சட்டத்தரணிகளின் காரைச் சுற்றி வளைத்து கொலை மிரட்டல் ; இறுதியில் நேர்ந்த கதி
சட்டத்தரணிகளை குற்றவியல் ரீதியாக மிரட்டியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் மிரிஹான பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜரான இரண்டு சட்டத்தரணிகள்கள் நீதிமன்ற…