;
Athirady Tamil News

நியூ ஜெர்சியில் பற்றி எரியும் காடுகள் ; 3000 மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

0

நியூ ஜெர்சியில் காட்டுத்தீ 8,500 ஏக்கருக்கு பரவியுள்ள நிலையில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நியூ ஜெர்சி வன தீயணைப்பு சேவையின்படி,

ஜோன்ஸ் சாலை காட்டுத்தீ இப்போது 8,500 ஏக்கரில் எரிந்து வருகிறது, தற்போது புதன்கிழமை காலை 10% கட்டுப்பாட்டில் உள்ளது.

தீ விபத்து காரணமாக ஏற்பட்ட கட்டாய மின் தடை குறைந்தது 25,000 வாடிக்கையாளர்களை இருளில் ஆழ்த்தியுள்ளது,

இருப்பினும் புதன்கிழமை காலை நிலவரப்படி நியூ ஜெர்சி மாநிலங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.