அமரர் ஊர்தி இல்லாததால் இறந்தவர் உடலை 4 கி.மீ. தோளில் சுமந்த உறவினர்கள்
பத்ராசலம்: தெலங்கானா மாநிலம், பத்ராசலம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், பத்ராசலம்…