;
Athirady Tamil News

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று யாழ்ப்பாணம் விஜயம்!

0

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்றையதினம் (16) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

நயினாதீவுக்கு சென்ற உயர்ஸ்தானிகர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், நயினாதீவு நாகவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின் திட்ட இடங்களையும் பார்வையிட்டு ஆராய்ந்தார்.

தொடர்ந்து காங்கேசன்துறை துறைமுகம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற உயர்ஸ்தானிகர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.