுகொலை சம்பவம்: முக்கிய குற்றவாளி…

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்டு கொல்​லப்​பட்ட வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி​ போலீஸ் என்​க​வுன்ட்​டரில் உயிரிழந்தார். மேற்கு வங்​கத்​தின் தெற்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டம் பரூய்​பூர்…

கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம்

கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (09) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ்…

யாழில், கடலுக்கு தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு கடலுக்கு சென்றவர் கடலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  அராலி மத்தியை சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த கடற்தொழிலாளி நேற்றைய தினம் வியாழக்கிழமை…

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள்…

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல்! கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்குமா?

மத்திய கிழக்கில் பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நகரங்களில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று…

சீனாவில் கடும் வெள்ளம்: 39 பேர் பலி; 1,30,000 பேர் வெளியேற்றம்!

சீனாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 39 பேர் பலியாகினர். சீனாவின் தெற்குப் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் இதுவரை 39 பேர் பலியாகினர். ‘மேசாக்’ புயல் காரணமாக பெய்து வரும் இத்தொடா் மழையால், சீனாவின் 62-க்கும்…

மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ (AI) நடிகைக்கு முதன்மை கதாபாத்திரம்!

ஹாலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாகப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள 'டில்லி நார்வுட்' (Tilly Norwood) என்ற ஏஐ (AI - செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட "நடிகை", தற்போது ஒரு முழு நீளத் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில்…

மொனாக்கோ குண்டுவெடிப்பு ; தேடப்பட்டு வந்த உக்ரைன் பெண் சடலமாக மீட்பு

மொனாக்கோவில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அனஸ்தாசியா பெரெசோவ்ஸ்கா, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். வரிச் சலுகைகள் மற்றும் 'பார்முலா 1' கார் பந்தயங்களுக்குப் பெயர் போன உலகப் பணக்காரர்களின்…

460 அடி உயர பாலத்தில் ஏறி சட்டவிரோத கார்ட்டூன் பறவையை வரைந்த இளைஞர் கைது

ஆஸ்திரேலியாவில் 460 அடி உயர பாலத்தின் மீது ஏறி கார்ட்டூன் பறவையின் படத்தை வரைந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் முக்கிய வணிகப் பகுதிக்கு அருகில் உள்ள போல்ட் ப்ரிட்ஜ் எனும் பாலத்தின்…

விடியலை எதிர்பார்த்து காத்திருக்கும் நெடுந்தீவு மக்கள்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில், சப்த தீவுகள் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க ஏழு தீவுகள் காணப்படுகின்றன. ஊர்காவற்துறை, எழுவை தீவு, அனலைதீவு, நயினாதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு மற்றும் பருத்தித்தீவு ஆகிய ஏழு தீவுகளையே சப்த…

திடீர் பணக்காரர்கள் தொடர்பில் அறிவிக்க அறிவுறுத்து!

சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை பொலிஸார்…

தீவிரவாத ஆதரவு பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா தீர்மானம்

சிரியாவை "தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு" என்ற பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் குறித்த தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ்…

முடக்கப்பட்ட பெண்ணின் சொத்துக்கள் ; தீவிரமாகும் விசாரணை

அங்கொடை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படும் சொத்துகளை 7 நாட்களுக்கு முடக்குவதற்கு குற்றவரும்படி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. களனிமுல்ல வடக்கு, அங்கொடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்…