;
Athirady Tamil News
Yearly Archives

2026

இலங்கையில் புத்தரின் பெயரால் தப்பிக்கொள்ளும் பிக்குகள்!

நாடளாவிய ரீதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக சம்பவத்தில் , சிறுமியை சீரழித்த பிக்குவை காப்பாற்றுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிக்குகள் செயல் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…

கொழும்பில் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

இன்றையதினம் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைப்பைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் மின்விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர…

இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதித்த ஜப்பான்! ஏன்?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களில் பூச்சிகள் காரணமாக, 1986-ல் ஜப்பானில் இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடை…

நன்றி கூறினார் சிவாஜிலிங்கம்; எஞ்சிய நிதி மாவீரர் குடும்பங்களுக்கு….

கடந்த வாரம் ஊடகங்கள் வாயிலாகத் , தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசரச் சத்திரசிகிச்சைக்காக நிதி உதவி வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ் மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து,…

வவுனியாவில் விபத்து; கணவர் பலி…மனைவி காயம்

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரபெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி காயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில்…

பாலியல் வன்முறை; ஐ நா மீது இஸ்ரேல் பாய்ச்சல்!

மோதல் நிறைந்த பகுதிகளில் நிகழும் பாலியல் வன்முறைக்கான கறுப்புப் பட்டியலில் இஸ்ரேலிய அமைப்புகளை ஐ.நா சேர்த்திருப்பதை , இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் வெட்கக்கேடானது மற்றும் அபத்தமானது எனக் கூறி கடுமையாகச் சாடியுள்ளது. இன்றைய முடிவை அதன்…

சீனாவில் 5.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ; மக்கள் அதிர்ச்சி

சீனா நாட்டின் ஷின்ஜியாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள துர்பான் நகருக்கு அருகில் 5.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று  (29) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.55…

தேரருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சாவகச்சேரி நீதிமன்றில் சுமந்திரன் தாக்கல்…

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல்…

அவதூறு பரப்பியமை ; எம்பி அர்ச்சுனா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு,பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு வைத்தியர் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை…

இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் டிஃபானி டிரம்ப் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு சனிக்கிழமை (மே 30) வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருந்து தில்லிக்கு விமானத்தில் வரும் அவா், அங்கிருந்து தனி விமானத்தில்…

நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக நடைபெற்றது!

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவ தேர்த்திருவிழா இன்று(30) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தீவிரம் ; ஈரான் முன்மொழிவை நிராகரித்த டிரம்ப்

ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தன. இந்த மோதல் தீவிரமடைந்ததையடுத்து, உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ்…

நெல்லை கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தாயார்

கவின் செல்வ கணேஷ் கொலை வழக்கில், முக்கிய குற்றச்சாட்டின் கீழ் சுர்ஜித்தின் தாயாரும் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரி இன்று (2026.05.29) சிபிசிஐடி பொலிஸாரால் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்

தமிழர் பகுதியொன்றில் விபத்தில் சிக்கிய கார் ; சிறுவன் உள்ளிட்ட நால்வர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்த கார்,…

வெசாக் தினத்தில் 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

புனித வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த ஜனாதிபதி…

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதி வழங்கியஉறுதி

செலவை ஈடுசெய்யக்கூடிய வகையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை நிர்ணயிக்கும் முறையை மீண்டும் நிலைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளார். இது குறித்த…

மட்டக்களப்பில் தீ விபத்தில் பலியான குழந்தைகள் ; தந்தைக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்

மட்டக்களப்பில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று…

ஆப்கானிஸ்தான் பெண்களின் கல்விச் சுதந்திரம் தொடர்ந்தும் முடக்கத்தில்

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர், பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்விச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. BBC வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆப்கானிஸ்தானில் சிறுமிகள்…

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதற்கான இறுதி அனுமதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்க வேண்டியுள்ளது என…

பந்தர் அப்பாஸ் நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்: அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி!

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்க படைத்தளம் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ஈரான் நாட்டின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள இராணுவ தளம்…

பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்பம்: நீரில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பிரித்தானியாவில் வரலாறு காணாத வகையில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக நீர் நிலைகள் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து…

36 வருட கால கண்ணீரும் காத்திருப்பும் !

ஜனாதிபதியின் கொள்கையும் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கள விஜயமும்”மக்களின் காணிகள் மக்களுக்கே” என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளார். மக்களின் காணிகளை மக்களிடமே மீள கையளித்துவிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ஜனாதிபதி தொடர்ந்து…

மோதலைத் தூண்ட வேண்டாம்… இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

புதிதாகக் குழுக்களை உருவாக்கி மோதல்களைத் தூண்டும் நாடுகள் மக்களிடையே செல்வாக்கற்றவை என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அச்சுறுத்தல் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் நிலவும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும்…

இலங்கையை குறிவைக்கும் இந்தியர்கள் : தொடர்ந்தும் முதலிடம் பிடிப்பு

ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஜனவரி 01 முதல் நேற்று (28) வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 ஆகப் பதிவு…

ஓமனைக் குறிவைப்போம் ; அமெரிக்காவின் எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அச்சம்

ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்க கட்டண முறையை திணிக்க உதவினால், அதன் நட்பு நாடான ஓமனைக் குறிவைப்போம் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து தரப்பினர் மீதும் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்…

யாழில் காணாமல்போன மீனவர்கள்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை

யாழில் காணாமல்போயுள்ளதாக மீனவர்கள் தொடர்பில் தீடுதல் வடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கு தகவல்…

கென்யாவில் மாணவிகள் விடுதியில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி

கில்கில், கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பள்ளியில் பயிலும்…

திருகோணமலையில் பிரதி அமைச்சரின் மச்சான் கைது

திருகோணமலை சுமேதகம பகுதியில் 02 கிராம் 45 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில், இன்று (29) பிற்பகல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிரதி…

லெபனானில் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்; 14 பேர் பலி

பெய்ரூட் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் மோதலில் அந்நாட்டுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் இருந்து அதன் உறுப்பினர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,…

ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தத்தை நீட்டிக்க தற்காலிக ஒப்பந்தம்?

துபாய், கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால்…

நீதிமன்றிற்குள் மரண தண்டனை கைதி செய்த செயலால் ஏற்பட்ட பரபரப்பு

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) பிற்பகல் கைதியொருவர் தவறான முடிவெடுத்து, உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். இந்நிலையில் கைதி, சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மற்றும் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பேருந்து விபத்து; 26 பேர் காயம்

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மொனராகலையில் இருந்து கொட்டியாகலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றே…

அரச அதிகாரிகளின் இடமாற்றங்கள் குறித்து அமைச்சு விடுத்துள்ள உத்தரவு

பொதுச் சேவைகள் அதிகாரிகள் தொடர்பான வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பணிப்புரை…

யாழில் அதிபர் உயிரிழப்புக்கு காரணமான படகோட்டிக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் நயினாதீவு கடலில் தவறி விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி,…