;
Athirady Tamil News

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்: யாழ் மாநகர சபையில் சுடரேற்றி உணர்வுபூர்வ அஞ்சலி!

0
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ் மாநகர் சபையின் மதாந்த அமர்வு ஆரம்பமாக முன்னர் தியாக தீபத்தின் உருவ படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது
You might also like

Leave A Reply

Your email address will not be published.