;
Athirady Tamil News

ராஜநாகங்களை கைகளால் பிடித்த வாலிபர்!!

0

சமூக வலைதளங்களில் விலங்குகள் குறித்த வீடியோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக பாம்புகள் பற்றிய வீடியோக்கள் ஏராளம் பகிரப்படுவதுண்டு. இந்நிலையில் வாலிபர் ஒருவர் ராஜநாகங்களை வெறும் கைகளால் பிடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், வாலிபர் ஒருவர் தனது கைகளில் 3 ராஜநாகப்பாம்புகளை பிடித்து அவற்றுடன் விளையாடுவது போன்று காட்சிகள் உள்ளது. வைரலான இந்த காட்சிகளை பார்த்த பயனர்கள் திகைத்து போய் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.